உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு நிரந்தர ஆணையாளரை நியமிக்கக் கோரிக்கை
இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு நிரந்தர ஆணையாளர் ஒருவரை நியமிப்பதில் தாமதம் ஏற்படுவதால் வருமான இலக்குகளை அடைவதில் பாரிய தடை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் அரசாங்கத்தை எச்சரித்துள்ளனர்.
கடந்த ஒன்றரை மாதங்களாக இறைவரித்…
பாடசாலை இரண்டாம் தவணை பரீட்சை இன்று ஆரம்பம்
தென் மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான இரண்டாம் தவணை பரீட்சை இன்று ஆரம்பமாகின்றது.
கடந்த வாரம் நடைபெறவிருந்த பரீட்சைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக தென் மாகாண கல்வி திணைக்கள அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக காலி…
நாங்கள் நல்லூர் கோவிலுக்கு செல்வோம்! தமிழர்களது வாக்குகள் இல்லையென்று கவலை இல்லை –…
இலங்கையில் தமிழர்களது வாக்குகள் ராஜபக்சர்களுக்கு கிடைக்கவில்லை என்று நாங்கள் கவலையடையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.…
நிதி மோசடியில் ஈடுபட்ட அரச ஊழியர் பணி இடைநிறுத்தம்
கண்டி மாநகரசபையின் உதவி முகாமையாளர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி மாநகரசபைக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த ஊழியர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இதேவேளை வர்த்தக…
காதலியை காப்பாற்ற ஹமாஸ் படைகளிடம் சிக்கிய கனேடியர்: தாயார் வெளியிட்ட உருக்கமான பதிவு
இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐந்தாவது நபர் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி செய்யப்பட்ட இளைஞரின் மரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலின் போது காதலியை காப்பாற்றுவதற்காக குறித்த கனேடிய இளைஞர்…
ஜனாதிபதியின் சீன விஜயம்: பதில் அமைச்சர்கள் நியமனம்
ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக பதவியேற்றதன் முதல் தடவையாக சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
சீனாவில் நடைபெறவுள்ள ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தின் 3ஆவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க…
‘என் மண் என் மக்கள்’ – 3-ம் கட்ட நடைபயணத்தை இன்று தொடங்குகிறார்…
3ம் கட்ட நடைபயணத்தை இன்று மீண்டும் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தொடங்குகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
நடைபயணம்
பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால சாதனையை மக்களிடத்தில் கொண்டு செல்லும் வகையில் 'என் மண் என் மக்கள்' என்ற நடைபயணத்தை பாஜக…
பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழ் குடும்பஸ்தர்
கந்தானை - பொல்பிதிமுகலான - ஜயமாவத்தை பிரதேசத்தில் மீன் வியாபாரி ஒருவரின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் இன்று அதிகாலை பொலிஸாருடனான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
சபுகஸ்கந்த…
யாழ் மாவட்ட விவசாயிகளுக்காக அங்கஜன் விடுத்துள்ள கோரிக்கை
எமது விவசாயிகளின் உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உற்பத்திகளுக்கான பெறுமதி சேர்க்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள்…
காசா பகுதியிலுள்ள இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்
பாலஸ்தீனத்தின் இலங்கைப் பிரதிநிதி அலுவலகத்தின் தலைவர் பென்னட் குரே, பாலஸ்தீனத்தின் தற்போதைய நிலைமை குறித்து விளக்கமளித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக இருப்பதாக பலஸ்தீனத்தில் உள்ள இலங்கை…
2 மணிக்கு பின்னர் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் காலை…
தீபாவளி முற்பணமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ஆயிரம் ரூபா வழங்க கோரிக்கை
தீபாவளி முற்பணமாக மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்முறை 20 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கோரிக்கை கடிதம்,…
கொழும்பில் புலமைப்பரிசில் எழுதிய மாணவனுக்கு நேர்ந்த கதி: பொலிஸாரின் நெகிழ்ச்சியான செயல்
கொழும்பின் புறநகர் பகுதியான பொரலஸ்கமுவவில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய போது விபத்துக்குள்ளான மாணவன் பொலிஸ் உத்தியோகத்தரின் உடனடி தலையீட்டினால் மீண்டும் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
நிலிஷா தேஷாஞ்சன என்ற மாணவனே இந்த விபத்திற்கு…
இஸ்ரேலில் கைது செய்யப்பட்ட இலங்கை பெண்கள்: உறுதி செய்த அரசாங்கம்
இஸ்ரேல் எல்லையில் கைது செய்யப்பட்ட இரு பெண்களும் இலங்கையர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர். ஜோர்தானில் இருந்து இஸ்ரேல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த முயற்சித்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டர்.…
வழமைக்கு திரும்பிய மலையக தொடருந்து சேவை
இதல்கஸ்ஹின்ன தொடருந்து நிலையத்துக்கும் ஹப்புத்தளை தொடருந்து நிலையத்துக்கும் இடையிலான தொடருந்து சேவை பாதிக்கப்பட்டிருந்தது.
தொடருந்து மார்க்கத்தில் நேற்று கற்பாறை ஒன்று வீழ்ந்தமையால் மலையக தொடருந்து சேவை பாதிக்கப்பட்டிருந்ததாக…
யாழ். பேருந்து நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நூறுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்யுமாறு…
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு யாழ்.நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில்…
ஹமாஸ் அமைப்பினரால் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்ட பெண்ணிடம் வாடகை கேட்ட இஸ்ரேலிய உரிமையாளர்
ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட இளம்பெண் ஒருவரின் வீட்டு உரிமையாளர், அவருடன் வசித்து வரும் நண்பரிடம் வாடகை கேட்டது சர்ச்சையாகியுள்ளது.
இஸ்ரேல் காசா மீது தீவிரமாக தாக்குதல் நடத்தி வருவதோடு, வான்வழித்தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தளபதி…
காஸா எல்லையில் மாயமாகியுள்ள கனேடிய தம்பதி: கடத்தப்பட்டிருக்கலாம் என அச்சத்தில் மகள்
கனடாவின் ரொறன்ரோ பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் அவரது கணவரும் காஸா எல்லையில் இருந்து மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம்
கடந்த ஒருவார காலமாக அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லாத நிலையில், அவர்கள்…
50 கோடி கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சிறுகோள்! நாசா எடுத்துள்ள புதிய முயற்சி
“சைக்”எனும் சிறுகோளினை ஆய்வு செய்வதற்கான விண்கலனை நாசா வெற்றிகரமாக ஏவியுள்ளது.
அமெரிக்கா - புளோரிடா மாகாணத்தின் கேப் கேனவேரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து குறித்த விண்கலன் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
'சைக்' கோள்
பால்…
புலம்பெயரும் புத்திஜீவிகள்
இன்றைய உலகில் எல்லா நாடுகளும் எதிர்நோக்கும் மிக முக்கிய பிரச்சினையாக வேலையில்லாப் பிரச்சினை (unemployment) காணப்படுகிறது. ஒரு சமூகத்தில் இந்த பிரச்சினையானது அரசியல், பொருளாதார துறைக்கான வளப் பயன்பாடு, தனிநபர் வருமானம், சமூக அபிவிருத்தி…
ஜனாதிபதியின் கூட்டத்தில் மொழி தெரியாமல் திக்கு முக்காடிய மட்டக்களப்பு அரசியல் பிரமுகர்கள்
மட்டக்களப்பு மயிலத்தமடு மேய்ச்சல்தரை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மொழிபெயர்ப்பாளர் இல்லாத காரணத்தினால் சில இடர்பாடுகளை சந்திக்க நேர்ந்ததாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.…
கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட தடை
கிழக்கு மாகாண பாடசாலைகளில் கற்பிக்கப்படும் பாடத்தை அந்தப் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை நேரத்திற்கு வெளியிலும் வார இறுதி நாட்களிலும் பணம் வசூலித்து கற்பிப்பதை முற்றாக தடை செய்து மாகாண கல்வி செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.…
வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில்: இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்
இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர் 12 பேரையும் ஒக்டோபர் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டார்.
நெடுந்தீவு அருகே இந்திய…
லாரி மீது நேருக்கு நேர் மோதி நசுங்கிய கார்.. குழந்தை உட்பட 7 பேர் பலி – முதல்வர்…
கார் ஒன்று லாரி மீது மோதியதால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள அந்தனூர் பகுதி பைபாஸ் சாலையில், லாரியும் காரும் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டது. அதில் காரில் இருந்த 7 பேர்…
இஸ்ரேலில் வெடிக்கும் போர் – டாப் ஐடி நிறுவனங்கள் ஆஃபிஸ் இந்தியாவிற்கு மாற்றம்?
ஐடி நிறுவனங்கள், இந்தியாவில் கிளைகளை திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வெடிக்கும் போர்
இஸ்ரேலில் ஐடி நிறுவனங்கள் அதிக அளவில் இருக்கின்றன. மென்பொருள் நிறுவனங்கள், சைபர் செக்யூரிட்டி நிறுவனங்கள் போன்று ஏராளமாக இருப்பதால்
இந்தியாவின்…
பள்ளியில் அழுதுகொண்டே புகாரளித்த சகோதரிகள்- ஓராண்டாக மிரட்டி தந்தை செய்த கொடூரம்!
மகள்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த தந்தை போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
கோவை மாவட்ட குழந்தைகள் நல அமைப்பு சார்பில் அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் பெண் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் குறித்த…
யாழ்ப்பாணத்தில் பாடகர் ஹரிஹரன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வடக்கு கிழக்கு இளையோருக்கு அரிய…
எதிர்வரும் டிசம்பர் 21 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் தென்னிந்திய பாடகர் ஹரிஹரன் தலைமையிலான இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது.
இந்த இசைநிகழ்வில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த இளையோருக்கும் வாய்ப்பு வழங்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.…
இலங்கை வங்கி ஊழியர் சங்கம் விடுத்துள்ள அறிவித்தல்
இலங்கை வங்கி ஊழியர் சங்கமானது முக்கியமான அறவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.
அவ்வகையில், ஆறு அரச வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக…
சுமார் 300,000 உக்ரைனிய தானியங்கள்: ஒட்டுமொத்தமாக அழித்த ரஷ்யா
சுமார் 300,000 லட்சம் உக்ரைனிய தானியங்களை ரஷ்யா அழித்து இருப்பதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
நீடிக்கும் உக்ரைன் போர்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 20வது மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போர் தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா தனது…
ஜெபத்திற்கு வந்த ஆசிரியை; பேய் விரட்ட பாதிரியார் செய்த காரியம் – போலீசார் வழக்கு…
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து பண மோசடியில் ஈடுபட்ட பாதிரியார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மன உளைச்சலில் ஆசிரியை
சென்னை வேளச்சேரியை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு…
தொடரும் காட்டு யானை – மனித மோதல் கட்டுப்படுத்த நடவடிக்கையில்லை – பொதுமக்கள்…
சம்மாந்துறைப் பிரதேசத்தில காட்டு யானைகளுக்கும் மனிதர்களுக்குமிடையிலான மோதல் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இன்றும் கூட அதிகாலை காட்டு யானை ஒன்று வீட்டு மதில்கள், கடை, பயன்தரும் வாழை மற்றும் மரவள்ளி மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது.
தமது…
இலங்கையில் இனப்பிரச்சினை என்று ஒன்றும் இல்லை: கம்மன்பில உறுதி
"இலங்கையில் இனப்பிரச்சினை என்று ஒன்றும் இல்லை. இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகள்தான் அரசியல் பிழைப்புக்காக இனப்பிரச்சினை நிலவுகின்றது என்றும், தீர்வு வேண்டும் என்றும் கூக்குரல் இடுகின்றனர்" என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான உதய…
இலங்கையில் பூமிக்கு கீழ் கேட்கும் மர்ம சத்தம்: அச்சத்தில் மக்கள்
கொத்மலை வேத்தலாவ கிராமத்தில் பூமிக்கு கீழ் அசாதாரண சத்தம் கேட்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக சுமார் 50 குடும்பங்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட…
மின்கம்பியில் சிக்குண்டு பெண் பரிதாப மரணம்
களுவாஞ்சிகுடி சாரதா தியேட்டர் வீதியில், இன்றைய தினம்(15) மின்கம்பியில் சிக்குண்டு பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
பழுகாமத்தை பிறப்பிடமாகவும் களுவாஞ்சிகுடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நவநீதன் சசிகலா அவர்கள் இன்று தனது வளவில்…