பிரதேச செயலகங்களால் கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் நேரடி தெரிவுகளாகவே…
சுற்றறிக்கையில் கூறப்பட்டதற்கிணங்க யாழ் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் ரீதியாக கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் விருப்புக்கேற்ப அபிவிருத்தி திட்டங்கள் முன்மொழியப்பட்டு தெரிவுகள் திரட்டப்பட்டுள்ளதாக அமைச்சர்’…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளர்களின் அசௌகரியங்களை தவிர்க்கும்பொருட்டு டிஜிட்டல்…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளர்களின் அசௌகரியங்களை தவிர்க்கும்பொருட்டு டிஜிட்டல் தொடுதிரை இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வரும் பொது மக்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இடங்களை தேடி…
அமெரிக்காவிற்கு சவால் விடும் ஈரான் வான்படை தளபதி
ஈரானிய பாதுகாப்பு வலிமையுடன் ஒப்பிட முடியாது என்பது அமெரிக்க இராணுவத்திற்கு நன்றாகத் தெரியும் என்று இஸ்லாமிய புரட்சிக் காவலர் படையின் (IRGC) வான்வெளிப் படையின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் அமீர் அலி ஹாஜிசாதே கூறினார்.
வியாழன் அன்று விண்வெளி…
யாழில் இனி நடைபெறும் இசை நிகழ்வுகளுக்கு எமது நெறிப்படுத்துதல் இருக்கும்
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு தமது நெறிப்படுத்தல்கள் இல்லதாமையும் ஒரு காரணம் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு எங்களுடைய இளைஞர்களை பலரும் குறை…
செந்தில் பாலாஜி கோரிக்கை ஏற்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக மின்சார துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு கைது…
யாழில். தவளை ஐஸ் கிறீம் விற்றவருக்கு 5 ஆயிரம் ரூபாய் தண்டம்
யாழ்ப்பாணம் - செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்பனை செய்யப்பட்ட குளிர்களிக்குள் (ஐஸ் கிறீம்) தவளை காணப்பட்டமை தொடர்பிலான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட , விற்பனையாளருக்கு நீதிமன்றம் 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது
கடந்த புதன்கிழமை ஆலய…
மன்னாரில் சிறுமிக்கு நடந்த கொடூரம்! தூக்கிலிடக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
மன்னாரில் சிறுமியொருவரை தகாதமுறைக்கு உட்படுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தூக்கில் இடுமாறு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த சிறுமியின் உடலை மேலதிக பரிசோதனைக்காக காவல்துறையினர் கொண்டு செல்ல…
கடன் செலுத்துவதை இலங்கை இடைநிறுத்தியதால் ஏற்பட்ட மாற்றம்: பந்துல தகவல்
வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை இலங்கை இடைநிறுத்தியதால், எரிவாயு, எரிபொருள் மற்றும் பிற தேவைகளின் தொடர்ச்சியான விநியோகத்தை அரசாங்கத்தால் உறுதிப்படுத்த முடிந்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்…
இஸ்ரேலுக்கு விமானத்தை பறக்க விட தயாராகும் இலங்கை!
இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இலங்கைப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதில்…
வடக்கு கிழக்கு மக்கள் தொடர்பில் ஜேவிபி தமது நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும்
இந்திய தரப்பினரை சந்தித்து கலந்துரையாடிய ஜேவிபியின் தலைவர் வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் நிலை தொடர்பில் எவ்வாறான கருத்தை கொண்டுள்ளார் என வெளிப்படுத்த வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்…
புற்றுநோய்க்கு தீர்வு: இறுதிக்கட்டத்தை நெருங்கும் ரஷ்யா
“புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை நாங்கள் உருவாக்குவதில் கடைசி கட்ட ஆய்வுகளை செய்து வருகிறோம்”என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்கு உலகின் பல நாடுகள் தீவிர முயற்சில்…
தமிழர் பகுதியில் பதறவைத்த சம்பவம்; 10 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்
மன்னார் - தலைமன்னார் பிரதேசத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் நேற்று (15) இரவு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார் தலைமன்னார் கிராமம் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமறிப்பதற்காக…
தமிழரசு கட்சிக்காக முன்னிலையாக நான் தயார்
தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டிற்கு தடை கோரி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் , எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சியின் தேசிய…
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மன்னாருக்கு விஜயம்!
புதிதாக பொறுப்பேற்ற இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மன்னாருக்கு விஜயம் செய்தார்.
இதன்போது மடு தேவாலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட உயர்ஸ்தானிகர், கடற்றொழிலாளர்களுக்கு குளிர்சாதன பெட்டிகளை வழங்கினார்.
இலங்கைக்கான இந்திய…
எத்தனை தடைகள் வந்தாலும் முறியடிப்போம்
கட்சிக்கு எதிராக எந்த சூழ்ச்சிகள் , தடைகள் வந்தாலும் மக்களின் ஆத்ம பலத்துடன் அதனை முறியடிப்போம் என தமிழரசு கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி சிறிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி…
சிறிதரன் – ஜீவன் இடையே சந்திப்பு
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவாகியிருக்கும் சிவஞானம் சிறீதரனை மரியாதை நிமித்தம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள சிறீதரனின் இல்லத்தில்…
தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன? அவற்றை தடை செய்ய காரணம் என்ன?
அரசியல் கட்சிகள் தனிநபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெறுவதற்காகவே உருவாக்கப்பட்டது தேர்தல் பத்திரங்கள் திட்டம். கடந்த 2017-18 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் இந்த திட்டத்தை அறிவித்த மத்திய பாஜக அரசு, 2018, ஜனவரி…
மீன்களின் உணவுகளை உண்ணும் மக்கள்! அவல நிலைக்குள்ளாகும் நைஜீரியா
பொருளாதார நெருக்கடியின் எதிரொலியால் நைஜீரியாவில் அரிசியின் விலை உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்நாட்டு மக்களின் பிரதான உணவு அரிசி காணப்படுகின்ற நிலையில், அரிசி விலை அதிகரிப்பால் தரம்…
எரிபொருள் விநியோகத்துடன் தொடர்புடைய 13 இலட்சம் தரவுகள் அழிப்பு
இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் எரிபொருள் சேமிப்பு மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பில் நடத்தப்பட்ட தடயவியல் தணிக்கையில் அடையாளம் காணப்பட்ட ஆரம்ப கட்ட தகவல்கள் நேற்று (15.02.2024) தமக்கு கிடைத்ததாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன…
ஆண் ஆசிரியர்களை விடவும் மூன்று மடங்கு அதிகமாக உள்ள பெண் ஆசிரியர்கள்
இலங்கையில் உள்ள அரச பாடசாலைகளில் பணிபுரியும் பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை ஆண் ஆசிரியர்களின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகம் என தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் 396 தேசியப் பாடசாலைகளும் 9730 மாகாணப் பாடசாலைகள் என, மொத்தம் 10126…
ரணில் தொடர்பில் பரபரப்பு தகவலை வெளியிட்ட மகிந்த
நிறைவேற்று ஜனாதிபதி பதவியை தாம் அனுபவித்து முடித்துவிட்டதாகவும் அதனை இல்லாதொழிப்பது நல்ல விடயம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர்…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள பேக்கேஜ் பெல்ட் திடீரென பழுதடைந்ததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
விமான நிலைய ஊழியர்கள் குழுவொன்று தமது கடமைகளை சரிவர செய்யாத காரணத்தினால் இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய…
தண்டவாளத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் – பஞ்சாபில் ரயில் சேவை முடக்கம்
விவசாயிகளின் போராட்டம் காரணமாக வடமாநிலங்களில் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி சலோ என்ற…
வன்னிப் பாடசாலையொன்றில் வெட்டப்பட்ட மாணவனின் கை.நடந்தது என்ன?
வன்னியில் பாடசாலை ஒன்றில் கல்விபயஜலும் மாணவன் தன் கையில் தானே வெட்டிக் கொண்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்நிலையில், பாடசாலை மாணவனின் இந்த செயற்பாடு தொடர்பில் குறித்த பாடசாலையில், ஆசிரியர்கள் அக்கறையின்றி இருப்பதாக குற்றம்…
தினம் தினம் பயந்த பயணமா? – யாழ்.இணுவிலில் இடம்பெற்ற விபத்து – புகையிரதத்தை…
யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் பாதுகாப்பான புகையிரத கடவையை வலியுறுத்தி நேற்று (15) புகையிரதத்தை மறித்து போராட்டமொன்றை பொதுமக்கள் முன்னெடுத்தனர்.
குறித்த புகையிரத கடவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என தெரிவித்தும் கடவை காப்பாளர்…
விவசாயிகளுக்கு உயர்தர நாட்டுத் துப்பாக்கிகளை வழங்க தீர்மானம்
இலங்கையில் குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த நாட்டுத் துப்பாக்கியின் பயன்பாட்டை அனுமதிப்பது என்ற இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின், கொள்கை மற்றும் செயற்பாட்டு அதிகாரி ஜனக விதானகே எதிர்ப்பு…
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் மது போதையில் உட்புகுந்த சிலர் அட்டகாசம்
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையினுள் உட்புகுந்த இனம் தெரியாத சிலர் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
வைத்தியசாலைக்கு நேற்று (15) மாலை மது போதையில் வந்த சிலர் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரைப் தலையில் பலமாக தாக்கினர்.
பாதுகாப்பு…
பாபா வங்காவின் கணிப்பா இஸ்ரேல்-ஹமாஸ் போர்…!
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்துக்கு இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள நிலையில், இதற்கு ஒத்த பாபா வங்காவின் கணிப்பு குறித்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
2024 ஆம் ஆண்டிற்கான பாபா வங்காவின் கணிப்புக்களுக்கமைய இந்த போர்…
70 ஆண்டுகளுக்கு முந்திய காதல் கடிதம் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
அமெரிக்காவில் 70 ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ அதிகாரி ஒருவர் தனது காதலிக்கு எழுதிய கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேரி கிரிப்ஸ் என்ற பெண்ணுக்கு இராணுவ அதிகாரி பிளெம்மிங் இந்த கடிதத்தை எழுதியதாக தெரிகிறது.
இது தொடர்பில் மேலும்…
மாலைத்தீவிலிருந்து 186 வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்
விசா விதிமீறல், போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட குற்றச்சாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 186 பேர் மாலைத்தீவில் இருந்து அந்நாட்டு அரசால் வெளியேற்றப்பட்டனர்.
வெளியேற்றப்பட்டவர்கள் பட்டியலில் அதிகபட்சமாக வங்கதேசத்தைச் சேர்ந்த 83 பேர்…
பாலஸ்தீன மக்களை நாடு கடத்துவதற்கு தடை: அடுத்த 18 மாதங்களுக்கு பாதுகாப்பு
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் நிலையில் இருந்த பாலஸ்தீன மக்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில், தடை உத்தரவுக்கு அனுமதி அளித்துள்ளார் ஜனாதிபதி ஜோ பைடன்.
மோசமடைந்துள்ள மனிதாபிமான நிலைமை
அடுத்த 18 மாதங்களுக்கு இந்த தடை உத்தரவு…
2024 ஜனாதிபதி தேர்தலும் விளைவுகளும்
2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் ஆண்டு என்பது நிச்சயிக்கப்பட்டு நகர்ந்துகொண்டு இருக்கின்றது.
இதன் அரசியல் விளைவுகளை மாத்திரம் நோக்கும்போது நடப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு அபேட்சகராக இருக்கப்போகின்றார்.
மறு புறத்தில் அனுரகுமார…
திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்
நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீர் சுகயீனம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
திடீர் சுகயீனம்
கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தின்போதே அவர்…
தேர்தல் திகதியை அறிவியுங்கள்; வேட்பாளரை நாங்கள் கூறுவோம்; நாமல்
தேர்தல் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் பெரமுனவின் வேட்பாளர் யார் என்பதை நாம் அறிவிப்போம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில்…