;
Athirady Tamil News

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு யாழ். பல்கலையில் அஞ்சலி!! (படங்கள்)

0

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு யாழ். பல்கலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலை வளாகத்தினுள் மாணவர்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.