;
Athirady Tamil News

2 ஐஎஸ் தளபதி சுட்டுக்கொலை: தலிபான் அரசு நடவடிக்கை!!

0

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெறும் நிலையில், தலைநகர் காபூலில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஐஎஸ்கேபி என்ற தீவிரவாத அமைப்புக்கு எதிராக தலிபான் அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் இரண்டு ஐஎஸ் தளபதிகளை சுட்டுக் கொன்றதாக பாதுகாப்புப் படைகள் அறிவித்துள்ளன. இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், ‘தலிபான் அரசுப் படைகளால் ஐஎஸ்கேபி தீவிரவாத அமைப்பின் தளபதிகள் காரி ஃபதே, எஜாஸ் அஹ்மத் அஹங்கர் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்’ என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.