;
Athirady Tamil News
Monthly Archives

January 2022

முடியுதிர்வை தடுக்க என்ன செய்யலாம்? (மருத்துவம்)

முடியுதிர்வை தடுப்பதற்கு முதலில் முடிக்கு பயன்படுத்தும் தண்ணீரில் கவனம் செலுத்த வேண்டும். வெந்நீர் முடி வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. உச்சி வெயிலில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதை முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். நாம் தேர்ந்தெடுக்கும்…

நாட்டை முடக்குமாறு கோரிக்கை !!

நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினர் விடுத்து வரும் கோரிக்கை தொடர்பில், எவ்விதத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பயணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். எனினும், இத்தருணத்தில் நாட்டை…

சீன அரிசிக்கும் ஸ்டிக்கர் தேவை !!

சிகரெட் பக்கெட்டுகளில் காணப்படும் எச்சரிக்கை ஸ்டிக்கரைப் போன்று சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி கையிருப்புகளிலும் எச்சரிக்கை ஸ்டிக்கர் கட்டாயம் ஒட்டப்பட வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.…

அநுரவின் வாகனத்துக்கு முட்டை வீச்சு !!

கம்பஹாவில் வைத்து, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் வாகனத்தின் மீதுமுட்டைகளை வீசிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூட்டமொன்றில் கலந்துகொள்வதற்காக இன்று பிற்பகல் அவர் வந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

கைப்பற்றிய இடத்திலேயே நாட்டை ஒப்படைக்கவும்!!

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் இடம் பெற்றுள்ள விடயங்கள் எதனையும் நிறைவேற்றாமல், நாட்டை கைப்பற்றிய இடத்துக்கு கொண்டு வந்து மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா அரசாங்கத்திடம் கோரிக்கை…

தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் பேரணி; கிட்டுபூங்கா பிரகடனம்!! (படங்கள்,…

13 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்றை முன்னெடுத்தது. ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஜ நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்த பேரணி நல்லூர்…

நாட்டில் கொவிட் தொற்று மீண்டும் ஆயிரத்தை கடந்தது!!

நாட்டில் இன்றைய தினம் பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் ஆயிரத்தை கடந்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையின் படி இன்றைய தினத்தில் மாத்திரம் 1,056 பேருக்கு கொவிட் தொற்று…

கிடைக்காத விடயம் ஒன்றினை பெறுவதற்கு சில தமிழ் அரசியல்வாதிகள் முயல்கின்றனர்!!

கிடைக்காத விடயம் ஒன்றினை பெறுவதற்கு சில தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றார்கள் என நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நீதி அமைச்சர் மொஹமட்…

யாழ் – கொக்குவில் இந்துக் கல்லூரியின் மூன்று மாடி கட்டிடம் இன்றைய தினம்…

யாழ்ப்பாணம் - கொக்குவில் இந்துக் கல்லூரியின் மூன்று மாடி கட்டிடம் இன்றைய தினம் அமைச்சர்களால் திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சபையின் வேண்டுகோளுக்கிணங்க தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் நிதியுதவியில் இந்த கட்டிட தொகுதி…

பெரும்போக நெற்செய்கையின் அறுவடைகள் ஆரம்பம்!!

மன்னார் மாவட்டத்தில் கடந்த வருட இறுதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பெரும்போக நெற்செய்கையின் அறுவடைகள் தற்போது ஆரம்பித்துள்ளது. நாட்டில் இரசாயன உரம் தடை செய்யப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட நெற் செய்கையின் அறுவடை தற்போது மேற்கொள்ளப்பட்டு…

பலாலி விமான நிலையம் இதனால்தான் மூடப்பட்டுள்ளது!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நாட்டில் ஏற்பட்ட கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ளதே தவிர வேறெந்த அரசியல் நோக்கங்களும் அல்ல என வெளி விவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடத்திய…

மட்டக்களப்பு “சக்தி இல்லத்தில்” அமரர் இராசம்மா முத்தையா நினைவுதின நிகழ்வு..…

மட்டக்களப்பு "சக்தி இல்லத்தில்" அமரர் இராசம்மா முத்தையா நினைவுதின நிகழ்வு.. (படங்கள், வீடியோ) புங்குடுதீவை சேர்ந்த அமரர் இராசம்மா முத்தையா அவர்களின் முப்பத்தியேழாவது நினைவாண்டை முன்னிட்டு அன்னாரின் மகனான அமரர்.முத்தையா குணராஜா…

பிரான்சை துரத்தும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 1.88 கோடியைக் கடந்தது…!!

உலகை உலுக்கி வருகிற ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் டிசம்பர் மாதம் 24-ம் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த ஒரு மாத காலத்தில் அந்த வைரஸ் 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.…

யாழ். பல்கலையின் இன்று நீதி அமைச்சின் “நீதிக்கான அணுகல்” நடமாடும் சேவை!!…

நீதி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் "நீதிக்கான அணுகல்" செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்துடனான கலந்துரையாடல் நிகழ்வு இன்று (30) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. வெளிவிவகார அமைச்சர்…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊழியர்களுக்கு கொரோனா!!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள கொட்டாவ இடைமாற்றில் பணிபுரிந்த 15 காசாளர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கொட்டாவ இடைமாற்றத்தின் ஊடாக அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையும் வாகனங்களுக்கான அனுமதி சீட்டு இன்று…

நாம் ஆட்சியை கைப்பற்றுவதால் மாத்திரம் நாடு முன்னேறப் ​போவதில்லை!!

தற்போதைய நிலையில் தமது கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பல மாற்றங்களை…

குழந்தைகளை பாதிக்கக்கூடிய மற்றொரு தீவிர நோய்!!

நாட்டில் மீண்டும் கொவிட்-19 பரவியுள்ள நிலையில் குழந்தைகளை பாதிக்கக்கூடிய மற்றொரு தீவிர நோய் குறித்து கொழும்பு ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். “மிஸ்ஸி” என்ற நோய் ஏற்பட்டால் குழந்தைகள் இறக்க கூட நேரிடும்…

அடுத்த வாரம் முதல் விசேட தடுப்பூசி வேலைதிட்டம் !!

அடுத்த வாரம் முதல் விசேட தடுப்பூசி வேலைதிட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி பூஸ்டர் தடுப்பூசிக்கான நடமாடும் தடுப்பூசி நிலையங்கள் செயற்படுத்தப்படும் என இராணுவத் தளபதி…

அரசியல் கைதிகள் 27பேர் விரைவில் விடுவிப்பு நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோர் (அரசியல் கைதிகள்) 27பேர் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனர். இதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். நீதிக்கான அணுகல் நடமாடும் சேவைக்காக…

வருங்காலங்களில் இந்தியா, இஸ்ரேல் நட்புறவு புதிய மைல்கற்களை எட்டும் – பிரதமர்…

இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகள் தொடங்கப்பட்டு நேற்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்நிலையில், இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகள் தொடங்கப்பட்டு நேற்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை…

போரை தவிர்ப்பது பற்றி புதின் தான் முடிவு செய்ய வேண்டும் – அமெரிக்க ராணுவ மந்திரி…

ரஷியா - உக்ரைன் இடையே போர் பதற்றம் அதிகரித்தபடியே இருந்து வருகிறது. உக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் சேருவதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து உக்ரைன் எல்லையில் ரஷியா பெரும் அளவில் தனது படைகளை குவித்துள்ளது.…

இந்தியாவில் 165 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது – மத்திய…

நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. இதில், முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதன்பின், கடந்த ஆண்டு ஜூனில் இருந்து நாடு முழுவதும் 18 வயது…

பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை ஏற்றுமதி – இந்தியா நடவடிக்கை…!!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஆப்கானிஸ்தான் தலிபான் ஆட்சியின் கீழ் இருந்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் உணவின்றி உயிரிழக்கும் அபாயம் நீடிப்பதாக ஐ.நா.சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ஆப்கானில் நிலவும்…

பிரபல உணவக கழிவறையில் கேமரா வைத்து வீடியோ எடுத்த ஊழியர்- கண்டுபிடித்த திமுக பெண்…

கிண்டியில் பிரபல உணவகம் ஒன்றில் கழிவறைக்கு செல்லும் பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்த வந்த ஊழியர் கைது செய்யப்பட்டார். சென்னையில் மதுரவாயல் பகுதி 152வது வார்டு தி.மு.க. மகளிரணி அமைப்பாளராக இருக்கும் பாரதி என்ற பெண்மணி உள்ளாட்சி தேர்தலில்…

எலான் மஸ்க்கின் ஒற்றை வார்த்தையால் 100 பில்லியன் டாலர் அளவிற்கு குறைந்த ‘டெஸ்லா’…

டெஸ்லா எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. அந்த நிறுவனத்தின் பங்குகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ. எலான் மஸ்க், டெஸ்லா இந்த வருடம் எலக்ட்ரிக் கார்களை வெளியிடாது. ஆட்களுக்குப்…

அர்ப்பணித்தால் புத்தாண்டைக் கொண்டாடலாம் !!

சுகாதார கட்டுப்பாடுகள் இன்றி, இம்முறை தமிழ், சிங்களப் புத்தாண்டை கொண்டாட வேண்டுமெனில், மக்கள் இன்றிலிருந்தே அதற்கான அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டும் என சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது. தமிழ்- சிங்களப் புத்தாண்டு கொண்டாடப்பட வேண்டுமா?…

நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் விபரம்!!

நேற்றைய தினத்தில் (29) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் -…

மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட புகையிரத சேவை!!

கொழும்பு - கோட்டை - பொலன்னறுவை - புலத்திசி நகரங்களுக்கு இடையிலான புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த எட்டு மாதங்களாக இந்த புகையிரத சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தமை…

மணமகன் மாலையை தூக்கி எறிந்ததாக திருமணத்தை நிறுத்திய மணமகள்…!!!

உத்தர பிரதேச மாநிலத்தின் ஆரையா மாவட்டத்தில் இருவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. வட இந்தியாவில் திருமண சடங்குகள் பிரமாண்டமாக நடத்தப்படும். மருதாணி வைத்தல், மாலை மாற்றுதல் போன்ற சடங்குகள் நடத்தப்படும். அதன்படி திருமணம் செய்ய இருந்த மணமகன்…

உக்ரைன் மீதான படையெடுப்பை கைவிட வேண்டும் – ரஷ்யாவுக்கு பிரிட்டன்…

நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்க்கக்கூடாது என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை மேற்கத்திய நாடுகள் நிராகரித்ததை தொடர்ந்து தனது உக்ரைன் நாட்டுடனான எல்லையில் ரஷ்யா பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களை குவித்துள்ளது. இதனால் ஐரோப்பிய பகுதியில் போர் பதற்றம்…

சுங்க அதிகாரிகளிடம் சிக்கிய ஐவர் !!

இலங்கையில் இருந்தவாறு வெளிநாடுகளில் சட்டவிரோத நிதி வர்த்தகத்தில் ஈடுபட்ட ஐவர் சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரும் நேற்று (29) டுபாய் செல்ல முயற்சித்த போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து…

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் தொடர்பான அறிவிப்பு!!

நாளை (31) மற்றும் நாளை மறுதினம் (01) லங்கா ஐஓசி நிறுவனத்தின் ஊடாக மின்சார சபைக்கு நேரடியாக எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். அடுத்த வாரத்திற்கு மின்சார சபைக்கு…

ஆசிரியர் வீடு சென்று சடலமாக திரும்பிய சிறுமி!!

6 வயது சிறுமி ஒருவரின் மீது கேட் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிறுமி நேற்று (29) காலை ஆசிரியை ஒருவரின் வீட்டிற்கு தனது தாயுடன் சென்றிருந்த நிலையில், தாய் கேட்டினை திறக்க முற்பட்ட வேளையில் அது…

மாணவிக்கு முத்தம் கொடுத்த தலைமை ஆசிரியர்- படம் எடுத்து இணையத்தில் வெளியிட்ட…

கர்நாடகா மாவட்டம் மைசூரில், பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை பள்ளி மாணவர்கள் ஜன்னலின் வழியே ஒளிந்து இருந்து வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ வைரலான…