;
Athirady Tamil News

கலாசாலையில் தாய்மொழி நாள் நிகழ்வுகள்!! (படங்கள்)

0

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முன்னெடுத்த உலகத் தாய்மொழி நாள் நிகழ்வுகள் 22.02 .2023 புதன்கிழமை காலை கலாசாலை அதிபர் ச.லலீசன் தலைமையில் நடைபெற்றன.

இதில் பேராதனை பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் வ. மகேஸ்வரன் கலந்து கொண்டு மொழி கற்றலின் அவசியம் குறித்து பேருரை ஆற்றினார்.

நிகழ்வில் விரிவுரையாளர் வே சேந்தன் பேருரைக்கான அறிமுக உரையையாற்றினார் . உலகத் தாய்மொழி நாள் தொடர்பாக ஆசிரிய மாணவர்களின் உரை, கவிதை மற்றும் பாடல்கள் என்பனவும் ஆற்றுகை செய்யப்பட்டன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.