;
Athirady Tamil News

8000 கிலோ ஹூக்கா சிக்கியது!!

0

ஷிஷா” எனப்படும் புகைபிடிக்கும் சாதனத்தில் பயன்படுத்தப்படும் 8000 கிலோகிராமுக்கும் அதிகமான ஹூக்கா புகையிலையை இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 164 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இது சட்டவிரோதமான முறையில் டுபாயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.