;
Athirady Tamil News
Daily Archives

1 November 2021

மறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே!! (மருத்துவம்)

இங்கிலாந்தில், ‘ஏஜ் கன்சேர்ன்’ என்ற அமைப்பொன்று உள்ளது. முதியவர்களுக்கான சேவை அமைப்பான இதில், ‘டிமென்ஷியா’ எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கான பராமரிப்பு நிலையமே இதுவாகும். ‘வயதானால் மறதி வந்துவிடும்’ என்று…

அனைத்து கருத்துகளையும் செவிமடுக்க செயலணி தயாராகவுள்ளது- ஞானசார தேரர் தெரிவிப்பு!!

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் இலக்குகளை அடைவதற்கு, அதன் உறுப்பினர்களுடன் இணைந்து அயராது உழைக்க உறுதிகொண்டுள்ளதாக செயணியின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். ஓர் அடிப்படை கொள்கைக் கட்டமைப்பிற்குள் இருந்து அந்த…

வவுனியாவில் ஆரம்ப பிரிவு ஆசிரியர் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி!!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்ப பிரிவுக்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். தனது உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து குறித்த ஆசிரியர்…

வவுனியாவில் கடும் மழை காரணமாக உடைபெடுக்கும் நிலையில் நொச்சிக்குளம்!! (படங்கள்)

வவுனியாவில் கடும் மழை காரணமாக உடைபெடுக்கும் நிலையில் நொச்சிக்குளம்: விரைந்து செயற்பட்ட மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ' வவுனியாவில் கடும் மழை பெய்து வரும் நிலையில் நொச்சிக்குளம் உடைப்பெடுக்கும் நிலையில் உள்ளது. இதனையடுத்து உடைப்பை…

வவுனியா – பேராறு நீர்த்தேகத்தின் வான்கதவுகள் திறக்கப்படவுள்ளது.!!

வவுனியா - பேராறு நீர்த்தேகத்தின் வான்கதவுகள் திறக்கப்படவுள்ளமையால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அவசர கோரிக்கை வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளமையால் அதன் கீழ் உள்ள…

கீரிமலையில் கடற்படையினர் காணி சுவீகரிப்பு – நாளை எதிர்ப்பு போராட்டம்!!

யாழ்.கீரிமலையில் கடற்படையின் தேவைக்காக தமிழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 0.6474 ஹெக்டயர் காணிகளை கடற்படையின் தேவைக்காக சுவீகரிப்பதற்று நாளை அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளது. கீரிமலை - நகுலேஸ்வரம் ஜே/226 கிராமசேவகர் பிரிவில் நாளை காலை .8.30…

திருநெல்வேலி சந்தையில் மரக்கறி வியாபாரம் செய்ய விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!!

திருநெல்வேலி சந்தையில் மரக்கறி வியாபாரம் செய்வதற்கான புதிய இடங்கள் வழங்கப்படவுள்ள நிலையில் , அதற்கான விண்ணப்பங்களை நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் கோரியுள்ளார். மரக்கறி வியாபாரம் செய்ய ஆர்வமுடையோர் நல்லூர் பிரதேச சபையின் உப…

பிரதேச மட்ட விற்பனைக் கண்காட்சி!! (படங்கள்)

சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட கரவெட்டிப் பிரதேச முயற்சியாளர்களின் உற்பத்திப்பொருட்களுக்கான விற்பனையும், கண்காட்சியும் இன்றைய தினம் (01.11.2021) காலை பத்துமணிக்கு கரவெட்டி பிரதேச…

மின்சார பாவனையாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பான கலந்துரையாடல்!! (படங்கள்)

இலங்கை மக்கள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்படும் மின்சார பாவனையாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் இன்று (01.11.2021) காலை யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம்…

வடக்கு மாகாணத்தில் ஒக்டோபர் மாதத்தில் 2 ஆயிரத்து 612 பேர் கோவிட்-19 நோய்த்தொற்று!!!

வடக்கு மாகாணத்தில் ஒக்டோபர் மாதத்தில் 2 ஆயிரத்து 612 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு உள்ளாகியதுடன், 71 பேர் உயிரிழந்துள்ளனர். ஒக்டோபரில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 44 பேரும் வவுனியா மாவட்டத்தில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்…

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 17 பேர் பலி!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது. இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (31) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

மாணவ பிக்குகள் 18 பேருக்கு கொரோனா!!

ஆனமடுவ கொட்டுக்கச்சி வடத்த ஸ்ரீ சரணங்கர பிரிவெனாவில் 18 பிக்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஆனமடுவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. வடத்த ஸ்ரீ சரணங்கர பிரிவெனாவில் தங்கியிருந்து கல்வி பயிலும் மாணவ பிக்குகளுக்கே…

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் ஒரு வான்கதவு திறப்பு!!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் கடந்த இரண்டு தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது. தலவாக்கலை பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு…

எந்தவொரு குடிமகனும் பாகுபாடுகளுக்கு உள்ளாகக் கூடாது!!

“இலங்கைக்குள் ஒரே நாடு; ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவைச் செயற்படுத்தல்” நடவடிக்கைக்காக நிறுவப்பட்டுள்ள ஜனாதிபதிச் செயலணி எதிர்பார்க்கும் இலக்குகளை அடைய, அதன் உறுப்பினர்களுடன் இணைந்து அயராது உழைக்க உறுதிபூண்டுள்ளதாக, அச்செயலணியின் தலைவர்…

அமரர் அச்சுவேலி இராசாத்தி அன்னையின், 8ம் ஆண்டு நினைவு தாயகத்தில் நினைவு கூறப்பட்டது..…

அமரர் அச்சுவேலி இராசாத்தி அன்னையின், 8ம் ஆண்டு நினைவு தாயகத்தில் நினைவு கூறப்பட்டது.. (படங்கள் வீடியோ) ########################################### யாழ் அச்சுவேலியைச் சேர்ந்த அமரர் இராசாத்தி என எல்லோரும் பாசமாய் அன்புடன் அழைக்கப்பட்ட…

இராஜாங்க அமைச்சரின் மெய்பாதுகாவலர் தொடர்ந்து விளக்கமறியலில் !!

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டின் முன்னால், அவரது மெய்பாதுகாவலரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரிஸ்வான்…

கொக்கைன் போதைப்பொருள் வில்லைகளுடன் கென்ய நாட்டு பிரஜை கைது!!!

50 கொக்கைன் போதைப்பொருள் வில்லைகளை தனது உடலில் மறைத்து வைத்திருந்த கென்ய நாட்டு பிரஜை ஒருவரை சுங்க திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த நபர் நேற்று (31) காலை 10.30 மணியளவில் கென்யாவில் இருந்து…

மக்களுக்கு பொலிஸார் வழங்கியுள்ள அறிவுறுத்தல்!!

கொவிட் நிலமைக்கு மத்தியில் புதிய கொத்தணி மீண்டும் உருவானால் அது மக்களை பாரிய அளவில் பாதிக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நிஹால் தல்தூவ…

வவுனியா மாவட்டத்தில் 22 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை: மழை காரணமாக சில விவசாயிகள்…

வவுனியா மாவட்டத்தில் 22 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை: மழை காரணமாக சில விவசாயிகள் பாதிப்பு- கமநல அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் வவுனியா மாவட்டத்தில் 22 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பெரும் போகத்தில் நெற் பயிற்செய்கை…

மன்னாரில் இதுவரை 2,393 தொற்றாளர்கள்!!

மன்னார் மாவட்டத்தில் கடந்த மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் நேற்று (31) வரை 273 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இவ்வருடம் மாத்திரம் 2376 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார…

பல்கலைக் கழகத்துடன் பனை ஆராய்ச்சி நிலையம் கூட்டு ஆய்வு நடவடிக்கை பற்றி ஆராய்வு!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகமும், பனை அபிவிருத்தி சபையும் இணைந்து மேற்கொள்ளவுள்ள ஆய்வு நடவடிக்கைகள் தொடர்பலான பூர்வாங்க சந்திப்பு இன்று (01) திங்கட்கிழமை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. பனை அபிவிருத்தி சபையினால் முன்மொழியப்பட்டுள்ள ஆய்வு…

புங்குடுதீவு குறிச்சுகாட்டில் பனம்விதை நடுகை ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு குறிச்சுகாட்டில் பனம்விதை நடுகை ( படங்கள் இணைப்பு ) 26 - 10 - 2021 அன்று புங்குடுதீவு குறிச்சிகாடு கண்ணகை அம்மன் வளைவு தொடக்கம் கரந்தலி வேளாங்கன்னி மாதா சுருவச் சந்தி வரையான தார் வீதியின் இருமருங்கிலும் நிரையாகப் பனம்…

யாழ்ப்பாணம் – சுன்னாகம் ஐயனார் சமூக நலன் நோக்கு ஒன்றியம் நேற்றைய தினம்…

யாழ்ப்பாணம் - சுன்னாகம் ஐயனார் சமூக நலன் நோக்கு ஒன்றியம் நேற்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. வலி தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் பாலசிங்கம் சுரேஷ் குமாரின் நெறிப்படுத்தலில் சுன்னாகம் ஐயனார் சமூக நலன் நோக்கு…

மேலும் 294 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 294 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 513,092 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல்,…

வடக்கில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும்!! (வீடியோ)

வடக்கில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகபுவியியல் துறைசிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம் தொடர்பில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்ளுக்கு கருத்து தெரிவிக்கும்…

எர்ணாகுளத்தில் முன்னாள் மிஸ் கேரளா அழகிகள் 2 பேர் கார் விபத்தில் பலி…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்தவர் அன்சி கபீர் (வயது 25). அன்சி கபீர் கல்லூரியில் படிக்கும் போது மாடலிங் செய்து வந்தார்.கடந்த 2019-ஆம் ஆண்டு கொச்சியில் நடந்த மிஸ் கேரளா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு…

சுகாதார தொண்டர்கள் வடக்கு ஆளுநர் செயலக முன்றலில் போராட்டம்!! (வீடியோ)

நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட சுகாதார தொண்டர்கள் வடக்கு ஆளுநர் செயலக முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 12,514 பேர் கொரோனா தொற்றால்…

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 12,514 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,718 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட…

நண்பனின் காதலி வீட்டில் கொள்ளையிட சென்ற நபர் அடித்து கொலை!!!

முல்லேரியாவ பகுதியில் உள்ள வீடொன்றில் கொள்ளையில் ஈடுபட சென்ற பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் பிரதேசவாசிகளின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊரு ஜுவா என்ற பாதாள உலக குழு உறுப்பினரின் உதவியாளர் ஒருவரே இவ்வாறு…

இயற்கைக்கு எதிராக மாறாத புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம்!!

இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செயற்படுவதற்குப் பதிலாக, அதனோடு மிகவும் இணைந்துச் செயற்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நிலையான அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம் என்று…

நவாலி வீதியோரத்தில் உள்ள மரத்தை வெட்ட வேண்டாம் என எதிர்ப்பு!! (படங்கள்)

நவாலி வீதியோரத்தில் உள்ள மரத்தை இன்று வெட்டும் நிலையில், அவ்விடத்தில் பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனைக்கோட்டையில் இருந்து நவாலி ஊடாக காரைநகர் செல்லும் வீதியின் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்காக…

நடிகர் புனித் ராஜ்குமார் உடலுக்கு 25 லட்சம் பேர் அஞ்சலி: போலீஸ் மந்திரி தகவல்..!!

நடிகர் புனித் ராஜ்குமாரின் இறுதிச்சடங்கு முடிந்த பிறகு போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நடிகர் புனித் ராஜ்குமாரின் இறுதி ஊர்வலம் மற்றும் இறுதிச்சடங்குகள் முழு அரசு மரியாதையுடன்…

நாடு முழுவதும் அரசு அலுவலகங்களை ஆக்கிரமிப்போம் மத்திய அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை..!!

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து வரும் விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராடி வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் 26-ந் தேதி தொடங்கிய இந்த போராட்டம் சுமார் ஓராண்டை எட்டி விட்டது. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட…