;
Athirady Tamil News

புங்குடுதீவு குறிச்சுகாட்டில் பனம்விதை நடுகை ( படங்கள் இணைப்பு )

0

புங்குடுதீவு குறிச்சுகாட்டில் பனம்விதை நடுகை ( படங்கள் இணைப்பு )

26 – 10 – 2021 அன்று புங்குடுதீவு குறிச்சிகாடு கண்ணகை அம்மன் வளைவு தொடக்கம் கரந்தலி வேளாங்கன்னி மாதா சுருவச் சந்தி வரையான தார் வீதியின் இருமருங்கிலும் நிரையாகப் பனம் விதைகள் நாட்டப்பட்டுள்ளன. இச்செயற்பாடானது உலகமைய ஒருங்கிணைப்பாளர்களின் நிதியுதவியில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் மற்றும் J/28 கிராம சேவகர் திரு. கோகுலன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.