35 முறை தோல்வி.. கடைசியில் வெற்றி: மனம் தளராத முயற்சியால் இன்று ஐஏஎஸ் அதிகாரி!!
நம்மில் பலர் ஓரிரு முறை முயற்சி செய்து அதில் தோல்வி ஏற்பட்டால் உடனே அந்த முயற்சியை கை விடுபவர்களாக இருப்போம். ஆனால் ஒரு சிலர், எத்தனை முறை தோல்வியுற்றாலும், அதில் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்து, இறுதியில் வெற்றி அடைவார்கள்.…
வைரலாகும் அமெரிக்க அதிபரின் மேலாடையின்றிய புகைப்படம் !!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மேலாடையின்றி நிற்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் டெலாவேர் பகுதியில் ஜோ பைடனுக்கு ரெஹோபாத் என்ற விடுமுறை கால சொகுசு பங்களா உள்ளது. இந்த பங்களாவை ஒட்டிய கடற்கரைக்கு சென்ற ஜோ பைடன் மேலாடையின்றி…
மேகதாது அணை கட்டுவதற்கு நில அளவீடு பணிகள் தொடக்கம்- 60 நாட்களில் முடிக்க கர்நாடக அரசு…
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கில் அணை கட்டினால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படையில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு போராடி வருகிறது.…
துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என தொலைபேசி மிரட்டல் – அமெரிக்க செனட் கட்டடத்தில்…
அமெரிக்காவின் யு.எஸ். கேப்பிட்டோல் போலீஸ் படை அலுவலகத்தில் உள்ள 911 என்ற அவசர எண்ணிற்கு தகவல் வந்தது. அதில், அமெரிக்காவின் செனட் சபை கட்டட வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடக்கப் போவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு…
பள்ளிகளில் சிறந்த கல்வி வசதிகள் இருப்பதை டெல்லி அரசு உறுதி செய்யும்- முதல்வர் கெஜ்ரிவால்!!
டெல்லி அரசுப் பள்ளிகளில் ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சிறந்த கல்வி வசதிகளைப் பெறுவதை ஆம் ஆத்மி அரசு உறுதி செய்யும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
சங்கம் விஹாரின் தியோலி பஹாரியில் புதிய பள்ளிக் கட்டிட…
பீஜிங்கில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவில் மழை – கனமழையில் சிக்கி 20 பேர் பலி!!
சீனாவின் பல மாகாணங்களில் டொக்சூரி புயல் தாக்கும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி அங்குள்ள புஜியான் மாகாண கடற்கரை அருகே புயல் கரையை கடந்தது. அப்போது பெய்த கனமழை காரணமாக அங்கு கடும் வெள்ளப்பெருக்கு…
ஒரு ஒழுங்கு இல்லை.. எம்.பி.க்களின் செயல்களால் சபாநாயகர் ஓம் பிர்லா அதிருப்தி:…
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, மணிப்பூர் பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுகின்றன. அவர்களுக்கு எதிராக ஆளுங்கட்சி எம்.பி.க்களும் முழக்கங்கள் எழுப்புகின்றனர். இதனால் கூட்டத்தொடரின் பெரும்பாலான…
கடவுச்சீட்டு தொடர்பில் விசேட அறிவிப்பு!!
வவுனியா பிராந்திய அலுவலகத்தில் கடவுச்சீட்டு சேவைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
தற்போதுள்ள பொதுமக்களின் நெருக்கடியை குறைக்கும் வகையில்…
நாட்டில் சீரான வானிலை நிலவும் என எதிர்வுகூறல்!!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு…
அவசர மருத்து தேவைக்கு 30 பில்லியன் ரூபாய் !!
அவசர மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சுகாதார அமைச்சின் ஒதுக்கீட்டுக்காக மேலதிகமாக 30 பில்லியன் ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 மாதங்களுக்கான மருத்துவ விநியோகத்துக்காக இந்த ஒதுக்கீடுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி…
புதிய மருத்துவ சட்டமூலம்: ஜனாதிபதி ஆலோசனை !!
புதிய மருத்துவ சட்டமூலத்தை 6 மாதங்களுக்குள் தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தற்போதைய மருத்துவ கட்டளைச் சட்டத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, சிறந்த சுகாதார சேவையை வழங்குதல்,…
ரஷியாவில் இளம்பெண்ணை கடத்தி 14 ஆண்டுகளாக பாலியல் அடிமையாக வைத்திருந்த கொடூரன்!
ரஷியாவின் செல்யாபின்ஸ்க் பகுதியில் இளம்பெண்ணை வீட்டில் அடைத்து, 14 ஆண்டுகளாக பாலியல் அடிமையாக வைத்திருந்து சித்ரவதை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2009ம் ஆண்டு செஸ்கிடோவ் என்ற நபர், எகடெரினா என்ற 19 வயது இளம்பெண்ணை…
நாட்டில் 20 பல்கலைக்கழகங்கள் போலியானவை- தலைநகரில் 8, உ.பியில் 4: யுஜிசி அறிவிப்பு!!
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நாட்டில் செயல்பட்டு வரும் போலி பல்கலைக்கழகங்கள் குறித்த பட்டியலை இன்று வெளியிட்டது. இதில், பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 20 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்றும் குறிப்பாக டெல்லியில் மட்டும் 8 கல்வி…
உலகில் அமரர்கள் வாழும் தீவு பற்றி அறிந்துள்ளீர்களா..!
உலகில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வாழும் மக்கள் அதிக ஆரோக்கியத்துடனும், அதிக அளவிலான சராசரி ஆயுட்காலத்தையும் கொண்டிருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா?
உலகில் அதிக ஆயுட்காலத்துடன் ஆரோக்கியமான மனிதர்கள் வாழும் பகுதி “ப்ளூ…
எல்லோரையும் பாதுகாப்பது சாத்தியமில்லை.. மக்கள் அமைதியாக இருக்குமாறு அரியானா முதல்வர்…
அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் நேற்று முன்தினம் விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலம் நடந்தது. இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலம் மீது சில மர்ம மனிதர்கள் கல்வீசியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல்…
வலுக்கும் உக்ரைன் ரஷ்யப்போர்..! பழி வாங்க தயாராகும் ரஷ்யா !!
உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தின் தெற்கில் உள்ள துறைமுகம் மற்றும் தொழில்துறை வசதிகள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் துறைமுகத்தின் அருகாமையில் உள்ள தானிய சேமிப்பு கிடங்கு ஒன்று…
இரண்டு வந்தே பாரத் ரெயில்கள் தானே மற்றும் கல்யாண் ரெயில் நிலையங்களில் நிறுத்த முடிவு-…
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள சிஎஸ்எம்டியில் இருந்து ஷீரடி மற்றும் சோலாப்பூர் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் தானே மற்றும் கல்யாண் ரெயில் நிலையங்களில் நிறுத்தப்படும் என்று மத்திய ரெயில்வே…
18 வருட மணவாழ்க்கை முடிவிற்கு வந்தது -கனடா பிரதமரும் மனைவியும் பிரிவதாக அறிவிப்பு !!
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி சோஃபி ஆகியோர் புதன்கிழமை எதிர்பாராத அறிவிப்பில் பிரிந்து செல்வுள்ளதாக தெரிவித்தனர்.
இது தம்பதியரின் 18 ஆண்டுகால உயர்மட்ட திருமணத்தின் முடிவைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ட்ரூடோ,…
கிரேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 2 என்ஜினீயர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் விரைவுச்சாலை திட்டத்துக்கான பாலம் கட்டுமானபணியின் போது ராட்சத கிரேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர் என்றும் அவர்களில்…
பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்: இந்தியாவுடன் போரை விரும்பவில்லை- பாகிஸ்தான் பிரதமர்…
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கனிமவள உச்சி மாநாட்டில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்த்து போராடும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் போர் ஒரு…
முல்லைத்தீவில் 67இற்கு மேற்பட்ட விகாரைகள் – ஈழத்தமிழ் மக்களால் இனி என்ன செய்ய…
நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகளால் மலிந்துபோன ஒரு தேசமாக தமிழர் தாயகப்பகுதி மாறிக்கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் தமிழர்களின் இருப்பு என்பது அந்தப் பகுதிகளில் தொடர்ச்சியாக கேள்விக்குட்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
கடந்த காலங்களில்…
பெரும்பான்மையினரின் இந்தியா தொடர்பான அச்சமும் மாண்புமிகு மலையகமும்.!! (கட்டுரை)
இலங்கைத் தமிழர்கள் தென்னிந்தியர்களாகும், அவர்கள் கிமு 3 ஆம்இ கிமு 5 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த முதல் குடியேறியவர்கள்.
'மேல்நாட்டு' தமிழ் சமூகம் ஒப்பீட்டளவில் அண்மைக் காலத்திலிருந்து வந்ததாகும். அவர்கள் தேயிலை தோட்டங்களில் வேலை…
5 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த துணை தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது!!
சென்னை கொரட்டூர் சாவடி தெருவில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ -மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு அயனாவரம் செட்டி தெருவில் வசித்து வரும் பழனிவேலு என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியின் துணை…
துனிசியாவின் முதல் பெண் பிரதமர் திடீர் நீக்கம்- அதிபர் அதிரடி நடவடிக்கை!!
வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் முதல் பெண் பிரதமராக 64 வயதான நஜ்லா பவுடன் ரோம்தனே கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார். துனிசிய தேசிய பல்கலைக் கழகத்தில் புவி அறிவியல் பேராசிரியராக பணிபுரிந்த இவர், பிரான்ஸ் நாட்டின்…
அறநிலையத்துறை வேலைக்கு நேர்முகத்தேர்வு மூலம் எடுக்கப்படுபவர்கள் நிரந்தரம்…
அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள், சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த மாதாந்திர சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர், அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் தெரிவித்ததாவது:- நாள்…
சட்டை அணியாமல் கடற்கரையில் வலம் வந்த ஜோ பைடன்!!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு தற்போது 80 வயது ஆகிறது. ஆனாலும் அவர் சுறுசுறுப்புடன் இருக்கிறார். இந்நிலையில் ஜோ பைடன் சட்டையின்றி நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அமெரிக்காவில் டெலாவேர் பகுதியில் ஜோ பைடனுக்கு…
இந்தியாவின் பல இசை வடிவங்களுக்கு ஆதி தமிழிசையே ஆதாரம் என நிரூபித்த ஆபிரகாம் பண்டிதர்!!…
இந்தியாவின் பல இடங்களில் வெவ்வேறு பெயர்களில் இசைக்கப்படுவது ஆதித் தமிழிசையே என நிரூபித்த தமிழர், ஆபிரகாம் பண்டிதர்.
பண்டிதர் என்ற பெயருக்கு ஏற்ப தமிழிசை, இயற்கை விவசாயம், சித்த மருத்துவம், புகைப்படத்துறை என பல்வேறு துறைகளில் வல்லவராக…
போலீஸ் நிலையத்தில் காதலன் தான் வேண்டுமென கதறி அழுத பொள்ளாச்சி இளம்பெண்- பெற்றோருடன் பாச…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நேதாஜி நகர், அசோக் தெரு சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகள் நாகஜோதி (வயது 22) இளம்பெண் வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் வணிக தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சுரேஷ் (வயது 22) என்பவரை காதலித்து வந்தனர். கடந்த 26-ந் தேதி…
ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள் !! (மருத்துவம்)
குழந்தைகள் நன்றாக படிப்பதற்கு அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது.
ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது…
Viral Video அப்பா கிட்ட சொல்லுவேன் | அம்மாவை அழகாய் மிரட்டும் குழந்தை!! (வினோத வீடியோ)
Viral Video அப்பா கிட்ட சொல்லுவேன் | அம்மாவை அழகாய் மிரட்டும் குழந்தை
டிரம்ப் மீது 4 பிரிவுகளில் குற்றச்சாட்டுக்கள்: உறுதியானால் நீண்ட சிறைவாசம்!!
குற்றச்சாட்டு உறுதியானால் தண்டனையாக நீண்ட சிறைவாசம் அனுபவிக்கக் கூடிய குற்றச்சாட்டுக்களை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது அந்நாட்டு மத்திய நீதிமன்றம் பதிவு செய்திருக்கிறது. 2020 அதிபர் தேர்தல் முடிவை மாற்ற…
என்எல்சி விவகாரம்: ஆகஸ்டு 6ம் தேதிக்குள் இழப்பீடு வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!!
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் என்எல்சி நிர்வாகம் விரிவாக்கப் பணிகளை தொடங்கி உள்ளது. பரவனாறு நிரந்தரக் கால்வாய் அமைக்கும் பணியின்போது சிறிய அளவிலான பாசன நிலம் பாதிக்கப்பட்டது. இதனை…
நீர் கட்டணம் தொடர்பான வர்த்தமானி இன்று இரவு!!
நாளை (03) முதல் நீர் கட்டணங்கள் திருத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மேலும் நீர் கட்டணம் 30% முதல் 50% வரை அதிகரிக்கப்படும் என்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு எந்த பாதிப்பும்…
உக்ரைன் கைதிகளை கொடுமைப்படுத்தி பாலியல் சித்ரவதை: ரஷியா மீது குற்றச்சாட்டு!!
கடந்த 2022-ம் ஆண்டு ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் கடுமையாக போரிட்டு வருகிறது. போர் 525-ம் நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் ரஷியா மீது புதிய…