;
Athirady Tamil News
Monthly Archives

September 2022

கல்முனை தமிழ்ப் பிரிவின் தரமுயர்வு? (கட்டுரை)

கிழக்கின் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று கல்முனை (வடக்கு) தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகமாகும். அப்பிரதேச செயலகம் இன்னமும் தரமுயர்த்தப்படவில்லை. உண்ணாவிரதங்களையும் போராட்டங்களையும் நடத்தியதுடன் பல்வேறு நிர்வாக…

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1,380 கோடி மானியம் – மத்திய அரசு வழங்கியது..!!

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரம் மற்றும் பராமரிப்பு பணிகள், குடிநீர் வழங்கல் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் சுழற்சி போன்றவற்றுக்காக மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை மானியம் வழங்குகிறது. அந்த வகையில் நடப்பு 2022-23-ம் நிதி ஆண்டில்…

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – டெல்லி துணைநிலை கவர்னர்…

டெல்லி துணைநிலை கவர்னர் சக்சேனா, கடந்த 2016-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது கதர் கிராம தொழில் ஆணைய தலைவராக இருந்தார். அப்போது அவர் ரூ.1,400 கோடி கருப்பு பணத்தை மாற்றியதாக ஆம் ஆத்மி புகார் கூறியுள்ளது. இந்த…

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வாக்களிப்பவர் பட்டியலை வெளியிட முடியாது – கட்சி மேலிடம்…

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்களிப்பவர்களின் பட்டியலை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என கார்த்தி சிதம்பரம், மணீஷ் திவாரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால்…

மூன்று மாதங்களில் 15 கொலைகள்!!

இந்த வருடம் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் 31ஆம் திகதி வரையான மூன்று மாதங்களில் காலி மாவட்டத்தில் 15 கொலைகள் இடம்பெற்றுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவற்றில் 12 கொலைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு…

ஜெயராஜ் படுகொலை: புலி உறுப்பினர் விடுதலை!!

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கம்பஹா முன்னாள் ஏ.எஸ்.பி லக்ஷ்மன் குரே மற்றும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் செல்வராஜா கிருபாகரன் ஆகியோரை கம்பஹா மேல் நீதிமன்றம் சற்றுமுன்னர் விடுதலை செய்தது.

சஜித்தின் அலுவலக ஊழியர் சுட்டுக்கொலை!!

கேகாலை - களுகல மாவத்தை பகுதியில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர், களுகல்ல மாவத்தையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தின் ஊழியரான, கேகாலை – ஹம்புதுகல பகுதியைச் சேர்ந்த 36…

ஐ.எம்.எப் உடன் இணக்கப்பாடு: பிரதமர்!!

சர்வதேச நாணய நிதியத்தினால் நான்கு வருடங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் 2.9 பில்லியன் டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் பெற்றுக் கொள்வதற்கான அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாட்டை இன்று (01) எட்ட முடிந்திருப்பதாகப் பிரதமர் தினேஷ் குணவர்த்தன…

வட்டுக்கோட்டையில் வீதியில் சென்ற பெண்ணை தாக்கி சங்கிலி அறுப்பு!!

வீதியால் நடந்து சென்ற பெண்ணை தாக்கி , தள்ளி விழுத்தி விட்டு சங்கிலியை வழிப்பறி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரிக்கு அருகில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் குறித்து மேலும்…

உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து விடுவிக்கப்பட்ட வயாவிளான் தெற்கு ஞான வைரவர் மகா…

யாழ்ப்பாணம் வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இராணுவ நடவடிக்கை காரணமாக அப்பகுதியில் இருந்த மக்கள் வெளியேறிய நிலையில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் 28 வருட காலமாக…

சூழகம் அமைப்பினால் புங்குடுதீவில் கோமாதாக்களுக்கான நீர்த்தொட்டி அமைக்கப்பட்டது ( படங்கள்…

புங்குடுதீவு கிராமசபை மற்றும் புங்குடுதீவு - நயினாதீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்க முன்னாள் தலைவருமான அமரர் சுப்பிரமணியம் கருணாகரன் நினைவாக அவரது குடும்பத்தினரின் ரூபாய் 85000 நிதியுதவியில் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் )…

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம் சோபோர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய…

நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13.5 சதவீதம் வளர்ச்சி..!!

நடப்பு நிதி ஆண்டின் (2022-2023) ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. வேளாண்மை, சேவை ஆகிய துறைகளில் ஏற்பட்ட…

ராகுல் காந்தி மேற்கொள்ளும் யாத்திரை ஒற்றுமைக்கான யாத்திரை – ஜெய்ராம் ரமேஷ்..!!

இந்தியா அனைவருக்குமான நாடு என்ற கோட்பாட்டை விளக்கி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான மிகப்பெரிய பாதயாத்திரையை தொடங்குகிறார். 150 நாட்களில் 3,500…

பொறுப்பு மாற்றப்பட்ட சில மணி நேரத்தில் ராஜினாமா செய்த பீகார் மந்திரி..!!

பீகாரில் முதல் மந்திரி நிதிஷ்குமார் தனது அமைச்சரவையை சமீபத்தில் விரிவாக்கம் செய்தார். அப்போது ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி மேலவை உறுப்பினர் கார்த்திகேய சிங் சட்டத்துறை மந்திரியாக பொறுப்பேற்றார். நிதிஷ்குமார் அமைச்சரவை விரிவாக்கம் நடந்த அன்று…

சாவகச்சேரி நீதிமன்றில் இருந்து இரு சந்தேகநபர்கள் தப்பியோட்டம் – ஒருவர் கைது ;…

சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் இருந்து இரு சந்தேக நபர்கள் தப்பி ஓடிய நிலையில் ஒருவர் மீள கைது செய்யப்பட்டுள்ளதுடன் , மற்றையவர் தலைமறைவாகியுள்ளார். போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக…

கீரிமலை ஊடான பொன்னாலை – பருத்தித்துறை வீதியினை மக்கள் பாவனைக்காக முற்றாக திறந்து விட…

யாழ்ப்பாணம், கீரிமலை ஊடான பொன்னாலை - பருத்தித்துறை வீதியினை மக்கள் பாவனைக்காக முற்றாக திறந்து விட நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமாகாண ஆளூநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். கடந்த 30 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் குறித்த வீதி…

நீர் கட்டண திருத்தம் இன்று முதல் நடைமுறை!!

நீர் கட்டணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நீர் வழங்கல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் அண்மையில் வெளியிடப்பட்டது குறித்த வர்த்தமானி…

பெறுமதி சேர் வரி இன்று முதல் அதிகரிப்பு!!

இன்று முதல் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரியினை 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெறுமதி சேர் வரி 12 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிக்கப்படுமென இடைக்கால வரவு - செலவுத் திட்டத்தினை நிதி அமைச்சர்…

சோனியா காந்தியின் தாயார் மறைவு- பிரதமர் மோடி இரங்கல்..!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ, இத்தாலியில் உள்ள தனது வீட்டில் காலமானார். சனிக்கிழமை அவர் காலமானதாகவும், நேற்று இறுதிச்சடங்கு நடைபெற்றதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. சோனியா காந்தியின் தாயார் மறைவுக்கு பிரதமர் மோடி…

‘ஜிபே’, ‘பேடிஎம்’ மூலமாக நடக்கும் மோசடிகள்..!!

நீங்கள் 'ஜிபே' (GPay), 'பேடிஎம்' (Paytm), 'போன்பே' (PhonePe)போன்ற யு.பி.ஐ. (UPI) 'பேமெண்ட்' செயலிகளைத்தொடர்ந்து பயன்படுத்துகிறவரா? இந்த செயலிகள் நமது பணப் பரிவர்த்தனையை மிக எளிதாக்கியிருக்கின்றன என்பது உண்மை. அதேவேளையில் இந்த செயலிகளைப்…

தம்பதியருக்குள் சண்டை ஏற்பட்டால்..மனைவியை சமாதானப்படுத்துவது எப்படி..!!

இல்லற வாழ்க்கையில் இனிமையையும், மன நிம்மதியையும் தக்க வைத்துக்கொள்வதற்கு தம்பதியரிடையே புரிதல் இருக்க வேண்டும். ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் இருவருக்குமிடைய கருத்து மோதல், வாக்குவாதம் எழக்கூடும். அந்த சமயத்தில் சாதுர்யமாக செயல்படாவிட்டால் சின்ன…

ரூ. 4 ஆயிரம் பட்ஜெட்டில் நோக்கியா ப்ளிப் போன் இந்தியாவில் அறிமுகம்..!!

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 2660 ப்ளிப் போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக கடந்த மாத வாக்கில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. புதிய பீச்சர் போன்…

விரைவில் இந்தியா வரும் ரெட்மியின் புது 5ஜி போன்..!!

ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புது ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை. எனினும், புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அடுத்த வாரமே…