;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

எச்1 பி விசா பணியாளரின் துணைவர் வேலை பார்க்கலாம்: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

எச்-1பி விசாவில் பணியாற்றுபவர்களின் கணவர் அல்லது மனைவி அமெரிக்காவில் வேலை பார்க்கலாம் என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த போது எச்-1பி விசாவில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு, அதன்படி, அமெரிக்காவில்…

விபத்தில் வெளிநாட்டவர்களுக்கும் காயம்!!

ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு ரஷ்ய பிரஜைகள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். மாத்தறை – கடவத்தை பகுதியில் இருந்து பயணித்த லொறி ஒன்றும், குறித்த குழுவினர் பயணித்த வேனும்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,829,911 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.29 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,829,911 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 683,722,041 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 656,688,762 பேர்…

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் யாழில் கவனயீர்ப்பு!! (PHOTOS)

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று(31) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்துக்கு முன்னால் இந்தப் போராட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது.…

கேரளாவில் பூட்டிய வீட்டுக்குள் 5 சாக்கு மூடைகளில் கட்டுக்கட்டாக செல்லாத பழைய 1000 ரூபாய்…

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அந்த வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது. போலீசார் அந்த வீட்டின் பூட்டை…

முரண்பாடுகளை தவிர்க்குமாறு நீதிச் சேவைகள் சங்கம் கடிதம் !!

சோசலிசம், பாட்டாளி வர்க்கம் மற்றும் தொழிலாளர் உரிமைகள் பற்றி பேசும் தரப்புகள் அதிகாரத்துக்காக தங்கள் கொள்கைகளைக் காட்டிக் கொடுத்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தி கொள்கை ரீதியான கட்சி என்ற வகையில்,…

திடீரென தோன்றிய சிவலிங்கம் !!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடத்தனை கடற்கரையில் நேற்றிரவு சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது. குறித்த சிவலிங்கம் பொற்பதி கடற்கரையிலிருந்து கிழக்கு பக்கமாக சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் கடற்கரையோராமாக காணப்படுகிறது. குறித்த…

உலக மாற்றங்களை எதிர்கொள்வதற்கான புதிய பாடத் திட்டம் வெற்றியடைய ஆத்மார்த்தமாக உழைக்க…

உலக ஒழுங்கில் ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்படாடுள்ள STEAM பாடத் திட்டத்தினை அர்த்தபூர்வமானதாக வெற்றியடைய செய்வதற்கு அனைவரும் ஆத்மார்த்தமாக உழைக்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்தார். தேசிய…

தந்தை செல்வாவிற்கு சி.வி.கே அஞ்சலி!! (PHOTOS)

தந்தை செல்வாவின் 125வது ஜனன தினத்தை முன்னிட்டு யாழில் உள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஸ்ட உபதலைவரும், வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவருமான சி.வி.கே சிவஞானம், மூத்த பத்திரிகையாளர்…

தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தின நிகழ்வு!! (PHOTOS)

தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தின நிகழ்வு தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு அருகாமையிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் நிகழ்வு…

உலக வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா போட்டியின்றி…

உலக வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா போட்டியின்றி தேர்வாகிறார். வாஷிங்டனில் தலைமை இடமாக கொண்டு செயல்படும் உலக வங்கியின் தலைவராக இருந்த அமெரிக்கர் டேவிட் மல்பாஸ் ஜூன் மாதம் 30ம் தேதி பதவியில் இருந்து விலக…

குப்பி விளக்கு சரிந்து விழுந்து தீ பற்றியதில் தீ காயங்களுக்கு உள்ளான குழந்தை சிகிச்சை…

குப்பி விளக்கு சரிந்து விழுந்து தீ பற்றியதில் தீ காயங்களுக்கு உள்ளான 06 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. விசுவமடு பகுதியை சேர்ந்த கஜீபன் பிரசாத் எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது. விசுவமடுவில் உள்ள வீட்டில் கடந்த 23ஆம்…

நாட்டில் சோம்பேறிகள் அதிகரிப்பு!!

இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு மூன்று பேரில் ஒருவர் செயலற்றவராக /சோம்பேறியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மடிக்கணினி பாவனை, தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம், கைத்தொலைபேசிக்கு அடிமையாதல் போன்ற காரணங்களால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தொற்றா சுகாதார…

ஆஸ்திரேலியாவில் இந்தியா- காலிஸ்தான் ஆதரவாளர்கள் மோதல்: மேலும் 3 பேர் கைது!!

ஆஸ்திரேலியாவில் இந்தியா- காலிஸ்தான் ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதல் தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இது ஆஸ்திரேலியாவில் வாழும்…

மனைவி காதலனுடன் ஓடியதால் ஆத்திரம்- மாமனாரை சுட்டுக்கொன்ற வாலிபர்!!

மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னா மாவட்டம் சாரதா நகரில் வாலிபர் ஒருவர் தனது மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். அவரது மனைவி காதலனுடன் அவுரங்காபாத்துக்கு சென்றுவிட்டார். இதனால் அவர் ஆத்திரமடைந்து மாமனாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.…

அமெரிக்கர்கள் உடனே ரஷியாவிலிருந்து வெளியேற வேண்டும் – அமெரிக்க மந்திரி டுவிட்!!

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் 2-ம் ஆண்டாக தொடர்கிறது. ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எடுத்துள்ளன. போரை நிறுத்த கோரும் அந்நாடுகள், மறுபுறம் உக்ரைனுக்கு ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கி போரை ஊக்கப்படுத்தி…

யாழ் மிருசுவில் கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக…

யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் (வயது 43) என்பவரே சடலமாக…

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு- கருத்துக்கணிப்பில் தகவல்!!

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 முக்கிய கட்சிகள் களம் இறங்கி உள்ளன. இதை தவிர…

சிலியின் சாண்டியாகோவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

பசிபிக் பெருங்கடலின் ஓரத்தில் தென் அமெரிக்கா கண்டத்தின் வடக்கு மூலையில் அமைந்துள்ள சிலி நாடு புவியியல் அமைப்பின் படி அடிக்கடி நிலநடுக்கத்துக்கு உள்ளாகும் நெருப்பு வளையம் பகுதியில் உள்ளது. இந்நிலையில், சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில்…

திருவனந்தபுரம் வெங்கானூர் பவுர்ணமிக்காவு தேவி கோவிலில் பிரபஞ்சயாகம்: நாளை முதல் 7 நாட்கள்…

திருவனந்தபுரம் வெங்கானூரில், சாவடிநடை பவுர்ணமிக்காவு தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உலக நன்மைக்காகவும், உயிரினங்களின் பாதுகாப்பிற்காகவும், இந்திய தேசத்தை இயற்கை சீற்றம், தொற்று வியாதிகளில் இருந்து காப்பாற்றுவதற்காக பிரபஞ்சயாகம் நாளை…

துபாயில் இருந்து கேரளாவுக்கு வந்த விமானத்தில் 900 கிராம் தங்கத்தை வயிற்றில் மறைத்து கடத்தி…

வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரப்படுவதை தடுக்க சுங்க அதிகாரிகள் விமான நிலையங்களில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று துபாயில் இருந்து கொச்சிக்கு வந்த விமானத்தில் 2 பயணிகளை…

அபுதாபியின் முடிக்குரிய இளவரசராக தனது மகனை நியமித்தார் UAE ஜனாதிபதி MBZ!!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) ஜனாதிபதி ஷேக் பின் ஸஹீட் அல் நஹ்யான், தனது மகனை அபுதாபியின் முடிக்குரிய இளவரசராக அறிவித்துள்ளார். அபுதாபியின் ஆட்சியாளரான ஷேக் பின் ஸஹீட் அல் நஹ்யான் (62), ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியாகவும் பதவி…

புற்றுநோய் மருந்து இறக்குமதிக்கு வரி விலக்கு- மத்திய அரசு அறிவிப்பு!!

அரிய வகை நோய்களுக்கான மருந்துகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பெம்ஸ்ரோலிசுமாப் உள்ளிட்ட சில முக்கிய மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு முழுமையான…

பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் ஜேர்மன் பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார் !!

பிரித்தானிய மன்னர் 3 ஆம் சார்ள்ஸ் ஜேர்மனியின் பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றவுள்ளார். மன்னர் 3 ஆம் சார்ள்;ஸும் அவரின் மனைவியான ராணி கமீலாவும் ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். பிரித்தானிய மன்னராக 3 ஆம் சார்ள்ஸ் மேற்கொண்டுள்ள…

உத்தரபிரதேசம்: கூரை இடிந்து விழுந்து 8 பேர் பலி!!

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் சந்த்தவுசி பகுதியில் உள்ள இந்திரா நகர் சாலையில் குளிர்பதன கிடங்கு ஒன்று உள்ளது. இதன் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் 8 பேர் சிக்கி பலியானார்கள். சம்பவம் பற்றி அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்பு…

சிலியில் முதன்முறையாக மனிதருக்கு பறவைக் காய்ச்சல் பரவல்!!

தெற்கு அமெரிக்க நாடான சிலி மாகாணத்தில் முதல் முறையாக மனிதர் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 53 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், பறவைகளுக்கு மட்டுமே பரவிய பறவை காய்ச்சல் தற்போது…

இந்தூரில் கோவில் படிக்கிணறு இடிந்து விழுந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு- மீட்பு பணி…

மத்திய பிரதேச மாநிலம் படேல் நகரில் உள்ள ஸ்ரீபலேஷ்வர் மகாதேவ் ஜூலேலால் கோவிலில் பழமையான படிக்கிணறு உள்ளது. இங்கு ராமநவமியை ஒட்டி இன்று ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது, படிக்கட்டு கிணற்றின் தடுப்பு சுவர் பாரம் தாங்காமல்…

ராணுவ தளம் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 9 வீரர்கள் பலி- கொலம்பியா அதிபர்…

கொலம்பியா நாட்டில் அரசுக்கு எதிராக தேசிய விடுதலை ராணுவ கொரில்லாக்கள் என்ற பெயரில் கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். நாட்டில் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, அவர்களுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கான…

இலங்கை தன் கடன் மறுசீரமைப்பில் கானாவை பின்பற்றுமா? (கட்டுரை)

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நீடிக்கப்பட்ட நிதி வசதி கடந்த வாரம் கிடைத்திருந்தது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்டிருந்த முதற்கட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்திருந்ததைத்…

ராகுல் காந்தி விவகாரத்தில் ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்க்கிறோம்- ஜெர்மனி கருத்து!!

மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.…

ரஷியாவில் உளவு பார்த்த விவகாரம்- பிரபல வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை நிருபர் கைது!!

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்து தொடர்ந்து வருகிறது. ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எடுத்து வருகின்றன. போரை நிறுத்த கோரும் அந்நாடுகள், மறுபுறம் உக்ரைனுக்கு ஆயுதம், நிதி…

புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு திடீர் ‘விசிட்’- பணிகளை ஆய்வு செய்தார் பிரதமர்…

தற்போதைய பாராளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமையானது. எனவே, அதற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ராஜபாதை சீரமைப்பு, பொதுவான மத்திய…

பெல்ஜியம் சாக்லேட்டில் உருவான வண்ண ஈஸ்டர் முட்டைகள்: சமையல் கலைஞர்கள் வடிவமைத்த முட்டைகளை…

பெல்ஜியத்தில் சாக்லேட் கொண்டு சமையல் கலைஞர்கள் உருவாக்கியுள்ள ஈஸ்டர் முட்டைகளை பொதுமக்கள் கண்டு ரசித்தனர். முட்டையிலிருந்து புதிய உயிர் தோன்றுவது போல கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை கருதும் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையின் போது ஈஸ்டர்…

கோவிலில் ராம நவமி கொண்டாட்டத்தின்போது தீ விபத்து- அலறியடித்து ஓடிய பக்தர்கள்!!

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் தனகு மண்டல் துவா பகுதியில் உள்ள வேணுகோபாலசாமி கோவிலில் ஸ்ரீராம நவமி கொண்டாட்டம் காரணமாக பல்வேறு பூஜை ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. கோடைக் காலம் என்பதால் பக்தர்களின் வருகைக்காக பனை ஓலை கொண்டு நிழற்பந்தல்…