;
Athirady Tamil News

தமிழ்த் தேசிய மக்கள்முன்னணியின் எதிர்ப்பு பேரணி!! (PHOTOS)

0

75து சுதந்திர தினத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்றைய தினம் சனிக்கிழமை யாழில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுதந்திரதினம் தமிழ் மக்களுக்கு கரிநாள் எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் முன்பாக ஆரம்பித்த பேரணி, யாழ் மாவட்ட செயலகத்தின் முன் நிறைவடைந்தது.

யாழ். பல்கலை முன்றலில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமான பேரணி!! (படங்கள்)

சுதந்திர தினத்தில் யாழ்.பல்கலையில் கறுப்பு கொடி!! (PHOTOS)

யாழில்.பூரண ஹர்த்தால் …!! (PHOTOS)

வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலுக்கு அழைப்பு!!

சுதந்திர தினத்தை புறக்கணிக்க TNA தீர்மானம்!!

வெறுமனே சோற்றுக்காகப் போராடும் இனம் நாமல்ல என்பதை நிரூபிக்க வெண்டும்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.