;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

எச்1பி விசாதாரர்களின் துணைவியர் பணிபுரிய தடை இல்லை- கோர்ட்டு தீர்ப்பு!!

அமெரிக்காவில் எச்1பி விசா மூலம் வெளிநாட்டினர் பணியாற்றி வருகிறார்கள். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவார்கள். இதற்கிடையே ஒபாமா ஆட்சி காலத்தில், எச்1பி விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கை துணைவர்கள் அமெரிக்காவில் பணிபுரிய அனுமதி…

மியான்மரில் ஆங் சான் சூகி கட்சி உள்பட 40 அரசியல் கட்சிகள் கலைப்பு: ராணுவ அரசு அதிரடி…

மியான்மரில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும், ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி வெற்றி பெற்றது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக அந்த நாட்டு ராணுவம் குற்றம்…

பஞ்சாப் மாநில போலீசாரை கண்டித்து வீடியோ வெளியிட்ட அம்ரித்பால் சிங்!!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பிரிவினைவாத தலைவரான அம்ரித்பால் சிங் போலீசாரின் கைது நடவடிக்கைளுக்கு பயந்து தலைமறைவாக உள்ளார். அவர் நேபாளத்தில் பதுங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த நிலையில் தனது ஆதரவாளர்களை கைது செய்துள்ள பஞ்சாப் போலீசாரை…

‘அம்பியூலன்ஸ்’ சேவைக்கும் திறைசேரியில் இருந்து போதிய பணமில்லை!!

ஒவ்வொரு ஆண்டும் அம்பியூலன்ஸ் சேவைக்காக திறைசேரி வழங்கும் தொகை 3.2 பில்லியன் ரூபாவாகும். ஆனால் இந்த வருடம் திறைசேரி 2.5 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. பெறப்பட்ட பணத்தில் சம்பளம் கொடுக்க வருடாந்தம் 1.2 பில்லியன் செலவிடப்படுகிறது.…

போலி இணையத்தளத்தை உருவாக்கி விசா : மற்றொரு பாரிய மோசடி!!

போலி இணையத்தளத்தை உருவாக்கி விசா வழங்கிய சந்தேகநபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கொழும்பில் உள்ள இந்திய விசா நிறுவகத்தின் கிளையொன்று கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோபல்லவ மாவத்தை பகுதியில் அமைந்துள்ளதுடன்,…

இம்ரான்கானுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு: பாகிஸ்தான் கோர்ட்டு தீர்ப்பு!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பண மோசடி, வன்முறையை துண்டுதல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் எந்தவொரு வழக்கின் விசாரணையிலும் இம்ரான்கான் நேரில் ஆஜராகததால் அவருக்கு எதிராக பிடிவராண்டு…

புகையிரதக் கட்டணத்தில் மாற்றம்?

டீசல் விலை குறைந்துள்ள போதிலும், புகையிரதக் கட்டணத்தை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடப்படவில்லை என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்தார். பேருந்து கட்டணத்தை ஒப்பிடும் போது ரயில் கட்டணங்கள் 50 வீதம்…

உலகளாவிய ரீதியில் தங்கம் வென்ற இந்திய மூதாட்டி..!

உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மூதாட்டி ஒருவர் பதக்கங்களை வென்றுள்ளார். இந்த போட்டியானது போலந்து நாட்டின் டோரூனில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், டோரன் நகரில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடந்தது.…

குலசேகரம் அருகே ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அதிகாரி சிக்கினார்!!

குலசேகரம் அருகே உள்ள களியலில் கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர், மரங்கள் வெட்ட அனுமதி வழங்குவதற்கு லஞ்சம் வாங்குவதாக, புரோன் என்பவர் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணிப்பு பணியில்…

சுவாசிப்பதில் சிரமம் -மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாப்பரசர் !!

பாப்பரசர் பிரான்சிஸ் சுவாச தொற்று நோயால் பாதிக்கப்பட்டு ரோமில் உள்ள மருத்துவமனையில் சில நாட்கள் தங்க வேண்டியிருக்கும் என வத்திக்கான் தெரிவித்துள்ளது. 86 வயதான அவருக்கு சமீபத்திய நாட்களில் சுவாசிப்பதில் சிரமம் இருந்தது, ஆனால் அவருக்கு…

நாட்டிற்கு தனிப்பட்ட முறையில் டாலர்களை கொண்டு வருபவர்களுக்கு மின்சார வாகன உரிமம்!!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் அவர்கள் அனுப்பும் பணத்திற்கு ஏற்ப நீடிக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அதன்படி,…

வடமராட்சியில் மீண்டும் கடற்படை பாஸ் நடைமுறை ?

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்தொழிலாளர்கள் கடற்படையின் அனுமதி பெற்றே கடற்தொழிலுக்கு செல்ல வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார். சுருக்கு வலை மீன் பிடி உள்ளிட்ட சட்டவிரோத தொழில்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த…

கல்வித் துறையில் பாரிய மாற்றம் வேண்டும் !!

இந்நாட்டில் கல்வித்துறையில் பாரிய மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் சில பாடசாலைகளில் ஒரே மண்டபத்தில் பல வகுப்பறைகள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நமது நாட்டில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியூடாக நல்ல…

பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் !!

வடமேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க உள்ளிட்ட நால்வர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளனர். சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்க உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் தலைமையகத்திற்கு…

விசேட பஸ் சேவைகள் !!

தமிழ் - சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்த பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அத்துடன்,…

அரசு தேர்வு மூலம் அதிகாரத்தை பெறுபவர்கள் நேர்மையாக பணியாற்ற வேண்டும்- முன்னாள் ஐ.ஏ.எஸ்.…

மதுரை திருமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கலந்து கொண்டு பேசியதாவது:- நான் மதுரை மாவட்ட கலெக்டராக பணியாற்றிய போது மேலூர் அருகே உள்ள கிரானைட் மலையை உடைத்து தமிழக அரசுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இழப்பு…

மண்டைதீவு சோதனை சாவடியை பலப்படுத்த நடவடிக்கை!!

யாழ்ப்பாணம் மண்டைதீவில் உள்ள கடற்படை சோதனை சாவடியை பலப்படுத்தி தீவகத்திலிருந்து வெளியேறும் சகல வாகனங்களையம் சோதனைக்குட்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் குற்ற செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும்…

பகலில் நீதிபதி இரவில் ஆபாச பட நடிகர் -கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை !!

பகலில் நீதிபதியாகவும் இரவில் ஆபாச பட நடிகராகவும் இருந்த ஒருவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் உள்ள நியுயோர்க் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய 33 வயது…

பாடல்களுக்கு ஏற்ப முக பாவனைகளை மாற்றி காட்டி மக்களை கவர்ந்த 9 வயது சிறுமி பிரதிக்ஷாவின்…

'ஹே... மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே... அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே... ம்... மச்சான் எப்போவரப் போ மச்சான் எப்பவரப்போறே...' -இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோவில் வரும் இந்த பாடலுக்கு தலைமுடியை கோதிவிட்டு, கைவிரல்களை நளினமாக அசைத்து நடனமாடி,…

தொழில்முனைவோர் தனியார் தொழிற்பேட்டை அமைக்க முன்வந்தால் ரூ.15 கோடி வரை மானியம்-…

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தில் ஒரத்தநாடு தொகுதியில் நெல், வேர்க்கடலை, கரும்பு ஆகியவை விளைவிக்கப்படுவதால், மூலப்பொருட்களாக அதனை கொண்டு செல்ல சிறு தொழில் புரிய தொழிற்பேட்டை அமைக்கப்படுமா? என ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர்…

புதிய உளவுச் செய்மதியை விண்வெளிக்கு ஏவியது இஸ்ரேல்!!

புதிய உளவுச் செய்மதி ஒன்றை இஸ்ரேல் இன்று விண்வெளிக்கு ஏவியது. இஸ்ரேலின் ம்திய பிராந்தியத்திலுள்ள விண்வெளி ஏவுதளமொன்றிலிருந்து அதிகாலை 02.10 மணிககு இந்த செய்மதி ஏவவ்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த இராணுவ…

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்டமான லட்டு- டாக்டர் சுனில்…

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தல் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் நேற்று செல்லும் என தீர்ப்பு வழங்கிய சந்தோசமான தினத்தை எடப்பாடி பழனிசாமியின் தீவிர பக்தனும் கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணைச் செயலாளருமான டாக்டர் சுனில், தொண்டர்களுடன்…

பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு திட்டமிட்ட குற்றச்சாட்டில் 8 பேர் கைது!!

பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு சதி செய்தமை தொடர்பான விசாரணையில் 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொல்ஜிய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். தலைநகர் பிரசல்ஸ் மற்றும் அன்ட்வேர்ப் நகரங்களிலுள்ள வீடுகளில்…

மின்மயமாக்கும் பணி முடிவடைந்ததையொட்டி நெல்லை-திருச்செந்தூர் இடையே மின்சார ரெயில் இயக்கம்!!

நெல்லை, திருச்செந்தூர் ரெயில் பாதை மின்மயமாக்கும் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்து உள்ளது. கடந்த 2 வாரத்திற்கு முன்பு நெல்லை-திருச்செந்தூர் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு…

சமூகங்களை துருவமயப்படுத்தும் ஊடகங்கள் – அவுஸ்திரேலியாவில் பராக் ஒபாமா சீற்றம்!!

ரூபேர்ட் மேர்டோக்கின் ஊடக சாம்ராஜ்யம் மேற்கத்தைய சமூகங்களை அதிகளவு துருவமயப்படுத்தியுள்ளது என சிட்னியில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா இந்த ஊடகங்கள் மக்கள் மத்தியில் கோபம் மற்றும் வெறுப்பை தூண்டும்…

ரூ.1.40 கோடி ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- போலீஸ் சூப்பிரண்டு…

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கடலூர் புதுப்பாளையத்தைச் சேர்ந்த ஜெயமாலினி தலைமையில் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் நேரில் வருகை தந்தனர். பின்னர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள்…

சுவிஸ் அரசாங்கத்தின் காலநிலை கொள்கைக்கு எதிராக பெண்கள் போர்க்கொடி – ஐரோப்பிய…

சுவிட்சர்லாந்தின் காலநிலை தொடர்பான கொள்கை தங்களின் வாழ்வதற்கான உரிமையை பாதிப்பதாக தெரிவித்து 2000க்கும் மேற்பட்ட சுவிட்சர்லாந்து பெண்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர். இதன் காரணமாக மனித உரிமைகள் மீது காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கம்…

அரசு விரைவு பேருந்துகளில் கட்டண சலுகை- அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!!

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். சட்டசபையில் இன்று அமைச்சர் சிவசங்கர் பேசியபோது முக்கிய அறிவிப்புகளை…

புடினின் திட்டம் ஆபத்தானது – எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா..!

பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை நிலை நிறுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வகுத்துள்ள திட்டம் மிகவும் ஆபத்தானது என ஜோ பைடன் எச்சரித்துள்ளார். ரஷ்ய மற்றும் உக்ரைனுக்கு இடையே நடக்கும் போருக்கு அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து…

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் வரும் மே 10ம் தேதி நடைபெறும்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

கர்நாடக அரசின் பதவிக்காலம் மே மாதம் 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து 224 தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பதாக கூறியது. அதன்படி, இன்று நண்பகல் 12 மணியளவில் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல்…

இலவச கோதுமை மாவுக்காக அலைமோதிய கூட்டம் – நெரிசலில் இருவர் மரணம் !!

பாகிஸ்தானில் இலவச கோதுமை மாவுக்காக அலைமோதிய கூட்டத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தான் சாஹிவாலில் மக்களுக்காக இலவச மாவு வழங்கப்பட்டது. அப்போது, அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த கூட்டத்தில் ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில்…

கேரளாவில் பாரதிய ஜனதா ஆட்சி அமையும் என மீண்டும் பேசிய பிரதமர் மோடி!!

கேரளாவில் பாரதிய ஜனதா ஆட்சி அமையும் என்று பிரதமர் மோடி கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேசியிருந்தார். இதற்கு கேரள மாநில மார்க்சிஸ்டு தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த பேராயர் மார் ஜோசப் பாம்பிளானி ரப்பர்…

புதிய போர் வியூகத்திற்கு தயாராகும் உக்ரைன் – கதிகலங்கவுள்ள ரஸ்யா !!

உக்ரைன் தனக்கு கிட்டிய மேற்குலக போர்த்தாங்கிகள் உட்பட்ட புதிய ஆயுத தளபாடங்களுடன் புதிய போர் வியூகம் ஒன்றுக்கு தயாராகியுள்ளது. உக்ரைன் தனது துருப்புகளுக்கு ஊக்கமளித்து எதிரியான ரஸ்யாவை சோர்வடைய வைக்கும் உளவியல் போர் உத்தியுடன் இந்த நகர்வை…