;
Athirady Tamil News
Monthly Archives

June 2022

கொழுந்து சேகரிப்பவர் பிஞ்சை கசக்கினார் !!

பச்சை கொழுந்தை சேகரிக்கும் 35 வயதானவர், 13 வயதான பாடசாலை மாணவியை, அச்சிறுமி​யின் வீட்டில் வைத்தே துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். சந்தேநபர், கலவான தெல்கொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் என கலவான பொலிஸார் தெரிவித்தனர்.…

மஹிந்த கஹந்தகம சரணடைந்தார் !!

“மைனா கோ கம”, “கோட்டா கோ கம” ஆகியவற்றின் மீது மே. 9 ஆம் திகதியன்று தாக்குதல்களை நடத்தினார். போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்களை மேற்​கொண்டார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மஹிந்த கஹந்தகம குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்துள்ளார்.…

முகாமைத்துவ கற்கைகள், வணிக பீட புதுமுக மாணவர் அறிமுக நிகழ்வு.!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தில் 2020 / 2021 ஆம் கல்வி ஆண்டுக்குத் தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தும் நிகழ்வு கடந்த 01 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது. முகாமைத்துவ கற்கைகள்…

சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கச்சதீவினை மீட்க கோருகின்றனர் – என்.வி. சுப்ரமணியன்!!

நாம் விழுந்து கிடக்கின்ற நிலையில் பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல உரிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கச்சதீவினை மீட்டு தருமாறு தமிழக முதலவர் ஸ்டாலின் நரேந்திர மோடியிடம் கேட்டுள்ளார் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் முன்னாள் தலைவர்…

அரசு மின்னணு சந்தை தளத்தில் கொள்முதல் செய்ய கூட்டுறவு அமைப்புகளுக்கு மத்திய அரசு…

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் 'கவர்ன்மெண்ட் இ-மார்க்கெட்பிளேஸ்' (ஜி.இ.எம்.) எனப்படும் அரசாங்க மின்னணு சந்தை தளத்தில் பொருட்களை கொள்முதல் செய்ய கூட்டுறவு அமைப்புகளையும் அனுமதிப்பதற்கு…

உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு !!

ஆகஸ்ட் மாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று(02)…

யாழ்ப்பாணம் – இணுவில் பரராஜசேகர பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – இணுவில் பரராஜசேகர பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா இன்று(02.06.2022) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

அச்சுவேலி சுவிஸ் கேமேஸ்வரி அவர்களின் பிறந்த தினத்தில், சிறு கடைக்குரிய உதவி வழங்கல்..…

அச்சுவேலி சுவிஸ் கேமேஸ்வரி அவர்களின் பிறந்த தினத்தில், சிறு கடைக்குரிய உதவி வழங்கல்.. (படங்கள், வீடியோ) யாழ் அச்சுவேலியில் பிறந்து சுவிஸ் நாட்டில் பேர்ண் மாநில தூண் பிரதேசத்தில் வதியும் திருமதி. கேமேஸ்வரி சுபாஸ்கரன் அவர்களின் பிறந்த…

நேஷனல் ஹெரால்டு வழக்கு- காங்கிரஸ் குற்றச்சாட்டிற்கு பாஜக பதிலடி..!!

காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்குதாரரகளாக உள்ள நேஷனல் ஹெரால்டு நிறுவன பங்குகளை இந்தியா அசோசியேட் நிறுவனத்திற்கு மாற்றியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக…

தமிழக அரசின் 22,550 நிவாரணப் பொதிகள் வவுனியாவை வந்தடைந்தது!! (படங்கள்)

பொருளாதார நெருக்கடியால் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு இந்தியாவின் தமிழக அரசினால் வழங்கப்பட்ட 22,550 அரிசி பொதிகளும் 750 பால்மா பொதிகளும் இன்று (02.06) காலை வவுனியாவை வந்தடைந்தது. விசேட புகையிரதம் மூலம் வவுனியாவை வந்தடைந்த நிவாரணப்…

இன்று எரிவாயு பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்!!

நாடளாவிய ரீதியில் உள்ள எரிவாயு விநியோக நிலையங்கள் தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (02) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்றும் நாடளாவிய ரீதியில் 50,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க லிட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.…

பொருளாதார நிலைமை தொடர்பில் பிரதமரின் விசேட உரை!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (02) நடைபெற்ற பாராளுமன்ற விவகாரக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து…

பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு!!

இன்று (02) கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணிக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க நிராகரித்துள்ளார். கொழும்பு, விகாரமஹாதேவி…

காஷ்மீர் பள்ளி ஆசிரியை கொலை விவகாரம்: ராகுல் புகார்- அமித்ஷா ஆலோசனை..!!

ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்தவ ராஜ்னி பாலா என்ற ஆசிரியை 2 நாட்களுக்கு முன்பு பள்ளியில் வைத்து பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். காஷ்மீர் பண்டிட் இனத்தை சேர்ந்த அந்த ஆசிரியை சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக காங்கிரஸ்…

ஆஸ்திரேலியா, அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்ட 10 சிலைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு..!!

தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிற்கு கடத்தப்பட்ட, 10 புராதன கோயில் சிலைகளை மத்திய அரசு மீட்டுள்ளது. மீட்கப்பட்ட துவாரபாலகர், நடராஜர், விஷ்ணு, ஸ்ரீதேவி, சிவன் பார்வதி சிலைகள், குழந்தைப் பருவ சம்பந்தர், உள்பட 10…

’சிஸ்டத்தை 21 ஆல்,மாற்ற முடியாது’ !!

நாட்டின் தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நடைமுறைச் சாத்தியமுள்ள வழிகளைக் கண்டறிந்து செய்றபடுத்த வேண்டும் என தெரிவிக்கு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ, நாட்டின் முறைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். எனினும் 21ஆவது திருத்தச் சட்டத்தின்…

IMF இலங்கைக்கு வழங்கவுள்ள கடன் தொகையின் அளவு!!

குறைந்தபட்சம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த கடன் ஒரு விரிவான நிதி வசதியின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளதாக…

வைத்தியசாலையில் தீ விபத்து!!

வெல்லவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிரிபிட்டிய பிராந்திய வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கட்டிடத்தை ஆய்வு…

உலக குத்துச்சண்டை சாம்பியன் நிகத் ஜரீன் உள்ளிட்ட வீராங்கணைகளுடன் பிரதமர் மோடி…

இந்தியாவின் குத்துச்சண்டை உலக சாம்பியனான நிகத் ஜரீன் மற்றும் சமீபத்தில் இஸ்தான்புல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சக வீரர்களான மனிஷா மவுன் மற்றும் பர்வீன் ஹூடா ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.…

மோடி உரம் வழங்குவார்: ஜனாதிபதி நம்பிக்கை !!

சிறு போகத்திற்கு தேவையான உரத்தினை விரைவில் வழங்குவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இந்த உரம் கிடைக்கப் பெற்றதும் அவற்றை 20…

இன்று முதல் மின் வெட்டு நேரம் குறைப்பு !!

நாட்டில் மரக்கறி வகைகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரிக்கும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு மரக்கறி வகைகள் கிடைக்கப்பெறாமையே இதற்கு காரணமாகும். இதன்…

’இடைக்கால பட்ஜெட் முன்வைப்பது கடினம்’ !!

நாட்டின் நெருக்கடி நிலைமைகளை கையாளக்கூடிய பொருளாதார வேலைத்திட்டமொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதுவரை முன்வைக்கவில்லை. இவ்வாறான நிலைமையில் ஆறு வார காலத்திற்குள் இடைக்கால வரவு செலவு திட்டமொன்றை முன்வைக்க முடியாதென எதிர்க்கட்சி…

மருந்து தட்டுப்பாட்டை தீர்க்க கோப்குழுவின் பரிந்துரை !!

இந்திய கடனுதவி மற்றும் ஏனைய கடனுதவிகளைப் பயன்படுத்தி நாட்டிலுள்ள மருந்துப் பற்றாக்குறையை விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் பரிந்துரை வழங்கினார். 2022ஆம்…

133 கோடி மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தார் பிரதமர் மோடி- உ.பி முதல்வர் பாராட்டு..!!

பிரதமர் நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பாஜக மாநிலத் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்று பேசிய உ.பி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், எல்லோருடைய வளர்ச்சிக்கும்…

ரஷியா தீவிர தாக்குதல்: உக்ரைனுக்கு அதிநவீன ராக்கெட் அமைப்பு விநியோகம்- அமெரிக்க அதிபர்…

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்கியது. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அப்பகுதிகளை முழுமையாக கைப்பற்ற முயற்சித்து வருகின்றன. உக்ரைன் மீதான ரஷியாவின் போருக்கு அமெரிக்கா,…

ஆஸ்பத்திரியில் சுற்றி திரிந்த நாய் வாயில் விபத்தில் துண்டான வாலிபரின் கை..!!

மேற்கு வங்காள மாநிலம் சிலிகிரி துர்காராம் காலணி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் சர்க்கார். வாலிபரான இவர் சம்பவத்தன்று ஒரு சாலை விபத்தில் சிக்கினார். இதில் பலத்தகாயம் அடைந்த அவரது வலது கை துண்டானது. இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை சிலிகுரி…

குரங்கு அம்மை நோய் அறிகுறி உள்ளவர்கள் உடலுறவு கொள்ளக்கூடாது..!!!

கொரோனாவைத் தொடர்ந்து இப்போது குரங்கு அம்மை நோய் மக்களை மிரட்டி வருகிறது. குறிப்பாக பிரிட்டனில் இந்நோய் பாதிப்பு அதிகம் உள்ளது. பிரிட்டனில் நேற்று புதிதாக 71 பேருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுவரை 179 பேர்…

7 முறை துப்பாக்கியால் சுட்ட பிறகும் மீண்டு யுபிஎஸ்சியில் தேர்ச்சி பெற்ற அதிகாரி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹபூரைச் சேர்ந்த மாகாண சிவில் சர்வீஸ் அதிகாரி ரின்கூ சிங் ரஹீ. மாநில சமூக நலத்துறையில் அதிகாரியாக உள்ள ரின்கூ சிங், கடந்த 2008-ம் ஆண்டு முசாபர்நகரில் ஸ்காலர்ஷிப்பில் நடந்த 83 கோடி மோசடியை முறியடிப்பதில் முக்கிய பங்கு…

அயோத்தி, மதுரா கோவில்களுக்கு அருகே மது விற்பனைக்கு தடை – யோகி ஆதித்யநாத்..!!

உத்தரபிரதேசத்தில் அயோத்தி, மதுரா கோயில்களை சுற்றியுள்ள பகுதிகளில் மது விற்பனைக்கு தடை விதித்து அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் அமையவுள்ள ராமர் கோயிலின் கருவறைக்கு அம்மாநில முதல்…

இந்த ஆண்டில் இந்தியாவில் யூ-டியூப்பில் இருந்து 11 லட்சம் வீடியோ நீக்கம்..!!

பிரபல சமூக வலைதளமான யூ-டியூப்பில் இருந்து ஆட்சேபத்துக்குரிய வீடியோ நீக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 11 லட்சத்து 75 ஆயிரத்து 859 வீடியோக்கள் யூ-டியூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சமூக வழிகாட்டுதல்கள்…

விவாகரத்து தராததால் இளம்பெண்ணை கொன்று உடலை போர்வையில் கட்டி ஏரியில் வீச்சு- கணவர் உள்பட 4…

திருப்பதி அடுத்த கோர்லகுண்டாவை சேர்ந்தவர் பத்மா இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேணுகோபாலுக்கும் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. திருமணமானதில் இருந்தே வேணுகோ பாலுக்கும், பத்மாவுக்கும் தகராறு இருந்து வந்தது. மேலும் வேணு…

பாத வெடிப்புக்கு சிறந்த தீர்வு!! (மருத்துவம்)

நம்மில் பலருக்கு ஏற்படும் பாதவெடிப்பின் காரணமாக பல அசௌகரியங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவது நிதர்சனமாகும். சில சமயங்களில் என்ன செய்தாலும் திரும்ப வரும் நிலையும் காணக்கூடியதாகவுள்ளது. எனினும் சில வீட்டு வைத்திய முறைகளை கையாள்வதன்…

தென்மேற்கு பருவ மழை 103 சதவீதமாக இருக்கும்- இந்திய வானிலை மையம் தகவல்..!!

தென்மேற்கு பருவ மழை ஜூன் 1-ந்தேதி அன்று தொடங்கும். ஆனால் 3 தினங்களுக்கு முன்னதாக கடந்த 29-ந்தேதி அன்றே கேரளாவில் பருவ மழை தொடங்கி விட்டது. நாட்டில் பருவ மழை ஏற்கனவே கணித்ததை விட கூடுதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…