;
Athirady Tamil News

கனடா ராகவி, லண்டன் மதுரன் பிறந்தநாளில் வாழ்வாதார உதவிகள்.. (வீடியோ படங்கள்)

0

செல்வி ராகவி ரவி அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய தாயக உறவுகள்..
#################################
கனடாவில் பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வி ராகவி ரவி அவர்களுக்கு தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

புங்குடுதீவைச் சேர்ந்த அமரர்கள் சொக்கர் நாகேஷ் பரம்பரையில் வந்துதித்த வழித்தோன்றல்களில் ஒருவரும், கனடாவில் வசிப்பவருமான திரு திருமதி ரவி வசந்தா தம்பதிகளின் ஒரே புதல்வியான செல்வி ராகவி அவர்களின் இன்றைய பிறந்தநாளை தாயக உறவுகளோடு கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப்பாடி மிக இனிமையாக கொண்டாடப்பட்டது.

அத்துடன் மட்டுமல்லாது செல்வி ராகவி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்களின் பெற்றோர் வழங்கிய நிதிப் பங்களிப்பில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசினால் அமுல்படுத்தப்பட்ட பயணத்தடை மற்றும் ஊரடங்கு காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது..

இன்றைய நாளில் கனடாவில் தனது பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வி ராகவி ரவி அவர்களுக்கு தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு செல்வி ராகவி அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு அவரின் பெற்றோர்கள் வழங்கிய நிதிப்பங்களிப்பில் வறிய நிலையில் வாழும் தாயக உறவுகளுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைத்தமைக்காக நன்றியினையும் தாயக சொந்தங்களோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

§§§§§§§§§§§§§§§§§

தாயக உறவுகளோடு பிறந்த நாளைக் கொண்டாடினார் செல்வன்.மதுரன் கருணைலிங்கம்..

லண்டனில் பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வன் கருணைலிங்கம் மதுரன் அவர்களுக்கு தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

புங்குடுதீவைச் சேர்ந்த அமரர்கள் சொக்கர் நாகேஷ் பரம்பரையில் வந்துதித்த வழித்தோன்றல்களில் ஒருவரும், லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகசபை தலைவரும், சமூக சமயத் தொண்டருமான பெருமதிப்புக்குரிய கண்ணன் ஐயா என அன்புடன் அழைக்கப்படும் கருணைலிங்கம் ஆனந்தி தம்பதிகளின் ஏகபுதல்வன் மதுரன் அவர்களின் இன்றைய பிறந்தநாளை தாயக உறவுகளோடு கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப்பாடி மிக இனிமையாக கொண்டாடப்பட்டது.

அத்துடன் மட்டுமல்லாது செல்வன் மதுரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்களின் நிதிப் பங்களிப்பில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசினால் அமுல்படுத்தப்பட்ட பயணத்தடை மற்றும் ஊரடங்கு காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது..

இன்றைய நாளில் லண்டன் மாநகரில் தனது பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வன் மதுரன் கருனைலிங்கம் அவர்களுக்கு தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, செல்வன்.மதுரன் அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு அவரின் பெற்றோர்கள் வழங்கிய நிதிப்பங்களிப்பில் வறிய நிலையில் வாழும் தாயக உறவுகளுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைத்தமைக்காக நன்றியினையும் தாயக சொந்தங்களோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

12.09.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.