;
Athirady Tamil News

அமெரிக்கா : ப்ரவுன்ஸ்விலியில் தாறுமாறாக வந்த கார் மோதியதில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 8 பேர் மரணம்!!!

0

அமெரிக்க நாட்டில் ப்ரவுன்ஸ்விலியில் தாறுமாறாக வந்த கார் மோதியதில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 8 பேர் மரணம் அடைத்துள்ளனர். அதிவேகமாக காரை ஒட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய வரை ப்ரவுன்ஸ்விலி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.