;
Athirady Tamil News

இந்தியாவில் புதிதாக 277 பேருக்கு கொரோனா..!!

0

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 215 ஆக இருந்தது. இன்று 277 ஆக சற்று அதிகரித்தது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 72 ஆயிரத்து 347 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 401 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 36 ஆயிரத்து 872 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 4,855 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று இமாச்சலபிரதேசம், கேரளா, மகாராஷ்டிராவில் தலா ஒருவர் என 3 பேர் தொற்று பாதிப்பால் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,620 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.