;
Athirady Tamil News

ஒருநாள் சேவையூடாக கடவுச்சீட்டை விநியோகிக்க தீர்மானம் !!

0

ஒருநாள் சேவையை பெறுவதற்காக, நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களின் நலன் கருதி ஒருநாள் சேவையூடாக கடவுச்சீட்டை விநியோகிப்பதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது நிலவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் நாள் ஒன்றுக்கு 50 சதவீதமான பணிக்குழாமினரை கொண்டே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுக்கப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு சேவை முறைமைகளின் அடிப்படையில் இவ்வாறு ஒருநாள் சேவையை பெறுவதற்காக கடவுச்சீட்டுகளை வழங்க தீர்மனம் எடுத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுபாட்டாளர் நாயகம் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.