;
Athirady Tamil News
Monthly Archives

June 2022

இறுதியாகவே மஹிந்த அழைக்கப்படுவார் !!

மே மாதம் 9ஆம் திகதி “மைனா கோ கம” மற்றும் “கோட்டா கோ கம” என்பவற்றின் மீது தாக்குதல் நடத்தியமைதொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று (1) மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

கொழும்பை சேர்ந்த பெண் உள்ளிட்ட மூவர் தமிழகத்தில் தஞ்சம்!! (படங்கள்)

கொழும்பை சேர்ந்த தாய் , மகன் உள்ளிட்ட மூவர் படகு மூலம் தமிழகம் சென்று தஞ்சம் கோரியுள்ளனர். கொழும்பை சேர்ந்த ஜெசிந்தா மேரி , அவரது 10 வயதுடைய மகன் மற்றும் மன்னார் சிலாவத்துறையை சேர்ந்த அனிஸ்டன் உள்ளிட்ட மூவரே தஞ்சமடைந்துள்ளனர்.…

ரயில் போக்குவரத்து பாதிப்பு !!

கரையோர ரயில் மார்க்கத்தின் ஊடான போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது. பூஸ்ஸ ரயில்வே கடவைக்கு அருகாமையில், இன்று காலை ரயிலுடன் வாகனமொன்று மோதுண்டதில், இவ்வாறு போக்குவரத்துத் தடை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்…

மிருகங்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல் !!

நிதி நெருக்கடி காரணமாக, தெஹிவலை மிருகக்காட்சிசாலையில் உள்ள மிருகங்களுக்கு உணவுகளை வழங்குவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வனஜீவிகள் திணைக்களத்தின் அதிகாரிகளினால், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு இது…

21 ஆவது திருத்தத்தை எதிர்க்கவில்லை: சஜித் பிரேமதாஸ !!

ஐக்கிய மக்கள் சக்தியினர் 21 ஆவது அரசயலமைப்புத் திருத்தத்தை எதிர்ப்பதாக வெளியாகும் செய்தி, உண்மைக்குப் புறம்பானது என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 21 ஆவது திருத்தத்தை ஐக்கிய மக்கள் சக்தியினரே நாட்டுக்கும்…

ஹஜ் கடமைக்கு செல்வதற்கான அனுமதி மறுப்பு !!

இலங்கையில் இருந்து இம்முறை ஹஜ் கடமைக்காக யாத்திரியர்களை அனுப்பாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.…

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!!

நாட்டின் எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, களுத்துறை, நுவரெலியா, மாத்தறை மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இதுபற்றி எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். கேகாலை மாவட்டத்தின்…

அரச ஊழியர்களுக்கு வசதியான ஆடை..!

எரிபொருள் மற்றும் எரிசக்தியை சேமிக்கவும் மாற்றுப் போக்குவரத்து முறைகளை பயன்படுத்துவதற்கு வசதியாகவும், அரச அலுவலகங்களுக்கு சமூகமளிக்கையில் சீருடைக்கு பதிலாக வசதியான ஆடையில் கடமைக்கு சமூகமளிக்க அனுமதிக்கப்பட வேண்டுமென பொது நிர்வாக,…

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சீனா உதவி!!

சீன அரசாங்கத்தால் 500 மில்லியன் யுவான் மானியமாக வழங்க உள்ளதாகவும், அதன் முதல் தொகுதி வெள்ளிக்கிழமை நாட்டிற்கு வரும் என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை அதிகாரிகளால் அனுப்பப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக ,இலங்கைக்கு தேவையான…

இன்று கடமைகளை பொறுப்பேற்கிறார் விக்கும் லியனகே !!

இன்று முதல் அமுலாகும் வகையில் பாதுகாப்பு படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ள அதே வேளையில், மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே இலங்கையின் புதிய…

’கச்சதீவு விவகாரத்தில் ஸ்டாலினின் கருத்து இந்திய அரசின் கருத்தல்ல’ !!

அண்மையில் இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்வொன்றில் கச்சதீவை இந்தியா மீண்டும் பெற வேண்டும் என உரையாற்றிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது தனிப்பட்ட கருத்தையே முன்வைத்ததாக தெரிவித்த ஊடகத்துறை அமைச்சரும் , அமைச்சரவை பேச்சாளருமான பந்துல…

695 பில். ரூபாய்க்கு குறைநிரப்பி !!

சமுர்த்திப் பயனாளிகள், பெருந்தோட்ட மக்கள், ஓய்வூதியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அரசாங்கத்தால் சலுகைப் பொதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அதற்கான செலவுகளை மேற்கொள்வதற்கும், அத்தியாவசிய அரச…

டெல்லி மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு ஜூன் 9 வரை காவல்..!!

தலைநகர் டெல்லியிம் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் சத்யேந்திர ஜெயின். இதற்கிடையே, டெல்லி…

2024 தேர்தலில் பாஜகவுக்கு இடமில்லை என மக்கள் கூற விரும்புகின்றனர் – மம்தா…

வரும் பாராளுமன்ற தேர்தலின்போது மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஜூன் முதல் வாரத்தில் அங்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலம் புர்லியா பகுதியில் நடந்த கூட்டத்தில்…

500 ரூபாய் நோட்டுகளில் மாற்றம்- புதிய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படுகிறது..!!

இந்தியாவை பொறுத்த வரை ரூபாய் நோட்டுகளில் எத்தனை மாற்றங்கள் கொண்டு வந்தாலும் அதை கள்ள நோட்டுகளாக அச்சடித்து புழக்கத்தில் விடும் கும்பலும் அதிகரித்து தான் வருகிறது. இப்படி சமீபகாலமாக 500 ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளும்…

தேர்தலுக்கு செல்வதே ஒரே வழி – கிரியெல்ல!!

பொருளாதார, அரசியல் மறுசீரமைப்பை செய்யாதவரையில் நாட்டுக்கு ஐ.எம்.எப் உதவி கிடைக்கப்போவதில்லை. தேர்தல் ஒன்றின் ஊடாக அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் மாத்திரமே அந்த அரசாங்கத்துக்கு சட்ட அங்கீகாரமும், உலக நாடுகளின்…

கோமா நிலையில் இல்லை- நித்யானந்தா புதிய பதிவு..!!

குஜராத், கர்நாடகா போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் சமூக வலைதளங்களில் தினந்தோறும் வீடியோக்களை வெளியிட்டு பக்தர்கள் மத்தியில்…

பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசு பொருட்கள் ரூ.22 கோடிக்கு ஏலம்..!!

பிரதமர் மோடிக்கு பலரும் வழங்கிய பரிசு பொருட்கள் ஏலம் விடப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 3 கட்டங்களாக புதுடெல்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடம் இந்த ஏலத்தை நடத்தியது. முதல் கட்டத்தில் 1805 பொருட்களில் 240…

உறவினர்களால் கடத்தி செல்லப்பட்ட லெஸ்பியன் தோழியை மீட்டு தரக்கேட்டு இளம்பெண் புகார்..!!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த ஆலுவா பகுதியை சேர்ந்தவர் ஆதிலா நஸ்ரின். ஆதிலா நஸ்ரினின் பெற்றோர் சவுதி அரேபியாவில் வசித்து வந்தனர். இதனால் ஆதிலா நஸ்ரினும் அங்கேயே தங்கியிருந்து பள்ளியில் படித்து வந்தார். அப்போது இவருடன் கேரளாவை…