;
Athirady Tamil News
Daily Archives

21 November 2022

பெங்களூருவில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்..!!

பெஸ்காம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெங்களூரு கேட்டலஹள்ளி பகுதியில் மின்பாதையில் சில பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் 21-ந் தேதி (அதாவது இன்று) சிக்கபைரதி, படேல் ராமய்யா லே-அவுட், குப்பி கிராஸ், தா.ரா.பென்ட்ரே லே-அவுட்,…

தலைவர்களின் சிலைகள் பராமரிக்கப்படுமா?- சமூக ஆர்வலர்கள் கருத்து..!!

தலைவர்களின் நினைவாக சிலைகள் வைக்கிறோம். அவர்களின் சாதனைகள், பெருமைகள் வழிவரும் சந்ததிகளுக்கு தெரியவேண்டும் என்பதே அதன் நோக்கம். பொறுமை இல்லை சிலைகள் என்று சொன்னாலும் அச்சிலைகளுக்கு எவரேனும் இழுக்கு ஏற்படுத்துவார் என்றால் யாரும்…

‘காசி தமிழ் சங்கமம்’ ஒரு தனித்துவமான முயற்சி: வாரணாசி வாழ் தமிழர்கள்…

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசி என்னும் வாரணாசியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 'காசி தமிழ் சங்கமம்' என்ற ஒரு மாத கால கலாசார கொண்டாட்டம் நேற்று முன்தினம் தொடங்கி உள்ளது. பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ள இந்த கொண்டாட்டம், வடக்கே உள்ள…

கலைஞர்களின் தரவுத்தளத்தை தாபித்தலும் இற்றைப்படுத்தலும் வேலைத்திட்டம் ஆரம்பம்!!

புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சானது, கலைஞர்களின் தரவுத்தளத்தை தாபித்தலும் இற்றைப்படுத்தலும் மூலம் செயற்படுத்தப்படும் கலைஞர்களுக்கான ஒரு தரவுத்தளத்தை தாபித்தல் மற்றும் இற்றைப்படுத்தல் பற்றிய கருத் திட்டத்தின் கீழ் கலைஞர்களை ஒன்லைன்…

மாவீரர் வாரம் ஆரம்பம்!!! (PHOTOS)

மாவீரர் வாரம் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் , பருத்தித்துறை நீதிமன்ற வீதியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் பொது ஈகை சுடரினை இரண்டு…

அதிபர் ஜோ பைடன் பேத்தி திருமணம் வெள்ளை மாளிகையில் எளிமையாக நடந்தது..!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பேத்தி நவோமி பைடன். இவர் வாஷிங்டனில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் ஜோ பைடனின் மூத்த மகனான ஹன்டர் பைடன் மற்றும் அவரின் முன்னாள் மனைவி கேத்தலின் பூலேவுக்கு பிறந்தவர். 28 வயதான நவோமி பைடனும், சட்டக்கல்லூரி…

கர்நாடகத்தில் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்த வேண்டும்- கட்சியின் தேசிய தலைவர்…

அனைத்து வசதிகள் கர்நாடக பா.ஜனதாவினர் பழங்குடியினர் அணி மாநாடு பல்லாரியில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:- தலித், பழங்குடியின மக்களுக்கு அனைத்து வசதிகளையும்…

அமெரிக்கா நைட் கிளப்பில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் பரிதாப பலி..!!

டிரான்ஸ்போபியா என்று சொல்லப்படும் பாலியல் அடையாளம் காரணமாக கொல்லப்படுபவர்களை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 20-ம் தேதி மூன்றாம் பாலினத்தவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் கொலோரடா மாகாணத்தில்…

சித்தராமையா-டி.கே.சிவக்குமார் இடையே பனிப்போர்- காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி…

சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே பனிப்போர் ஏற்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023)…

பீகார் சாலை விபத்து – ஜனாதிபதி, பிரதமர், முதல் மந்திரி இரங்கல்..!!

பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தில் சாலையோர கோயிலில் பக்தர்கள் கூட்டம் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர். விசாரணையில், கிராம மக்கள் அப்பகுதி கோவிலில் திரண்டிருந்தபோது ​அதிவேகமாக…

ஒற்றுமை யாத்திரை மூலம் கிடைத்த நம்பிக்கையை சிதைத்துவிட்டார் – ராகுல் காந்தி மீது…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வரும் அவர் கடந்த 7-ம் தேதி முதல் மகாராஷ்டிராவில் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்…

பீகாரில் சோகம் – சாலையோரம் சென்றவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 12 பேர் பலி..!!

பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டம் சுல்தான்பூர் கிராமத்தில் இன்று சாலையோரம் சென்று கொண்டிருந்தவர்கள் மீது லாரி வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 3 பேர்…

வளர்ச்சிக்கான திட்டம் இல்லாத காங்கிரசுக்காக வாக்குகளை ஏன் வீணாக்குகிறீர்கள்?- பிரதமர்…

குஜராத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அம்ரேலி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: குஜராத்தை வலுப்படுத்த பாஜக அரசு பல பணிகளை செய்துள்ளது. இப்போது ​​மாபெரும்…

ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம்- தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக கர்நாடக…

கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று ஆட்டோவில் இருந்து மர்ம பொருள் வெடித்து சிதறிய சம்பவத்தில் காயமடைந்த பயணி மற்றும் ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில வெடிகுண்டை வெடிக்க செய்ய…