;
Athirady Tamil News

அவுஸ்திரேலியாவில் தாக்குதல் நடத்தியவர் ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர்

ஹைதராபாத்: அவுஸ்​திரேலி​யா​வின் போண்டி கடற்​கரை​யில் நடத்​தப்​பட்ட தீவிரவாத தாக்குதல் சம்​பவத்​தில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்​புடைய​தாக சந்​தேகிக்​கப்​படும் சாஜித் அக்​ரம் (50) என்ற நபர் ஹைத​ரா​பாத்தை பூர்​வீக​மாகக்…

மண்டைதீவில் நள்ளிரவு வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டகாசம் – உதவிக்கு சென்ற…

யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் புகுந்து அட்டகாசம் புரிந்த வன்முறை கும்பலிடம் இருந்து இளம் தாயையும் குழந்தையையும் மீட்க சென்ற முதியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு , சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மண்டைதீவு பகுதியில் உள்ள…

பாகிஸ்தானில் பேருந்தில் பயணம் செய்த 18 பேர் கடத்தல்!

பாகிஸ்தானில் பேருந்தில் பயணித்த 18 பயணிகளை மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் குவெட்டாவை நோக்கி பேருந்து திங்கள்கிழமை இரவு புறப்பட்டது. சிந்து மற்றும்…

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக விலக்கிய நிதீஷ் குமார்!

பிகாரில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வில், பெண் மருத்துவரின் ஹிஜாப்பை அவரது அனுமதியின்றி விலக்கிய முதல்வர் நிதீஷ் குமாரின் செயலுக்கு கண்டனம் எழுந்துள்ளது. பாட்னாவில் உள்ள பிகார் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் 1,283…

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவு!

ஜப்பான் நாட்டின், அமோரி மாகாணத்தில் இன்று (டிச. 16) 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஜப்பானில் உள்ள, அமோரி மாகாணத்தில் இன்று மதியம் 2.38 மணியளவில், 20 கி.மீ. ஆழத்தில் 5.2 ரிக்டர் அளவிலான…

யாழில் பெரும் துயரை ஏற்படுத்திய யுவதியின் மரணம் ; துயரில் உறவுகள்

யாழில், காசநோய் காரணமாக நேற்றையதினம் இளம் யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொட்டன் வீதி, மாவிட்டபுரம் தெற்கு பகுதியைச் சேர்ந்த 22 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனைகள் இது குறித்து மேலும் தெரிய…

கொலை குற்றச்சாட்டில் இலங்கை அரசியல்வாதி கைது ; மனைவியும் சிக்குவாரா?

பொலன்னறுவை லங்காபுர பிரதேச சபையின் சர்வஜன அதிகாரம் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கொலை குற்றச்சாட்டில் நேற்று (16) மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். லங்காபுர பிரதேச சபையின் சர்வஜன அதிகாரம் கட்சியின் உறுப்பினர் உள்ளிட்ட சிலர் மேற்கொண்ட…

யாழில் குடும்பஸ்தரின் உயிரை பறித்த சம்பவம் ; துயரத்தில் கதறும் குடும்பம்

யாழ்ப்பாணத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று (16) மதியம் உயிரிழந்துள்ளார். அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மரண விசாரணை இது குறித்து மேலும் தெரியவருவதாவது: குறித்த…

இலங்கையில் விமானியின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்ட பாரிய விமான விபத்து ; தப்பிய 212…

புதிய இணைப்பு: தொழில்நுட்பக் கோளாறால் சிலாபத்திற்கு மேலே 2 மணி நேரம் சுற்றிய துருக்கிய ஏர்லைன்ஸ் கொழும்பு-இஸ்தான்புல் விமானம் TK733, பாதுகாப்பாக கொழும்பு விமான நிலையத்தில் இல் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானியின் சாமர்த்தியமான…

மெக்சிகோவில் சிறிய ரக விமானம் விபத்து! 7 பேர் பலி

மெக்சிகோ நாட்டின், மத்திய மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் 7 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவின் அகாபுல்கோ நகரத்திலிருந்து நேற்று (டிச. 15) 8 பயணிகள் மற்றும் 2 பணியாளர்கள் என 10 பேருடன்…

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயார்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

புதுடெல்லி, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அளித்துள்ள…

ஹாங்காங்: தேசிய பாதுகாப்பு வழக்கில் ஜிம்மி லாய் குற்றவாளியாக அறிவிப்பு

ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு முன்னாள் பத்திரிகை அதிபா் ஜிம்மி லாய் (78) தேசியப் பாதுகாப்பு சட்ட வழக்கில் திங்கள்கிழமை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் ஆயுள் தண்டனையை எதிா்நோக்கியுள்ளாா். இது குறித்து நீதிபதி எஸ்தா் டோ…

தரைப்படை தாக்குதல்களை தொடங்கப்போகின்றோம் ; ட்ரம்பின் அறிவிப்பால் அதிரச்சி

போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் மற்றொரு பகுதியாக லத்தீன் அமெரிக்காவில் தரைப்படை தாக்குதல்களை தொடங்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு…

திருகோணமலை பாடசாலை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை ; மாணவன் உட்பட நால்வர் கைது

டிக்டொக் மூலம் அறிமுகமான பாடசாலை மாணவியை திருகோணமலை கந்தளாய் ஈச்சலம்பட்டு கடற்கரையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பாடசாலை மாணவன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈச்சலம்பட்டு பெலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி…

எழுவைதீவில் நடைபெற்ற நடமாடும் சேவை

வறிய மக்களுக்கு அல்லது தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு சேவையாற்றுவது என்பது கடவுளுக்கு செய்யப்படும் சேவைக்கு சமனாகும் - எழுவைதீவில் நடைபெற்ற நடமாடும் சேவையில் அரசாங்க அதிபர் தெரிவிப்பு ஜனாதிபதி செயலகத்தின் அனுசரணையில் யாழ்ப்பாண மாவட்ட…

மதுராவில் பேருந்துகள் தீ விபத்து: 13 பேர் பலி, 35 பேர் காயம்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள தில்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி தீப்பிடித்ததில் 13 பேர் பலியாகினர். உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் உள்ள தில்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் 7…

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ராப் ரெய்னர், அவரது மனைவி கத்தியால் குத்திக்கொலை

லாஸ் ஏஞ்சலஸில் பிரபல ஹாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பிரென்ட்வுட்…

வீதிப் புனரமைப்பு பணிகள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பம்.

சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட நகர் வட்டாரத்தில் டச் வீதி புளியடிச் சந்தியில் வெள்ளம் வழிந்தோட முடியாமல் தேங்கி நின்று போக்குவரத்துக்கு பெரும் இடையூறாகவுள்ள பகுதி நகரசபையினால் புனரமைப்புச் செய்யப்படவுள்ளது. குறித்த வீதியின் புனரமைப்பு…

உலகின் நீண்ட வணிக விமானப் பாதையை கடந்து சாதனை படைத்த சீனா

உலகின் மிக நீண்ட வணிக விமானப் பாதையை சீனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் 29 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்துள்ளது. டிசம்பர் 4 ஆம் திகதி ஷாங்காயிலிருந்து புறப்பட்ட விமானம், 12,400 மைல்களை குறிப்பிட்ட நேரத்தில் கடந்துள்ளது. எரிபொருள் நிரப்புதல்…

பாசுமதி அரிசியாக மாறிய கீரி சம்பா? 110,000 ரூபா அபராதம்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்றமை மற்றும் 'லங்கா பாஸ்மதி' எனப் போலியான பெயரில் பற்றுச்சீட்டுகளை வெளியிட்ட வர்த்தக நிலையம் ஒன்றிற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. மாத்தளை, நாலந்த பிரதேசத்தில் உள்ள…

கனடாவில் சளிக்காய்ச்சலினால் 3 குழந்தைகள் மரணம்

கனடாவில் சளிக்காய்ச்சல் காரணமாக மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் ஒட்டாவா மற்றும் கிழக்கு ஒன்டாரியோ பகுதிகளில் இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் இன்ஃப்ளூயன்சா A (Influenza A) தொடர்பான சிக்கல்களால்…

சிட்னியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை மடக்கிப் பிடித்த பழ வியாபாரி: குவியும் பாராட்டு

சிட்னியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை தன் உயிரைப் பணயம் வைத்து மடக்கிப் பிடித்த பழ வியாபாரிக்கு பாராட்டுகள் குவித்து வருகின்றன. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மிக பிரபலமான போண்டி கடற்கரையில் ‘ஹனுக்கா’ எனும் யூத பண்டிகையின் தொடக்கத்தை…

இளம் வயதினரிடையே ஏற்படும் திடீர் மரணம் – கொரோனா தடுப்பூசிக்கு தொடர்பா?

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நோயறிதல் மற்றும் தடயவியல் துறைகள் மூலம் செய்யப்பட்ட ஆய்வொன்றின் முடிவுகள், இந்திய மருத்துவ ஆய்வுகள் இதழில் வெளியாகியுள்ளது. திடீர் மரணம் ஐ.சி.எம்.ஆர் மூலம் மே 2023 முதல் ஏப்ரல் 2024 வரை செய்யப்பட்ட அந்த…

டெங்கு அபாயம்: 30 வீடுகளுக்கு ₹3 இலட்சம் தண்டப்பணம் – பருத்தித்துறை நீதவான்…

டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய சூழலை வைத்திருந்த 30 வீடுகளின் உரிமையாளர்களுக்கு மூன்று இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டது. பருத்தித்துறை நகரசபை, அல்வாய், பொலிகண்டி பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய சூழலை வைத்திருந்த வீட்டின்…

யாழ்.போதனாவிற்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவருக்கு 55 ஆயிரம்…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதமாக்கிய நபருக்கு வைத்தியசாலைக்கு 55ஆயிரம் நஷ்ட ஈடு வழங்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம்…

வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்து

வடமாகாணத்தில் இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக கல்வி திணைக்களம் கூறியதை அடுத்து , நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு மீளப்பெறப்பட்டுள்ளது. வடமாகாண கல்வி திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட சேவையின்…

இறந்த மகனின் உடைக்கு பதிலாக மூளையை கொடுத்த பெண் – உறைந்த பெற்றோர்

தந்தையிடம் இறந்த மகனின் துணிகளுக்கு பதிலாக மூளையை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகனின் மூளை கலிபோர்னியாவில் வசித்து வரும் 27 வயதான அலெக்சாண்டர் பினோன் என்ற இளைஞர் காலமாகியுள்ளார். அவரது பெற்றோர்கள் சான் ஜோசில் உள்ள…

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத சுண்டல் வியாபாரி : ரூ.30.000 அபராதம்

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் உணவு கையாண்ட சுண்டல் வியாபாரிகளுக்கு 30 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் எல்லைக்குட்பட்ட தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய சூழலில் உடல்நலத் தகுதியை…

நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் உணவகங்கள், மண்டபங்களுக்கான புதிய நடைமுறைகள் அறிவிப்பு!

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குபட்பட்ட உணவகங்கள், விருந்தகங்கள் மற்றும் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரனால் அறிவிக்கப்பட்டடுள்ளது…

பூகோள அரசியல்: ‘இந்தியாவே எமது முதல் தெரிவு’ – யாழ். இந்திய துணைத் தூதரிடம்…

கடற்றொழிலாளர்களினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்திய இழுவைமடிப் படகுகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட சிலர், இந்திய துணைத் தூதராலயம் பற்றி வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பில் மனவருத்தத்தினை ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர்…

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குபட்பட்ட உணவங்கள், விருந்தகங்கள் மற்றும் விடுதிகளின்…

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குபட்பட்ட உணவங்கள், விருந்தகங்கள் மற்றும் விடுதிகளின் உரிமையாளர்களுக்கும் நல்லூர் பிரதேச சபையினருக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது. நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் தலைமையில் நடைபெற்ற இக்…

பாகிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரம்: 3 பயங்கரவாதிகள் கொலை!

தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் வரை ஓயமாட்டோம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு தொடரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் தேடுதல் வேட்டையில் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர்…

சிட்னி போண்டி தாக்குதலில் லண்டன் பிரஜை உயிரிழப்பு

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் போண்டி கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவர்களில் லண்டனில் பிறந்த நபர் ஒருவரும் அடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து…

விஜய் முதலமைச்சராகனும் – அலகு குத்தி 3 கி.மீ. நடந்து சென்று வழிபட்ட தவெக தொண்டர்

தவெக தொண்டர் ஒருவர் மேற்கொண்ட நேர்த்திக்கடன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக தொண்டர் திருநெல்வேலி, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (48). தவெக கிளைக் கழக செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், 2026…