;
Athirady Tamil News
Yearly Archives

2023

சுமந்திரனின் சட்டமூலமும் அரசாங்கத்தின் தேர்தல் பீதியும் !! (கட்டுரை)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக சமர்ப்பித்துள்ள தனிநபர் சட்டமூலம், தற்போது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அது அடிப்படையில், அரசியலமைப்புக்கு முரணானதல்ல என…

புற்று நோயை எளிதில் ​போக்கலாம் !! (மருத்துவம்)

முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைய உள்ளன. எனவே, இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை…

மற்றுமொரு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவு!!

வலஸ்முல்ல – யக்கமுல்ல பகுதியில் இன்று மாலை நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. சம்பவத்தில்…

யோகாவுக்கு காப்புரிமை, ராயல்டி கிடையாது: ஐ.நா. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு!!

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, 9வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐ.நா. சபை வளாகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஐ.நா. உயர் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் 180க்கும்…

மணிப்பூர் அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.. பிரதமர் மோடிக்கு பா.ஜ.க.…

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையிலான இனமோதல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. Powered By VDO.AI மைதேயி சமூகத்தினர் தங்களை பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி.) பிரிவில் சேர்க்க வலியுறுத்தி வரும்…

ஐ.நா. சபையில் மோடி தலைமையில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி.. கின்னஸ் சாதனை!!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐ.நா. சபை வளாகத்தில் உள்ள புல்வெளியில் இன்று பிரமாண்ட யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்கிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் ஐ.நா. உயர் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும்…

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிடிவிறாந்து !!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையில் ஆஜராகாமையை அடுத்தே கண்டி மேலதிக நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

விமானம் தாமதம்: வேலை பறிபோனது !!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் தொடர்ச்சியான தாமதங்கள் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கவலை வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் தாமதம் காரணமாக தென்கொரியாவிற்கு தொழில்வாய்பிற்காக…

வன்முறை நீடிப்பு: 1500 குழந்தைகளை மிசோரம் பள்ளிகளில் சேர்த்த மணிப்பூர் மக்கள்!!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு பிரிவினருக்கிடையே கலவரம் வெடித்ததில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். 300-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இதன் காரணமாக மணிப்பூரிலிருந்து பல…

19 நாடுகளில் 3,500 வீரர்கள் – இந்தியா உருவாக்கிய புதிய வளையம் !!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று(21) இந்திய கடற்படை யோகா வளையத்தை(Ocean Ring of Yoga) உருவாக்கியுள்ளது. 19 கப்பல்களை பல்வேறு நட்பு நாடுகளின் துறைமுகங்களுக்கு அனுப்பி இந்திய கடற்படை யோகா வளையத்தை உருவாக்கியிருக்கிறது. Ocean Ring…

சீன அதிபர் ஒரு சர்வாதிகாரி – கடுமையாக விமர்சித்த ஜோ பைடன் !!

சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங்கை சர்வாதிகாரி என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார். இரு நாடுகள் இடையேயான பதற்றத்தை தணிக்கும் நோக்கில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சீனா சென்று அதிபர் ஜின்பிங்கை சந்தித்து…

உலக தங்கச் சந்தையை ஆட்டிப்படைக்கப்போகும் இந்தியா..!

இந்தியா தங்கக் கடத்தல் மையமாக உருமாறி வருவதாக உலக தங்க கவுன்சிலை மேற்கோள்காட்டிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனைய நாடுகளை விட இந்தியாவின் தங்க தேவை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. உலக அளவில், தங்கத்திற்கான தேவை இந்தியாவில் 20 சதவீதமாக…

தொலைபேசி எண் அறிமுகம்!!

உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதைகள், போதைப்பொருள் பாவனை குற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் "1997" என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியுமென பொலிஸ் தலைமையகம்…

சோழர் காலத்து தீர்த்த கிணற்றில் இருந்து சாவகச்சேரி மக்களுக்கு குடி தண்ணீர் – அமைச்சர்…

சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள நல்ல தண்ணீர் கிணற்றை சுத்திகரித்து பிரதேச மக்களுக்கும் பயணிகளுக்கும் குடிநீர் வழங்குவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார். குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்…

ஆசிரமத்தில் சிறுமி கற்பழிப்பு- ஆந்திர சாமியார் பூர்ணானந்தா கைது!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சுவாமி ஞானானந்தா ஆசிரமம் நடத்தி வருபவர் சுவாமி பூர்ணானந்தா. அந்த ஆசிரமத்தில், அனாதை இல்லமும், முதியோர் இல்லமும் இயங்கி வருகின்றன. அனாதை இல்லத்தில் 4 சிறுமிகள் உள்பட 12 பேர் தங்கி இருக்கின்றனர். அவர்களில்,…

ரஷ்யாவின் மிர் கட்டண முறையை ஏற்றுக்கொண்டுள்ள கியூபா !!

மிர் கட்டண முறையை கியூபா உட்பட, 9 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளதாக ரஷ்யாவின் தேசிய அட்டை செலுத்தும் அமைப்பின் செயலாளர் விளாடிமிர் கோம்லேவ் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா போரின் எதிரொலியாக ரஷ்யாவின் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்…

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ டிப்ளோமா கற்கைநெறி!!

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ டிப்ளோமா கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடாத்தப்படவுள்ள சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ டிப்ளோமா…

போதகரின் மனு திரும்பப் பெறப்பட்டது!!

தம்மைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரி சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவரது சட்டத்தரணிகளால் திரும்பப் பெறப்பட்டது.

புலிகளின் முக்கிய தலைவருக்கு விளக்கமறியல்!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான செல்வபாக்கியம் சுதாகரன், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் தலைமறைவாகி இருந்தபோது, இலங்கையால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ…

வட்ஸ் அப்பில் Silence Unknown Callers அறிமுகம்!!

வட்ஸ்அப் தளத்தில் பயனர்கள், தெரியாத நபர்களிடமிருந்து தங்களுக்கு வரும் அழைப்புகளை சத்தமின்றி சைலண்ட் மோடில் வைக்கும் Silence Unknown Callers என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு வரும் தேவையற்ற…

கலப்பட மருந்து சந்தேகத்தில் 71 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்- மத்திய சுகாதாரத்துறை மந்திரி…

கடந்த ஆண்டு, காம்பியா நாட்டில் 66 குழந்தைகளும், உஸ்பெகிஸ்தான் நாட்டில் 18 குழந்தைகளும் உயிரிழந்தனர். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கலப்பட இருமல் மருந்தை பயன்படுத்தியதால் அவர்கள் இறந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை…

டொலரின் இன்றைய நிலவரம் என்ன?

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய (21) அறிக்கைப்படி ஐக்கிய அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய கொள்வனவு விலை ரூ. 298 மற்றும் விற்பனை விலை ரூ. 314 ஆகும். கடந்த மூன்று தினங்களாக டொலரின் பெறுமதியில் பெருமளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பது…

கதிர்காம யாத்திரர்கள் விபத்தில் சிக்கினர்: 10 பேர் காயம்!!

கதிர்காமத்தில் இருந்து யாத்திரர்களை ஏற்றிக் கொண்டு அம்பாறை வழியூடாக மட்டக்களப்புக்கு சென்று கொண்டிருந்த தனியார் போக்குவரத்து பஸ் புதன்கிழமை (21) அதிகாலை 03 மணியளவில் சம்மாந்துறை வங்களாவடிப் பிரதேசத்தில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகி…

அடுக்குமாடி கட்டடத்தின் உள்ளே விசித்திர புகையிரத பாதை – எங்கே தெரியுமா…!

அடுக்குமாடி கட்டடத்தின் ஊடாக செல்லும் புதிய புகையிரத தொழில்நுட்பம் உலகையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. சீனாவின் புகையிரத துறை மிகப்பெரியது. சீனாவில் மக்கள் வசிக்கும் 19 மாடி குடியிருப்பு கட்டடத்தின் ஊடாக புகையிரத பாதை…

வெப்ப அலையின் பிடியில் வடமாநிலங்கள் தவிப்பு- பீகார், உ.பி.க்கு உதவ மத்தியக்குழு விரைவு!!

வடமாநிலங்களான உத்தரபிரதேசத்திலும், பீகாரிலும் இன்னும் பல மாநிலங்களிலும் வெயில் தொடர்ந்து வறுத்தெடுத்து வருகிறது. தினமும் சராசரியாக 108 டிகிரி அளவுக்கு வெப்ப நிலை பதிவாகி வருகிறது. இந்த வெயிலால் வெப்ப அலைகளும் தாக்கி வருகின்றன. இதனால்…

“நான் மோடியின் ரசிகன்”- நியூயார்க்கில் பிரதமருடனான சந்திப்பிற்கு பிறகு எலான்…

பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று இரவு நியூயார்க் சென்ற பிரதமர் மோடிக்கு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். Powered By VDO.AI தொடர்ந்து நியூயார்க் அரண்மனைக்கு சென்ற பிரதமர் மோடி முக்கிய…

அலி சப்ரியின் பயணம் குறித்து தவறான தகவல்!!

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி அண்மைக்காலமாக வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டு, பொது நிதியில் கணிசமான தொகையை செலவிட்டதாக பொதுவெளியில் பரவிவரும் தவறான தகவல் தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கவனம்…

மஹிந்த கஹந்தகம கைது!!

தனிநபர் ஒருவரிடம் கொழும்பு கொம்பனி வீதியில் மெட்ரோ வீட்டுத் தொகுதியில் வீடு வழங்குவதாகக் கூறி உறுதியளித்து 70 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டுக்காக கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவை கைது செய்யப்பட்டுள்ளார்.…

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இருவர் கைது!!

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த மாமாவும் மருமகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவினரால் திங்கட்கிழமை (19) கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் T-56 ரக துப்பாக்கி, 5 அடி நீளமான வேறு ரக துப்பாக்கி,…

விரைவில் நேரடி விமான சேவை!!

தென் கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவையை கூடிய விரைவில் ஆரம்பிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தென்கொரியாவில் வேலை…

பசிலின் பரிந்துரையில் நாமலுக்கு அமைச்சர் பதவி!!

முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இலங்கையில் ஊடக சீர்திருத்தங்கள் தேவை என்று கூறியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையின்…

எவரெஸ்ட் அடிவார முகாமை எட்டி சாதனை படைத்த 5½ வயது இந்திய சிறுமி பிரிஷா!!

எவரெஸ்டின் அடிவார முகாம்தானே என்று சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம். இது கடல் மட்டத்தில் இருந்து 17 ஆயிரத்து 598 அடி உயரத்தில் இருக்கிறது. பயிற்சி பெற்ற மலையேற்ற வீரர்களே இதை எட்டுவதற்கு ஏக சிரமப்படுவார்கள். ஆனால் 5½ வயதே ஆகும் பிரிஷா, இந்த…

மோடியின் அமெரிக்க பயணம் சீனா அல்லது ரஷியா பற்றியது அல்ல: வெள்ளை மாளிகை!!

இந்திய பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். ஐ.நா. தலைமையகத்தில் இன்று நடைபெறும் சர்வதேச யோகா தினத்தில் கலந்து கொள்கிறார். அதன்பின் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார். அப்போது இருநாட்டு தலைவர்களும்…