கொழுந்து சேகரிப்பவர் பிஞ்சை கசக்கினார் !!
பச்சை கொழுந்தை சேகரிக்கும் 35 வயதானவர், 13 வயதான பாடசாலை மாணவியை, அச்சிறுமியின் வீட்டில் வைத்தே துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
சந்தேநபர், கலவான தெல்கொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் என கலவான பொலிஸார் தெரிவித்தனர்.…