;
Athirady Tamil News
Daily Archives

21 September 2022

பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்- பிரதமர், முதல்வர் இரங்கல்..!!

இந்தி திரைத்துறையில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் அறியப்படுபவர் நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா(வயது 59). பிரபல ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியான, தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்ச் முதல் சீசனில் பங்கேற்று அதன்மூலம் அங்கீகாரம்…

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிர்ப்பு: போராட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி..!!

ஈரானில் உள்ள குர்திஸ்தான் பகுதியை சேர்ந்த இளம் பெண் மாஷா சுமினியை ஹிஜாப் முறையாக அணியவில்லை என்று கூறி போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதனால் ஈரான் முழுவதும் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. ஹிஜாப்பை எதிர்த்தும்,…

இங்கிலாந்தில் 200க்கும் மேற்பட்டோர் இந்து கோவிலை முற்றுகையிட்டு போராட்டம்..!!

இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையர் பகுதியில் வசிக்கும் இந்து- முஸ்லீம் இடையே மோதல் ஏற்பட்டது. சமீபத்தில் துபாயில் நடந்த ஆசிய கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு பிரச்சினை ஏற்பட்டது. அங்குள்ள இந்து கோவிலில் இருந்த கொடி…

திருப்பதி பிரம்மோற்சவ விழாவையொட்டி கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் குறித்து பல்வேறு துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் வெங்கட ரமணரெட்டி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:- போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து…

ஐ.நா.சபையில் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய துருக்கி அதிபர்- இந்தியா அதிருப்தி..!!

ஐ.நா பொது சபையில் உலக தலைவர்கள் பங்கேற்ற உயர்மட்ட கூட்டம் நடந்தது. அதில் பல்வேறு நாட்டு அதிபர்கள், பிரதமர்கள் கலந்து கொண்டு பேசினர். இக்கூட்டத்தில் துருக்கி அதிபர் எர்டோகன் பேசும்போது, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான காஷ்மீரர் விவகாரத்தை…

திருப்பதியில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக செல்ல புதிய வசதி..!!

திருப்பதியில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான விருந்தினர் இல்லங்கள், விடுதி வளாகங்கள், வைகுந்தம் வரிசை வளாகங்கள், லட்டு கவுண்ட்டர்கள், மருத்துவமனை, போலீஸ் நிலையங்கள், விஜிலென்ஸ் அலுவலகங்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் உள்ளன.…

இளநரைக்கு குட்பை!! (மருத்துவம்)

கண்ணாடியில் முதன் முதல் கண்ணில் படும் நரைமுடி நம் அனைவருக்குமே சற்று அதிர்ச்சியை தரும். நம் அழகை மிகைப்படுத்திக் காட்டுவது சிகை என்றால் மிகை ஆகாது. ஆனால் பல காரணிகள் நம் சிகையை பாதிப்படையச் செய்கின்றன. அவற்றில் பொடுகு, கூந்தல் உதிர்தல்,…

பாராளுமன்றத்திற்குள் அடக்குமுறை: ஜி.எல்.பீரிஸ் !!

அரசாங்கம் மக்களின் கருத்துச் சுதந்திரத்தை அடக்குவதைப் போல் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துச் சுதந்திரத்தையும் அடக்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் டலஸ் அழகப்பெரும…

ஜப்பானில் பிரதமர் அலுவலகம் அருகே வாலிபர் தீக்குளித்ததால் பரபரப்பு..!!

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் அலுவலகம் தலைநகர் டோக்கியோவில் உள்ளது. இந்த அலுவலகம் அருகே வாலிபர் ஒருவர் வந்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வாலிபர் திடீரென்று தன் உடலில் தீ வைத்து கொண்டார்.…

நீதிமன்ற கட்டளை வலுவற்றதா?:சிறிதரன் கேள்வி !!

நீதிமன்ற கட்டளையை மீறி பௌத்த பிக்குவும் தொல்பொருள் திணைக்களமும் அடாத்தாக கட்டுமானம் செய்ய முடியுமா? அப்படி என்றால் நீதிமன்றத்தின் கட்டளை என்பது இந்த நாட்டில் வலுவற்றதா? என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்…

குருந்தூர்மலையில் ஆர்ப்பாட்டம்; ரவிகரன் மற்றும் மயூரன் கைது !!

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம்…

நீண்ட மின்வெட்டுக்கான கோரிக்கை நிராகரிப்பு !!

நாளையிலிருந்து நீண்ட மின் வெட்டுக்களுக்கான இலங்கை மின்சார சபையின் கோரிக்கையொன்றை அங்கிகரிக்க பொதுச் சேவைகள் பயன்பாட்டு ஆணைக்குழு மறுத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார். முறையான காரணங்களால் மின்வெட்டு நீடிப்பை…

சதொசவின் முன்னாள் தலைவருக்கு பிணை !!

சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான 31 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வேணுர குணவர்தன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இது…

பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு !!

பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையில், கடந்த 16ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த மாணவனின் சடலம் கெட்டம்பே பிரதேசத்தில் உள்ள மகாவலி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது !!

கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாவைப் பெற்று, முறைகேடாகப் பயன்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு, இன்று (21) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு…

புங்குடுதீவு “அமரர் சி.சரவணபவன்“ அவர்களின் முதலாமாண்டு திதிநாள் நினைவாக…

புங்குடுதீவு "அமரர் சி.சரவணபவன்“ அவர்களின் முதலாமாண்டு திதிநாள் நினைவாக "வாழ்வாதார உதவிகள்" வழங்கல்.. -படங்கள், வீடியோ- அமரர். சிவராஜா சரவணபவன் அனைவரையும் வசீகரிக்கும் அன்புமுகம் எல்லோர்க்கும் ஏற்புடைய இனியகுணம்.. பாரிலுள்ளோர்…

அளவீட்டு தராசுகளுக்கான தரச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள்!! (வீடியோ, படங்கள்)

அம்பாறை மாவட்ட செயலகத்தின் அளவீட்டு சேவைகளினதும் உபாயங்களினனும் பிரிவினரால் பல்வேறு தராசுகளை பரிசோதனை செய்து சரி பார்க்கும் சான்றிதழ் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (20) முதல்…

திருக்கோணேஸ்வரத்தின் புனிதத்துவத்திற்கு எதிராக செயற்படுவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும்!!

திருகோணேச்சர ஆலயத்தின் புனித தன்மையை இல்லாதொழிக்க எடுக்கப்படும் செயற்பாடுகளை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும். திருகோணேச்சரம் புனித தலமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம்…

‘அறகலய’ எனும் அரசியல் ஆயுதம் !! (கட்டுரை)

சிங்களத்தில் ‘அறகலய’ என்றால், ‘போராட்டம்’ என்று பொருள். இந்தாண்டு இலங்கையில் இடம்பெற்ற ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டம் பெரும் மக்கள் எழுச்சியானது. இது, ‘அறகலய’ என்றே பொதுவில் இனங்காணப்படுகிறது. இந்தக் ‘கோட்டா கோ ஹோம்’ மக்கள் எழுச்சிக்கு,…

போதைப்பொருளுக்கு எதிரான ஆசிரியைக்கு உடன் இடமாற்றம்!!

யாழ்ப்பாணம் வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பண்டத்தரிப்புப் பகுதியில் , போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்த மாணவன் ஒருவனை மறுவாழ்வு நிலையத்துக்கு அனுப்பிய ஆசிரியை ஒருவர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா…

கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றல் தொடர்பான கலந்துரையாடல்.!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (21) காலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இலங்கையில் கொவிட்- 19 தொற்று மீண்டும்…

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிடுவாரா?- மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் அவசர…

அகில இந்திய காங்கிரஸ் கட்சி கடந்த 2 பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்பு கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி…

சம்பந்தனை பதவி நீக்குவதாக வௌியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது – சுமந்திரன் தெரிவிப்பு!!

இரா.சம்பந்தனை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக வௌியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…

தீவக கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு!! ( படங்கள் இணைப்பு )

தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.சி.பவானந்தன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு உலகமையம் மற்றும் புங்குடுதீவு சைவ இளைஞர் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அனுசரணையில் காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய மண்டபத்தில்…

அவுஸ்திரேலியாவிடமிருந்து 600 மெட்ரிக் டன் அரிசி நன்கொடை!!

அவுஸ்திரேலிய நன்கொடையின் முதற் தொகுதி பொருட்கள் இலங்கைக்கு வந்துள்ளன. 600 மெட்ரிக் டன் அரிசி கொண்ட இந்த சரக்கு, தற்போதைய பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் விநியோகிக்கப்படும் என உலக உணவுத் திட்டம்…

திருப்பதியில் 6 லட்சம் நவம்பர் மாத தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டது..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காத்திருக்காமல் குறித்த நேரத்தில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் ஆன்லைன் டிக்கெட்டுகளை மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன. தினமும் 20 ஆயிரம் பக்தர்கள்…

திருப்பதி கோவிலுக்கு சென்னை இஸ்லாமிய தம்பதி ரூ.1 கோடி நன்கொடை..!!

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சுபீனா பானு-அப்துல் கனி தம்பதி. இவர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.1.02 கோடி நன்கொடையாக வழங்கினர். விஐபி பிரேக் தரிசனம் முடிந்த பிறகு, அவர்கள் குடும்பத்துடன் ரங்கநாயகர் மண்டபத்தில் இதற்கான வரைவோலையை…

இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ரூ.1.60 கோடி மோசடி..!!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமண தகவல் மையத்தில் தனது சுய விவரங்களை பதிவிட்டு தனக்கு ஏற்ற ஜோடி வேண்டும் என பதிவிட்டு இருந்தார். இளம்பெண்ணின் விவரங்களை கண்ட வாலிபர் ஒருவர் இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு…

போக்குவரத்து நெருக்கடியால் மலர்ந்த காதல்- இணையத்தில் வைரலாகும் பதிவு..!!

தகவல் தொழில்நுட்ப துறையில் முக்கிய இடத்தை பிடிப்பது பெங்களூரு. இங்கு ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் உள்ளன. தினமும் அதிகாலை வேளையில் இங்குள்ள நிறுவனங்களுக்கு பணிக்கு வாகனங்களில் செல்வோர் அதிகம். இதுதவிர பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும்…

குண்டும், குழியுமான சாலைகளில் திருமண போட்டோ ஷூட் நடத்திய மணமகள்..!!

கேரளாவில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. கேரளாவில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியும், கேரளாவில் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதாக கூறியிருந்தார். இது தொடர்பாக பல்வேறு சமூக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும்…

இந்தியாவில் 2026-ல் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை 2 மடங்கு உயரும்: ஆய்வில் தகவல்..!!

உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை காரணமாக தொழில் வளர்ச்சி முடங்கியது. கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்த பின்னர் மீண்டும் தொழில் வளர்ச்சி ஏற்பட்டது. இதனால் பொருளாதார மந்தநிலை விலகி, வருவாய் உயர தொடங்கியது. இதன் அடிப்படையில் அதிக லாபம்…

எய்ம்ஸ் மருத்துவமனையில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ் வசதி- விமான போக்குவரத்து அமைச்சர் ஜே…

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) ஏர் ஆம்புலன்ஸ் வசதி விரைவில் செயல்படத் தொடங்கும் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.…

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இம்முறை எழுச்சிபூர்வமாக நடைபெறும் – முதல்வர்…

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இம்முறை எழுச்சிபூர்வமாக நடைபெறும் என யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த காலங்களை விட…