;
Athirady Tamil News

பிரதமர் அலுவலகத்துக்கு முன்னால் போராட்டம்!!!

0

பிரதமர் அலுவலகத்துக்கு முன்னால் நடத்தப்பட்டு வரும் போராட்டம் காரணமாக, கொழும்பு பிளவர் வீதியில் வாகனங்களின் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களால் பிரதமர் அலுவலகத்தின் வாயில் மறிக்கப்பட்டு, எரிபொருள் கோரி போராட்டம் இடம்பெற்று வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.