கப்பல்களுக்கு அனுமதி இல்லை! சீனக் கப்பல் தொடர்பில் ரணில் அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி…
புவிசார் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், நாட்டின் கடல் பகுதியில் வெளிநாட்டு கப்பல்கள் ஆய்வுகளை மேற்கொள்வதனை ஒரு வருட காலத்திற்கு நிறுத்தி வைக்க இலங்கை முடிவு செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அதன்படி, அடுத்த…
பிரித்தானியாவில் அடுத்த பொதுத்தேர்தலை உறுதிப்படுத்திய ரிஷி சுனக்
பிரதமர் ரிஷி சுனக் பிரித்தானியாவில் அடுத்த பொதுத்தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
பொதுத்தேர்தல்
2025ஆம் ஆண்டு ஜனவரிக்குள் பிரதமர் ரிஷி சுனக் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், கடைசி தருணம்…
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 14 பேரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
யாழ்ப்பாணம், காரைநகர் கடற்பகுதியில் வைத்து இழுவைப் படகுடன் 14 இந்திய…
தமிழர் பகுதியில் பெய்ந்த கனமழையால் கோயில் ஒன்றுக்கு நேர்ந்த நிலை!
இலங்கையில் சமீப நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலையால் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில் நேற்றைய தினம் (18-12-2023) திருகோணமலையில் உள்ள இலிங்கநகர் பாலமுருகன் ஆலய பின்புற மதில் இடிந்து வீழ்ந்துள்ளது.
இதேவேளை,…
தேசபந்து தென்னகோனின் நியமனத்தை எதிர்க்கும் சட்டத்தரணிகள்: டிரான் அலஸ் குற்றச்சாட்டு
பதில் காவல்துறை மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டமையை எதிர்க்கும் சில சட்டத்தரணிகள் தற்போது பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் முன்னிலையாகியுள்ளதாக பொது பாதுகாப்பு…
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் பாரிய விபத்து: 2 பேர் வைத்தியசாலையில்!
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்று (18-12-2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக…
இலங்கையில் பாடசாலை மாணவிகளின் தவறான வீடியோவை இணையத்தில் வெளியிட்ட மாணவர்கள்!
அண்மையில் பாடசாலை மாணவிகள் மற்றும் உயர்கல்வி படிக்கும் இளம் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அதனை ஆபாசமான திரைப்படங்களாக படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றிய சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பாடசாலை மாணவர்களை…
800 பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கியது ரயில்
தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ரயிலில் பயணம் செய்த 800க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலில் சிக்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயிலே…
புதிய அதிபர் நியமனத்தில் அநீதி: யாழ். இலங்கை ஆசிரியர் சங்கம் விசனம்
யாழ்ப்பாணத்தில் புதிய அதிபர் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து இலங்கை ஆசிரியர் சங்கம் வடக்கு ஆளுநருக்கு மனு ஒன்றை கையளித்துள்ளது.
இதன் போது வடக்கு ஆளுநர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு நேற்று(18) குறித்த…
வடக்கு, கிழக்கு தொடர்பில் சிரேஸ்ட விரிவுரையாளர் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!
நாட்டின் வடக்கு - கிழக்கு மாகாணம் உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு கிடைத்து வருகின்ற கனமழைக்கான பிரதான காரணம், வங்காள விரிகுடாவில் தோன்றியுள்ள காற்று சுழற்சியாகும்.
குறித்த காற்று சுழற்சியானது, மேற்கு நோக்கி, இலங்கைக்கு கீழாக நகர்ந்து…
சர்ச்சையில் சிக்கிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனுவை நிராகரிக்குமாறு கோரி சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆரம்ப ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளார்.
அதன்படி, உரிய பூர்வாங்க ஆட்சேபனைகள் தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் புதன்கிழமை வழங்கப்படும் என…
யாழ்.மாவட்டத்தில் கனமழையினால் 71 குடும்பங்கள் பாதிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக 71 குடும்பங்களைச் சேர்ந்த 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் எட்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
குறித்த விடயத்தை யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர்…
தென்னிந்திய தொலைக்காட்சியில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த கில்மிஷாவுக்கு ஜனாதிபதி…
தென்னிந்தியாவின் தமிழ் தொலைக்காட்சி நடத்திய இசை நிகழ்ச்சி போட்டியில் இலங்கை சிறுமி கில்மிஷா முதலிடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.…
சிங்கப்பூரில் அதிகரிக்கும் கோவிட் தொற்று: விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்
சிங்கப்பூரில் இந்த ஆண்டு டிசம்பர் 3 முதல் டிசம்பர் 9 வரை 56,043 கோவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
கடந்த வாரத்தில் 32,035 ஆக இருந்ததை விட இது அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு வாரத்திற்கு முன்பு நாளாந்தம்…
மரணதண்டனையின் விளிம்பில் விளாடிமிர் புடினின் பிரதான எதிரி: கலக்கத்தில் ஆதரவாளர்கள்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பிரதான எதிரி என கருதப்படும் அலெக்ஸி நவல்னி தமது சிறை அறையில் இருந்து திடீரென்று மாயமாகியுள்ள நிலையில், அவர் கொல்லப்பட வாய்ப்புள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
பாதுகாப்பு மிகுந்த சிறை ஒன்றில்…
ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ.6000 – நீங்கள் இதைத்தான் செய்ய வேண்டும்!
குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் வெள்ள நிவாரணம் வழங்கப்படும்.
வெள்ள நிவாரணம்
டிசம்பர் 3 மற்றும் 4 தேதிகளில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்…
ஐரோப்பாவில் இஸ்லாமிற்கு இடமில்லை: இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி சர்ச்சை பேச்சு
இஸ்லாமிற்கு ஐரோப்பாவில் இடம் இல்லை என இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.
இஸ்லாம் குறித்து பேசிய இத்தாலி பிரதமர்
இத்தாலியின் தீவிர வலதுசாரி கட்சியின் சகோதரர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு ரோம் நகரில் நடைபெற்ற அரசியல் மாநாட்டை…
Swiggy மூலம் ஆர்டர் செய்த சாலட்டில் நத்தை : அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ
பெங்களூருரில் Swiggy மூலம் ஆர்டர் செய்யப்பட்ட ஒரு உணவில் உயிருடன் நத்தை இருப்பதாக வீடியோ ஒன்று இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
உணவில் உயிருடன் இருந்த நத்தை
பெங்களூருரில் உள்ள பிரபல உணவகத்தில் சாலட் ஆர்டர் செய்த ஒருவருக்கு…
தாக்குதல் எதிரொலி: செங்கடல் பயணங்களை நிறுத்திவைத்த கப்பல் நிறுவனங்கள்
செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்துவதால் அந்த கடல் பாதையில் தங்கள் கப்பல்கள் இயக்கப்படுவதை முன்னணி கப்பல் நிறுவனங்கள் நிறுத்திவைத்துள்ளன.
இது குறித்து டென்மாா்க்கில்…
உருளைக்கிழங்கு விதைகளை பயன்படுத்துவதில்லை
யாழ்ப்பாண மாவட்டத்தில் களஞ்சிய அறையில் பழுதடைந்த 20.75 மெற்றிக் தொன் உருளைக்கிழங்கு விதைகளை பயன்படுத்துவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது .
யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த உருளைக்கிழங்கு விதைகள் பழுதடைந்தமை…
யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கிலே இடம்பெறவிருந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி…
யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கிலே இடம்பெறவிருந்த பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி இசை நிகழ்ச்சி நடாத்தப்படவுள்ளதாக…
ஒடிஸா: வயிற்றுப்போக்கால் 5 போ் பலி: 120-க்கும் மேற்பட்டோா் மருத்துவமனையில் அனுமதி
ஒடிஸா மாநிலம் சுந்தா்கா் மாவட்டம் ரூா்கெலா நகரில் வயிற்றுப்போக்கால் 5 போ் உயிரிழந்தனா்; 120-க்கும் மேற்பட்டோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக சுந்தா்கா் மாவட்ட தலைமை மருத்துவ மற்றும் பொது சுகாதார அதிகாரி தரணி…
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளரை கைது செய்த சிஐடி!
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இம்யூனோகுளோபுலின் எனும் மருந்தை இலங்கைக்கு இறக்குமதி செய்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவில் இன்று வாக்குமூலம்…
யாழில் தொடர் மழையால் பெரும் பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக நான்கு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை…
தம்பலகாமத்தில் வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலப் பகுதிகள்
கனமழை காரணமாக தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் பல தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர் அடை மழை
தொடர் அடை மழை காரணமாக முள்ளிப்பொத்தானை அல்ஹிஜ்ரா 1ம்…
இஸ்ரேல் கொடி விவகாரம்… தலையை வெட்டிவிடுவதாக மாணவரை மிரட்டிய பாடசாலை ஆசிரியர்
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவர், தனது வகுப்பில் இருந்த மாணவியின் தலையை துண்டித்து விடுவதாக மிரட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் கொடியை அவமதித்ததாக
தொடர்புடைய மாணவர் இஸ்ரேல் கொடியை அவமதித்ததாக…
உடலில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க இந்த ஒரே ஒரு மூலிகை பொருள் போதும்: என்ன தெரியுமா?
உடலில் சர்க்கரைநறுமண மசாலாக்களில் ஒன்றான இலவங்கபட்டை நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாக இருக்கும்.
இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவது முதல் இரத்த சர்க்கரைக் கட்டுப்பாட்டில் உதவுவது வரை இலவங்கபட்டை பயனுள்ளதாக இருக்கிறது.…
யாழில் 800 ரூபாவிற்காக ஈவிரக்கமின்றி தாக்குதல்; இளம் குடும்பஸ்தர் பரிதாப உயிரிழப்பு
யாழில் 800 ரூபா கடனை திருப்பி செலுத்தவில்லை என இளம் குடும்பஸ்தர் மோசமாக தாக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய்வருகையில்,
800 ரூபா கடன்
800 ரூபா கடன் பணத்தைக்…
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பெரிய வெங்காயம்
பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வது தொடர்பாகவும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
பெரிய வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
தற்போது சந்தையில் 1 கிலோ பெரிய…
சபரிமலை ஐயப்பன் கோயிலில் குழந்தைகளுக்கு பிரத்யேக நுழைவு வாயில் தயாா்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் குழந்தைகள் 18-ஆம் படி ஏறி ஐயப்ப சுவாமியை தரிசிக்க திருவிதாங்கூா் தேவசம் வாரியம் பிரத்யேக நுழைவு வாயிலை தயாா் செய்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தினமும் பக்தா்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் குழந்தைகள்,…
முலைத்தீவில் வெள்ளத்தில் மூழ்கிய கிராமம்; மக்கள் அவதி
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.…
கனடாவில் வங்கி வட்டி வீதங்கள் தொடர்பில் வெளியான தகவல்
கனடாவில் வங்கி வட்டி வீதங்களை குறைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என கனேடிய மத்திய வங்கியின் ஆளுனர் ரிப் மெக்கலம் தெரிவித்துள்ளார்.
கனடாவில் பணவீக்கத்தை இரண்டு வீதமாக குறைக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் வட்டி வீத குறைப்பிற்கு…
மெட்ரோ ரயிலில் சிக்கிய சேலை..மகனுக்கான இறங்க முயற்சித்த பெண் மரணம்..அதிர்ச்சி சம்பவம்
இந்தியாவின் டெல்லி நகரில் பெண்ணொருவரின் சேலை மெட்ரோ ரயிலியில் சிக்கியதால், விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கதவில் சிக்கிய சேலை
டெல்லியின் வீர் பண்டா பைரஹி மர்க் பகுதியைச் சேர்ந்தவர் ரீனா (35). இவருக்கு 12…
பயணியின் காதை கடித்து விழுங்கிய பேருந்து நடத்துனர்
கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றின் நடத்துனர் ஒருவருக்கும் பயணி ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பயணியின் வலது காதை கடித்து விழுங்கிதாக கூறப்படும் பேருந்து நடத்துனர் மீகொடை பொலிஸாரால் கைது…