;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தினர்!!

எரிபொருள் விலை சீர்திருத்தத்தை அடுத்து அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் முச்சக்கர வண்டிக் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது. முதல் மற்றும் இரண்டாவது கிலோமீற்றர்களுக்கு கட்டணத்தைக் குறைக்க அறிவித்துள்ளதாக அகில இலங்கை…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவு !!

ஆசிய கண்டத்தில் தீவு நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள அமோரியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நேற்று மாலை 6.18 மணிக்கு 20 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக ஜப்பான் தேசிய நிலநடுக்க அறிவியல்…

ஆந்திராவில் வாலிபரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற எம்.பி.யின் உதவியாளர்- பணத்தகராறில்…

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புலிவேந்தலாவை சேர்ந்தவர் அவினாஷ். இவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம். பி. ஆக உள்ளார். இவரது உதவியாளராக இருப்பவர் பாரத் குமார் யாதவ். இவர் கடப்பா மாவட்டத்தில் சூதாட்டம் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட…

பறவை காய்ச்சல் காரணமாக 5 லட்சம் கோழிகளை அழிக்கும் ஜப்பான்!!

ஜப்பானின் பல்வேறு மாகாணங்களில் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து பறவை காய்ச்சல் பரவி வருகிறது. நாட்டில் உள்ள 47 மாகாணங்களில் 26 மாகாணங்களில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹொக்கைடோ மாகாணத்தில் உள்ள ஒரு கோழி பண்ணையில் நேற்று…

பெண் கலெக்டருக்கு 6 வயதில் பாலியல் தொல்லை- குழந்தைகள் விழிப்புணர்வு முகாமில் குமுறல்!!

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டராக இருப்பவர் திவ்யா எஸ் ஐயர். இவரது கணவர் அருவிக்கரை முன்னாள் எம்.எல்.ஏ. சபரிநாதன். திவ்யா ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தாலும் டாக்டருக்கு படித்தவர். இவர் நேற்று பத்தினம்திட்டாவில் நடந்த குழந்தைகள்…

653 துப்பாக்கி குண்டுகள் மாயம்: வடகொரிய நகரில் ஊரடங்கு- அதிகாரிகள் வீடு வீடாக சோதனை!!

வடகொரியாவில் சீன நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ரியாங்காங் மாகாணத்தின் ஹைசன் நகரில் வடகொரியா ராணுவத்தின் 7-வது படை பிரிவினர் எல்லை பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இந்த மாத தொடக்கத்தில் அவர்கள் ஹைசன் நகரில் இருந்து திரும்ப…

காணி உரிமைப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை !!

வடக்கின் காணிப் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு வடபகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்துக் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, காணி அமைச்சர் ஹரின்…

3 பெண்களை பலாத்காரம்: இருவர் கைது !!

மூன்று சக ஊழியப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டு தொடர்பாக காப்புறுதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவர் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பொலிஸ் பிரிவின் பெண்கள் மற்றும் சிறுவர்…

லட்சத்தீவு எம்.பி முகமது பைசலின் தகுதி நீக்கம் ரத்து- மக்களவை செயலகம் அறிவிப்பு !!

லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் முகமது பைசலின் தகுதி நீக்கத்தை ரத்து செய்து மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. கொலை முயற்சி வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து கவரட்டி நீதிமன்றம் தீர்ப்பு…

“நான் போவேன்: சிலையை வைப்பேன்” ஜீவன் அதிரடி !!

வவுனியா, நெடுங்கேணி - வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் சிலை உடைத்து வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி முழுமையானதோர் அறிக்கையை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,…

இன்று (29) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு!!

இன்று (29) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய குறித்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.…

யாழில் குடு விற்ற பெண்ணும் , வாங்க சென்ற மாணவன் உள்ளிட்ட 10 பேரும் கைது!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகவளாகத்தை அண்மித்த பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரும், அவரின் வாடிக்கையாளர்கள் 10 பேரும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் யாழ்ப்பாண மாவட்டத்தில் நீண்ட காலமாக குடு…

எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு விளைவித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு…

எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு விளைவித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்குவதற்கு பெட்ரோலியக் கூட்டுத்தாபன முகாமைத்துவம் தீர்மானித்துள்ளது. பெட்ரோலியக் கூட்டுத்தாபன வளாகம் மற்றும் பெட்ரோலியக் களஞ்சிய…

காதல் தோல்வியில் இருந்து இளைஞர்களை மீட்க புதிய பிரசாரம்- அரசு ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு!!

காதலில் தோல்வி அடைபவர்கள் சோகம், மன வருத்தம், தாழ்வு மனப்பான்மை, தனிமை போன்றவற்றால் அவர்களின் மன வேதனை அதிகரித்து விடுகிறது. இதனால் சில நேரங்களில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடக்கின்றன. ஏழை, நடுத்தர நாடுகள் மட்டுமின்றி,…

லடாக்கில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு !!

காஷ்மீரின் ஒரு பகுதியான லடாக் யூனியன் பிரதேசத்தில் இன்று காலை 10.47 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகி இருப்பதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் லே நகருக்கு வடக்கே 166 கிலோ…

உலகின் நீண்ட பேருந்து பயணம் – 22 நாடுகளுக்கு 56 நாட்களில்!

துருக்கி, இஸ்தான்புல் நகரத்தில் இருந்து லண்டன் வரை உலகின் நீண்ட பேருந்து பயணத்தை தொடங்கியது "அட்வென்ச்சர்ஸ் ஓவர்லேண்டால் " நிறுவனப் பேருந்து. துருக்கியில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் இஸ்தான்புல் , இந்நகரத்தில் இருந்து லண்டனுக்கு…

அரசு பங்களாவை காலி செய்கிறேன்- மக்களவை செயலாளருக்கு ராகுல் காந்தி கடிதம்!!

மோடி பற்றிய அவதூறு வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால். அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லியில் உள்ள அரசு பங்களாவை அடுத்த மாதம் (ஏப்ரல்) 22-ந்தேதிக்குள் காலி…

உலகில் மகிழ்ச்சியே இல்லாத நாடுகள் எவை தெரியுமா…! பட்டியலிட்ட ஐ.நா !!

அளவுக்கு அதிகமான வளங்கள் இருந்தும் மக்கள் மகிழ்ச்சியாக இல்லாத 10 நாடுகளின் பட்டியல் அறிக்கை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் (UN) சபையின் நிலையான வளர்ச்சி தீர்வுகள் நெட்வொர்க் (Sustainable Development Solutions Network) எனும்…

9 ஆண்டு ஆட்சி சாதனையை மக்களிடம் விளக்கி கூறுங்கள்- பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி…

பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.…

போரில் பங்கேற்ற உக்ரைன் ஒலிம்பிக் வீரர் மரணம் !!

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற உக்ரைனின் குத்துச்சண்டை வீரர் ரஷ்யாவுக்கு எதிரான போரில் பங்கேற்று மரணம் அடைந்துள்ளார். உக்ரைனை சேர்ந்த இளம் குத்துச்சண்டை வீரர் மேக்சிம் காலினிச்சேவ் (வயது 22). 2018-ம் ஆண்டு பியூனோஸ் அயர்சில் நடந்த…

அற்பத்தனமான அரசியல் செய்கிறது- மத்திய அரசு மீது கபில் சிபல் தாக்கு !!

ராகுல் காந்தி எம்.பி. பதவியை இழந்ததை தொடர்ந்து அவர் ஏப்ரல் மாதம் 22-ந்தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்யுமாறு மக்களவையின் வீட்டு வசதி குழு நோட்டீசு அனுப்பி உள்ளது. இதையடுத்து மத்திய அரசை கபில் சிபல் எம்.பி. கடுமையாக விமர்சித்து உள்ளார்.…

ஜப்பானில் இன்று 6.1ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் !!

ஜப்பானின் ஹொக்கைடோ நகரில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று (28.03.2023) நண்பகல் 2.48 மணியளவில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக…

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு நீட்டிப்பு!!

கடந்த 2020ஆம் ஆண்டு பான்கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் அனைவரும் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடந்தாண்டு மார்ச் 31ஆம் தேதி அதற்கு கடைசி நாளாக இருந்தது. இருப்பினும், நாட்டில் அப்போது நிலவிய…

ராகுல் காந்தி வழக்கை உன்னிப்பாக கவனிக்கிறோம்- அமெரிக்கா கருத்து!!

மோடி பற்றிய அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் ராகுல்…

மத்திய பிரதேசத்தில் சேலை அணிந்து கால்பந்து விளையாடிய பெண்கள்!!

ஆண்களுக்கு பெண்கள் இளைத்தவர்கள் இல்லை என்று அனைத்து துறைகளிலும் பெண்கள் போட்டியிட்டு அசத்தி வருகிறார்கள். இப்போது பெண்கள் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதுபோல மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் கால்பந்து…

சவுதி அரேபியாவில் பேருந்து விபத்து- யாத்ரீகர்கள் 20 பேர் உயிரிழப்பு!!

சவூதி அரேபியாவின் தென்மேற்கில் நேற்று மாலை பயணிகள் சிலர் பேருந்தில் யாத்ரீகர்களுடன் ஆசிர் மாகாணத்தையும் அபா நகரையும் இணைக்கும் சாலையில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பேருந்து பிரேக் பிடிக்காததை அடுத்து பாலத்தின் தடுப்புச் சுவர்…

கடத்தல் வழக்கில் உ.பி. தாதாவுக்கு ஆயுள் தண்டனை!!

உத்தர பிரதேச மாநிலத்தில் 2006ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஆட்கடத்தல் வழக்கில் பிரபல தாதா அதிக் அகமது மற்றும் இரண்டு நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதிக் அகமதுவின் சகோதரர் காலித் அசீம் என்ற…

குழந்தைகளுக்கான பற்சிதைவும் அறிகுறிகளும் !! (மருத்துவம்)

பல்வலி என்பது, மிகக் கொடுமையானது மற்றும் மன அழுத்தம் தரக்கூடியது, அதுவும், குழந்தைகளுக்கு பல்லில் தொற்று ஏற்பட்டால், கேட்க வேண்டியதில்லை. பற்சிதைவு என்பது, பல்லில் ஏற்படும் குழிகள், பல்லை சரியாக துலக்காவிட்டால் ஏற்படும்…

டுவிட்டரில் புதிய விதிகளை அறிவித்த எலான் மஸ்க் – இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ?!!

டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் வெரிஃபைடு அக்கவுண்ட்கள் மட்டுமே For You பிரிவில் பரிந்துரை செய்யப்படும் என அறிவித்து இருக்கிறார். இதன் மூலம் ஏஐ பாட்கள் தளத்தில் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க முடியும் என எலான் மஸ்க்…

பிரதமர் மோடிக்கு எதிராகவே போராட்டம்.. சாவர்க்கருக்கு எதிராக அல்ல: முடிவுக்கு வந்தது…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதுபற்றி பேசிய ராகுல் காந்தி, மன்னிப்பு கேட்க என் பெயர் சாவர்க்கர் இல்லை என…

ரஷிய தேசிய பூங்காவில் சூரிய நமஸ்காரம் செய்யும் சிறுத்தை!!

வனவிலங்குகள் காட்டுக்குள் சுற்றிவருவதையும், எதிரிகளை வேட்டையாடுவதையும் வனவிலங்கு ஆர்வலர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடுவது வழக்கம். மின்னல் வேகத்தில் ஓடும் மான், வேட்டையை துரத்தி செல்லும் சிங்கம், புலி, சிறுத்தை, இவற்றிடம்…

சென்ரல் வோய்ஸ் – 2010 கொண்டாட்டம்.!! (PHOTOS)

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் அணியினரான சென்றல் வோய்ஸ் 2010ன் ஏற்பாட்டில் மத்திய கல்லூரியில் கற்பித்த ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு கடந்த 25/03/2023 சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் யாழ்ப்பாணம் ரில்கோ சிற்ரி விருந்தினர்…

நல்லூர் பிரதேச நீர் வளங்கள் சார் களப்பயணம்!! (PHOTOS)

நல்லூர் பிரதேச நீர் வளங்கள் சார் களப்பயணம் கடந்த 25.03.2023. அன்று பேராசிரியர் எஸ். சிறீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. களப்பயணத்தின் போது அரியாலை நீர்நொச்சித் தாழ்வுக் குளம் , பூம்புகார் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் மாணவர்கள்,…

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான மன்னார் மறுமலர்ச்சியின் ஆரம்பம்!! (கட்டுரை)

துஷ்யந்தன்.உ இலங்கையின் பொருளாதாரம் நலிவடைந்த நிலையில் நாட்டை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது நாட்டை மீண்டும் மீண்டும் பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை இலங்கை மாறிமாறி வருகின்ற அரசாங்கம் மற்றும் அரசியல்வாதிகள் மேற்கொள்வது…