;
Athirady Tamil News

ஆளுங்கட்சி எம்.பிக்களுடன் ஜனாதிபதி கோட்டா சந்திப்பு !!

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (20) இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை கூட்டத்துக்கு முன்னர், இன்று (20) மாலை 5.00 மணிக்கு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது.

தற்போதைய எரிபொருள் நெருக்கடி மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதுடன், எதிர்வரும் பாராளுமன்ற வாரம் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.