;
Athirady Tamil News
Daily Archives

13 September 2022

ராணி எலிசபெத்தின் நாய்களை பராமரிக்கும் இளவரசர் ஆண்ட்ரூ..!!

இங்கிலாந்தில் மறைந்த ராணி 2-ம் எலிசபெத் மிகப்பெரிய நாய் பிரியர். தனது வாழ்நாளில் 30-க்கும் மேற்பட்ட கோர்கிஸ் ரக நாய்களை வளர்த்துள்ளார். கடைசியாக அவரிடம் மிக் மற்றும் சாண்டி என்ற 2 இளம் நாய்கள் இருந்தன. அத்துடன் கேண்டி என்ற டோர்கி ரக நாய்…

கொல்கத்தாவில் பாஜக பேரணியில் வன்முறை- போலீஸ் வாகனத்திற்கு தீவைப்பு..!!

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி அரசில் ஊழல் மலிந்து விட்டதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்றும் பாஜக அறிவித்து இருந்தது. அதன்படி, போராட்டத்தில் பங்கேற்க மாநிலத்தின் பல…

காஷ்மீர் பற்றி சர்ச்சை கருத்து: கேரள முன்னாள் மந்திரி மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி…

கேரள மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் எம்.எல்.ஏ. கே.டி.ஜலீல். முன்னாள் மந்திரியான கே.டி.ஜலீல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காஷ்மீர் மாநிலம் பற்றி பேஸ்புக்கில் ஒரு கருத்து பதிவிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது…

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் முதல் முறையாக மன்னர் சார்லஸ் உரை: தாயை நினைத்து உருக்கம்..!!

இங்கிலாந்தில் 70 ஆண்டுகளுக்கு மேலாக ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் (வயது 96) முதுமை தொடர்பான உடல்நல கோளாறுகளால் கடந்த 8-ந் தேதி ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் மரணம் அடைந்தார். ராணியின் மறைவை தொடர்ந்து பட்டத்து இளவரசராக இருந்த சார்லஸ்…

ராஜ்தானி, சதாப்தி உள்ளிட்ட ரெயில்கள் 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால் இலவச உணவு..!!

அதிவிரைவு ரெயில்கள் புறப்படுவதற்கு 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால், பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. இந்திய ரெயில்வே பயணிகளுக்கான சேவைகளை மேம்படுத்த தொடர்ந்து முயற்சி செய்யப்பட்டு வருகிறது. எனினும் இயற்கை மற்றும் தொழில்நுட்பக்…

3000 சதுர கி.மீ. பகுதியை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது – அதிபர் ஜெலன்ஸ்கி..!!

உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர்ந்து பாதுகாப்பு தேட முயன்றது. உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை தன்னில் சேர்த்துக் கொண்டுள்ள ரஷியாவுக்கு உக்ரைனின் இந்த நடவடிக்கை ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம்…

அடுத்த மூன்று ஆண்டுகளில் 25 லட்சம் பணியாளர்களை உருவாக்க வேண்டும்- மத்திய மந்திரி…

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகத்தின் கீழ் நடைபெற்ற பயிற்சி நிறுவனங்களின் கருத்தரங்கில் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவைத் திறன்…

ஆட்சேர்ப்பு குறித்து மீளாய்வு செய்ய குழு !!

அத்தியாவசிய ஆட்சேர்ப்புக்கள் தொடர்பாக முன்னுரிமைகளை அடையாளங்கண்டு அவற்றுக்கான கால அட்டவணையை அறிமுகப்படுத்தவும், தற்போது அரச சேவையில் மேலெழுந்துள்ள பிரச்சினைகளுக்குப் பொருத்தமான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கும் பிரதமரின் செயலாளர்…

காரில் மோதுண்டு தூக்கி வீசப்பட்ட வயோதிபப் பெண் !!

பண்டாரகம, களுத்துறை வீதியின் யட்டியான பகுதியில் இன்று (13) காலை ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த கார் வீதியை விட்டு விலகி அதே திசையில் நடந்து சென்று கொண்டிருந்த வயோதிபப் பெண்ணின் பின்னால் மோதியதில் இந்த விபத்து…

அசர்பைஜான் எல்லையில் மீண்டும் மோதல்- ஆர்மீனியா வீரர்கள் 50 பேர் பலி..!!

நாகோர்னோ காராபாக் பிராந்தியம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக அசர்பைஜான் மற்றும் ஆர்மீனியா நாடுகளுக்கு இடையில் மோதல் போக்கு நீடிக்கிறது. 1990களிலும், 2020லும் இரு தரப்பிடையே போர் நடந்தது. இந்த மோதலில் ராணுவ வீரர்களும் அப்பாவி பொதுமக்களும்…

இலவச தையல் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் கோரல்!!

உதயவாழ்வு சமூக மேம்பாட்டு மையத்தால் வட்டுக்கோட்டை இணைச்செயலகத்தில் வருடாவருடம் நடத்தப்படும் இலவச தையல் பயிற்சிநெறி ஆரம்பமாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 6 மாத கால இந்தப் பயிற்சிநெறிக்கு 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் விண்ணப்பிக்க…

யாழ். மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் அனுமதி பெற்று மாத்திரம் ஒரு லட்சத்து 572 பனை மரங்கள்…

யாழ். மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் அனுமதி பெற்று மாத்திரம் ஒரு லட்சத்து 572 பனை மரங்கள் தறிக்கப்பட்டுள்ளன என்று பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக பெற்றுக் கொண்ட தகவலிலேயே பனை அபிவிருத்திச் சபை…

கொரோனா காலத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகள்- பாராளுமன்ற…

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் போது நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்த ஆய்வு செய்த பாராளுமன்ற சுகாதார நிலைக்குழு, தனது 137 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையில், ஆக்சிஜன்…

ஜம்மு காஷ்மீரில் துணை ஆய்வாளர் தேர்வில் முறைகேடு- 6 மாநிலங்களில் சிபிஐ அதிரடி சோதனை..!!

ஜம்மு காஷ்மீரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்களை நியமனம் செய்வதற்கான எழுத்து தேர்வு கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி நடந்தது. ஜம்மு காஷ்மீர் சர்வீசஸ் தேர்வு வாரியம் (ஜே.கே.எஸ்.எஸ்.பி.) இந்த சப்- இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வை நடத்தியது. ஜூன் 4-ந்தேதி…

’’தாய்ப்பால் எனும் வரம்’’ !! (மருத்துவம்)

ஓகஸ்ட் 01 முதல் 07 ஆம் திகதி வரையான ஒருவாரக் காலம் ‘உலக தாய்ப்பால் வாரம் எனக் கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால் பற்றிய மகத்துவம், நீடித்து, முறையாக அதை தருவதால் தாய்- சேய்க்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பான குறித்த, விழிப்புணர்வை மக்களிடத்தில்…

யாழில் தொழில் தேடுவோருக்கு அரசாங்க அதிபர் விடுத்துள்ள வேண்டுகோள்!!

யாழ் மாவட்டத்தில் தொழில் வேடுவோர் மற்றும் புதிதாக சுயதொழில் ஆரம்பிக்க விரும்புவோர்களை பதிவு செய்வதற்கு மாவட்ட செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். குறித்தவிடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு…

கொச்சி விமான நிலையத்தில் ரூ.42 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..!!

அரபு நாடுகளில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கேரளாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சுங்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் துபாயில்…

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய நிர்வாகக் குளறுபடியால், “அதிரடி” இணையம் மீது…

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய நிர்வாகக் குளறுபடியால், "அதிரடி" இணையம் மீது தாக்குதல்.. (படங்கள்) கடந்த இரண்டு வருடத்துக்கு மேலாக சுவிஸ் பேர்ன் முருகன் ஆலய நிர்வாகசபைக்குள் நடைபெற்று வரும் குளறுபடிகள் அனைத்தும் யாவரும் அறிந்ததே, இதனை…

பூரி ஜெகநாதருக்கு சொந்தமான கோகினூர் வைரத்தை திரும்ப பெற வேண்டும்- ஒடிசா அமைப்பு…

இந்தியாவிற்கு சொந்தமான கோஹினூர் வைரம், பிரிட்டன் படையெடுப்பின் போது அந்நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தை அலங்கரித்த அந்த வைரத்தை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பல்வேறு…

கணித தேர்வு ரத்தாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவரால் பரபரப்பு..!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள தனியார் பள்ளிக்கு அங்கு படிக்கும் மாணவர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். செப்டம்பர் 16-ம் தேதி பள்ளியை வெடி வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு புகார்…

ஜனாதிபதியிடம் பஃப்ரல் அதிரடி கேள்வி !!

திறமையின்மை அடிப்படையில் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முன்வந்த ஜனாதிபதி, அதிக எண்ணிக்கையிலான அமைச்சர்களை நியமிப்பதற்கு எவ்வாறு அனுமதியளித்தார் என சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (பஃப்ரல்) கேள்வி…

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்புக்கு பின்னர் அதனுடைய வரத்து அதிகரித்துள்ளது; வர்ணகுலசிங்கம் ஊடக…

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்புக்கு பின்னர் அதனுடைய வரத்து அதிகரித்துள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மண்ணெண்ணெய் பதுக்கிவைத்துவிட்டு தற்போது விலை அதிகரிக்கப்பட்ட பின்னர் தற்போது வாரத்துக்கு ஒருமுறை மண்ணெண்ணெய் விநியோகிக்கிறதா என யாழ்…

இளம் பிக்குகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுருவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!!…

இளம் பிக்குகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுருவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஹாரை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,369 ஆக சரிவு..!!

கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,369 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. கடந்த 6-ந் தேதி பாதிப்பு 4,417 ஆக இருந்தது. அதன்பிறகு 6 நாட்கள்…

மோசமானவர்கள் எனக் கருதப்படுபவர்களுக்கு மக்கள் வாக்களிப்பது ஏன்? (கட்டுரை)

கடந்த பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் இரண்டாவது அதிகப்படியாக 316,544 விருப்பு வாக்குகள் பெற்று பாராளுமன்ற உறுப்பினராகியவர் பிரசன்ன ரணதுங்க. ‘நல்லாட்சி அரசாங்கம்’ அமைந்த 2015 பொதுத் தேர்தலில் கூட, கம்பஹா மாவட்டத்தில் அதிகப்படியான…

சுவிஸ் செல்வன்.ஜெகீசனின், இறுதிக்கிரிகை பற்றிய அறிவித்தல்..

சுவிஸ் செல்வன்.ஜெகீசனின் இறுதிக்கிரிகை பற்றிய அறிவித்தல்.. சுவிஸ் சூரிச் அடிஸ்வில் முருகன் ஆலய நிர்வாகசபை உறுப்பினரும், சமய சமூக செயல்பாட்டாளருமான ஜெகன் அண்ணா என அழைக்கப்படும் திரு.திருமதி ஜெகநாதன் ஜெயகௌரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரான…

6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் – இந்திய…

இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கோரி பதிவு செய்யும் அரசியல் கட்சிகள், ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறவேண்டுமென்றால் மாநில சட்டமன்ற தேர்தல்களிலும், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் தனித்தோ, கூட்டணியாகவோ குறிப்பிட்ட சதவீதம் வாக்குகளை பெற…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 59.29 கோடியாக உயர்வு..!!

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்…

1,130 வீரர்களுக்கு ரூ.16 கோடி ஊக்கத்தொகை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்..!!

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழக வீரர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார்கள். அவ்வாறு சாதனை படைக்கும் வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் விருதுகளும், ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. மு.க.ஸ்டாலின் இதன்படி…

சிறந்த தலைவர்களால் மட்டுமே நாட்டை வலுப்படுத்த முடியும்: ராகுல்காந்தி பேச்சு..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., 'பாரத் ஜோடோ யாத்ரா' என்ற பெயரில் 150 நாள் பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் 7-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை வழங்கி தொடங்கி வைத்தார். குமரி மாவட்டத்தில்…

திருக்கோணேஸ்வர பரிபாலன சபைத் தலைவருடன் புளொட் அமைப்பின் தேசிய அமைப்பாளர் பீற்றர்…

திருக்கோணேஸ்வர பரிபாலன சபைத் தலைவருடன் புளொட் அமைப்பின் தேசிய அமைப்பாளர் பீற்றர் கலந்துரையாடல் (படங்கள்) இன்று காலை 11.30 மணிக்கு திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணஸ்வர ஆலய பரிபாலன சபைக் காரியாலயத்தில் ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.…

இருபதாயிரம் ரூபாய்க்கு இரட்டைக் கொலை செய்தவர் கைது!!

பதுளை க்ளென்எல்பின் தேயிலை தோட்டத்தில் கடந்த 12 ஆம் திகதி மாலை தாய் மற்றும் மகளைக் கொன்று, மூத்த மகளை படுகாயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பதுளை- வீரியபுர வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.…

சுகாதார அமைச்சுக்கு 100 மில்லியன் டொலர்!!

வேறு வேலைத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் கொள்வனவிற்காக 100 மில்லியன் டொலர் நிதியை சுகாதார அமைச்சிற்கு பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாடு…