;
Athirady Tamil News
Daily Archives

8 February 2023

துருக்கி – சிரியா நிலநடுக்கம்: “இடிபாடுகளில் குரல் கேட்கிறது, காப்பாற்ற யாரும்…

தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அங்கு நிலவும் கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக மீட்புப்பணி பாதிக்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமை…

திரிபுரா சட்டசபை தேர்தல் – 11,13ம் தேதிகளில் நடக்கும் பேரணியில் பிரதமர் மோடி…

திரிபுராவில் 60 தொகுதிகளைக் கொண்ட சட்டசபைக்கான தேர்தல் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. திரிபுராவில்…

முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம்!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். ஜனாதிபதி மாளிகையில், கடந்த போராட்ட காலத்தில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கண்டெடுக்கப்பட்ட ஒரு கோடியே…

அரச மருத்துவ அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு!!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8 மணிமுதல் நாளை காலை 8 மணிவரை 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளது. வரித் திருத்தம் மற்றும் புதிய வரி அமுலாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று இடம்பெற்ற அந்த சங்கத்தின் மத்திய குழுக்…

துருக்கி, சிரியா நிலநடுக்கம்: “எப்படி என் மகனைக் காப்பாற்றப் போகிறேன் என்று…

ஒவ்வொரு பெற்றோரையும் அச்சுறுத்தும் கனவு இது. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. உடனடியாக மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்க்கிறீர்கள். ஒரு சிறிய நிம்மதி பெருமூச்சுடன் ஒரு நிமிடத்திற்கு வெளியே செல்கிறீர்கள். அந்த தருணத்தில், வடக்கு…

சென்னை ஐகோர்ட்டில் 5 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்றனர்- பொறுப்பு தலைமை நீதிபதி பதவி…

சென்னை ஐகோர்ட்டு புதிய நீதிபதிகளாக எல்.சி.விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.கலைமதி, கே.சி.திலகவதி ஆகியோரை நிய மித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து இவர்கள் 5 பேரும் இன்று காலையில்…

துருக்கியை துயரத்தில் ஆழ்த்திய நிலநடுக்கம்… சமூக வலைத்தளத்தில் பீதியை பரப்பிய 4 பேர்…

துருக்கி- சிரியா எல்லையை ஒட்டிய பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுங்கங்களால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடல்கள் கொத்துக் கொத்தாக மீட்கப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் மரண ஓலம் கேட்கிறது. இன்று…

இன்றைய வானிலை தொடர்பான முக்கிய அறிவிப்பு!!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மாகாணத்திலும் மாத்தளை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய…

வரிகள் தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல் !!

வரிகள் தொடர்பில் தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் சமன் ரத்னப்பிரியவிற்கும் இடையில் நிதியமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கலந்துரையாடலின் மூலம் விரைவான தீர்வுகள்,…

மாணவிகளுக்கு மாதவிடாய்கால விடுமுறை- கேரள அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம்…

மக்கள் நீதி மய்யம் கட்சி மாநில செயலாளர் மூகாம்பிகை ரத்தினம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கேரளாவில் உள்ள அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகளுக்கு மாதவிடாய் மற்றும் மகப்பேறுகால விடுமுறை அளித்து…

ராணுவ மரியாதையுடன் பர்வேஸ் முஷாரப் உடல் அடக்கம்- இறுதிச்சடங்கில் உயர் அதிகாரிகள்…

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் (வயது 79) உடல்நலக்குறைவால் துபாயில் காலமானார். நீண்ட காலமாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 5ம் தேதி அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து அவரது உடல் சிறப்பு…

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக விக்டோரியா கவுரி அறிவிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது- வைகோ…

சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் சிறுபான்மையினருக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்.…

100 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு… துருக்கியின் 10 மாகாணங்களில் 3 மாதத்திற்கு அவசர நிலை…

துருக்கி-சிரியா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5000ஐ தாண்டி உள்ளது. மீட்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வரும்…

நவீன காலத்தில் போன் மூலமாக எல்லாவற்றையும் திருடுகிறார்கள்- டி.ஜி.பி. பேச்சு!!

சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் 'சைபர் கிரைம்' விழிப்புணர்வு தொடர்பாக மாணவிகளுக்கான சிறப்பு சர்வதேச கருத்தரங்கம் இன்று நடந்தது. இதில் தமிழக போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து மாணவிகள்…

சிலியில் காட்டுத்தீயை அணைக்க போர் விமானத்தை ஈடுபடுத்திய அரசு!: பல ஹெக்டேர் வனப்பகுதியில்…

சிலி நாட்டில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. தென்னாபிரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் கடும் வெப்பம் சுட்டெரித்து வருகிறது. வீசும் வெப்ப காற்றால் அங்குள்ள 2 லட்சத்து…