;
Athirady Tamil News

மேலும் 244 பேர் பூரணமாக குணம்!!

0

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 244 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 608,719 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 644,060 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை 16,166 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.