பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 14 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!!
காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் செய்து வரும் நாச வேலைகளை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. அதன் பலனாக கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் பயங்கரவாதிகளால் நாசவேலைகள் செய்ய இயலவில்லை. இந்த நிலையில் காஷ்மீரில் சமீபத்தில்…