;
Athirady Tamil News

அமெரிக்க தூதுவரை சந்தித்தார் மனோ !!

0

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பயங்கரவாதத் தடைச்சட்டம், தமிழர் தேசியப் பிரச்சினை, தேசிய பொருளாதார நெருக்கடி, புலம்பெயர் தமிழர் விவகாரம், நலிவுற்ற பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டதாக மனோ கணேசன் டுவிட் செய்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.