;
Athirady Tamil News

ஹர்ஷ டி சில்வாவின் பெயர் மீண்டும் பரிந்துரை !!

0

வெற்றிடமாகியுள்ள பாராளுமன்றத்தின் அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் பெயரை மீண்டும் பிரேரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழுவின் நேற்றைய (01) கூட்டத்தின் போது, இந்த பிரேரணை கட்சித் தலைவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம ஏற்பாட்டாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்‌ஷ்மன் கிரிஎல்ல குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து எதிர்க்கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன் தெரிவுக்குழுவின் தலைவர் பதவிக்கு கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.