மின் கட்டணம் தொடர்பில் இன்று தீர்மானம்!!!
மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த யோசனை தொடர்பில் இன்று (30) இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.
நாளை (01) முதல் அமுலுக்கு வரும் இறுதி கட்டணத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிக்க உள்ளது.…
பிரான்ஸில் வெடித்தது கலவரம் – நாடளாவிய ரீதியில் 421 பேர் கைது!!
பிரான்ஸில் வெடித்த கலவரத்தை அடுத்து நாடு முழுவதும் குறைந்தது 421 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று Le Figaro செய்தி வெளியிட்டுள்ளது.
அவற்றில் 242 சுற்றிவளைப்பு பாரிஸ் பிராந்தியத்தில் நடந்ததாக உள்துறை அமைச்சரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.…
மணிப்பூரில் பரபரப்பு – பா.ஜ.க. அலுவலகம் முன் கூடிய கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை…
மணிப்பூரில் மெய்தி சமூகத்தினருக்கும், பழங்குடி பிரிவினருக்கும் ஒரு மாதத்திற்கும் கூடுதலாக கலவரம் நீடித்து வருகிறது. இந்த மோதலில் பொதுமக்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள்…
அரிய வகை நோய்: கர்ப்பகாலத்தில் கடுமையான வாந்தியால் அனைத்து பற்களையும் இழந்த பெண்!!
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு குமட்டல் மற்றும் வாந்தியெடுத்தல் போன்ற அறிகுறிகள் வருவது இயற்கை. பிரசவம் முடிந்ததும் இந்த அறிகுறிகள் நின்று விடும். ஆனால் அரிதான ஒரு நிகழ்வாக, பிரிட்டனில் ஒரு பெண் கர்ப்பகாலத்தின்போது கடுமையாக…
ஜார்க்கண்டில் 8 பஸ்கள் அடுத்தடுத்து எரிந்ததால் பரபரப்பு!!
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள கட்கர்கா பகுதியில் தனியார் பஸ் நிறுத்துமிடம் உள்ளது. தொலைதூரங்களுக்குச் செல்லும் 200-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இங்கு நிறுத்தப்பட்டு வருகின்றன. இங்கு நிறுத்தப்பட்டிருந்த சில பஸ்கள் நேற்று முன்தினம்…
அடேங்கப்பா.. எவ்ளோ நீளமான நாக்கு: கின்னஸ் சாதனை படைத்த நாய்!!
அமெரிக்காவின் இல்லினாய்ஸைச் சேர்ந்த நாய் ஒன்று, 5.6 அங்குலங்கள் நீளமான நாக்கு கொண்டுள்ளதை அடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. பிராட் மற்றும் கிரிஸ்டல் வில்லியம்ஸின் 9 வயதான பாக்ஸர் வகையை சேர்ந்த நாய் ராக்கி. இந்த நாய்க்கு வழக்கத்திற்கு…
மம்தா பானர்ஜிக்கு பிசியோதெரபி சிகிச்சை!!
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடந்த 27-ந்தேதி வடக்கு வங்காள பகுதியில் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோசமான வானிலை காரணமாக செவோக் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது மம்தா பானர்ஜிக்கு…
ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம் வெளியானது !!
பாராளுமன்றத்தில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி வாக்களிக்குமென கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் கடன் மறுசீரமைப்பு பிரேரணை மீதான பாராளுமன்ற விவாதம் நாளை…
உக்ரைனுக்கு திடீர் விசிட் அடித்த முன்னாள் துணை அதிபர் – அதிபர் ஜெலன்ஸ்கியுடன்…
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் ரஷியாவை எதிர்த்து தொடர்ந்து ஓராண்டிற்கும் மேலாக போராடி வருகிறது. உக்ரைனுக்கு 50-க்கும் மேற்பட்ட கவச வாகனங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான ஏவுகணைகள் உள்பட 500 மில்லியன்…
பொது சிவில் சட்டத்துக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு- அ.தி.மு.க.வும் ஆதரிக்க தயங்குகிறது!!
இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு தீவிரமாக தயாராகி வருகிறது. இது தொடர்பாக நாட்டு மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மத்திய சட்ட ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி பொது சிவில் சட்டம் தொடர்பாக கடந்த…
சீனாவால் கொல்லப்பட்ட பல இலட்சம் உயிர்கள் – வெளியான அதிர்ச்சி தகவல் !!
சீனா திட்டமிட்டு கொரோனா வைரசை ஒரு ஆயுதமாக தயாரித்ததாக ஊஹான் ஆய்வு மையத்தில் பணிபுரிந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சாவோ ஷாவோ எனும் ஆய்வாளர், ஜெனிபர் ஜெங் என்ற சர்வதேச பத்திரிக்கையாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அளித்த நேர்காணல்…
காங்கிரஸ் செயற்குழுவில் அதிரடி மாற்றங்கள்- அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!!
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதே உற்சாகத்துடன் 5 மாநில சட்டசபைத் தேர்தலையும் சந்திக்க தயாராகி வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5…
பறக்கும் மனிதனைக் கொண்டு பீட்சா விநியோகம் – டோமினோஸ் புதிய முயற்சி !!
இன்று பீட்சா விற்பனை செய்யும் நிறுவனங்கள் புது புது முயற்சியில் வாடிக்கையாளர்களுக்கு விரைந்து சேவை வழங்க முயன்று வருகின்றது.
அந்தவகையில், பிரித்தானியாவில் பறக்கும் இயந்திரம் மூலமாக பீட்சா விநியோகம் செய்யும் சேவை அறிமுகமாகியுள்ளது.…
இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் விரைந்தார் ராகுல் காந்தி!!
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த மாதம் 3-ந்தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இந்த வன்முறைக்கு பா.ஜ.க.வின் பிளவுபடுத்தும் அரசியலே காரணம் என்பது காங்கிரசின்…
ஆப்கானிஸ்தானில் பாரிய நிலநடுக்கம் !!
ஆப்கானிஸ்தானின் பைசாபாத் எனும் பகுதியில் இருந்து 110 கிலோ மீற்றர் தொலைவில் இன்று(29) நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எதுவித தகவலும்…
மத்திய வங்கியின் ஆளுநரின் முழு உரை!!
ஏற்கனவே 50% வீதத்திற்கும் அதிகமான வரி ஊடாக திறைசேரிக்கும், பொருளாதாரத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வங்கிக் கட்டமைப்பின் மீது தொடர்ந்தும் சுமையை அதிகரிக்கப் போவதில்லை என்றும், வங்கிக் கணக்கு வைப்பாளர்களின் 57 மில்லியன் வங்கிக்…
பிக்குவின் ஆடையை களைய வேண்டியது உங்கள் கடமை!
பாபர் மசூதிகளை இந்து பிரதேசங்களில் உருவாக்கதீர்கள். தையிட்டியில் உருவானது ஒரு பாபர் மசூதி. அதை கட்டிய பிக்குவின் ஆடையை களைய வேண்டியது உங்கள் கடமை என சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான…
மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி தடுத்து…
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த மாதம் 3ம் தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இந்த வன்முறைக்கு பா.ஜ.க.வின் பிளவுபடுத்தும் அரசியலே காரணம் என்பது காங்கிரசின்…
முடங்கிய வாக்னர் கலகம்: கண்ணில் படாத ரஷிய ராணுவ உயரதிகாரிகள்!!
சென்ற வாரம் ரஷியாவில் வாக்னர் எனும் தனியார் ராணுவ அமைப்பு ரஷிய அதிபருக்கெதிரான கலகத்தை தொடங்கியது. இது பெரும் புரட்சியாக வெடிக்கலாம் என உலகமே எதிர்பார்த்திருந்த நிலையில், ரஷிய அதிபர் புதின் இந்த கிளர்ச்சியை சாமர்த்தியமாக அடக்கிவிட்டார்.…
மாங்காடு வெள்ளீஸ்வரர் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
மாங்காட்டில் உள்ள வெள்ளீஸ்வரர் கோவில் சிறந்த "சுக்கிரன்" பரிகார தலமாக உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், பிரம்மோற்சவ விழா கடந்த 23-ந்தேதி காலை கொடியேற்றத்துடன்…
படுத்துக்கொண்டே ஓட்டும் டிரைவர்- டயர்கள் இல்லாத, மிகச்சிறிய கார்!!
தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்து விட்ட இந்த காலக்கட்டத்தில் கார் தயாரிப்பிலும் பல்வேறு புதுமைகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் இத்தாலியில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு கார் தொடர்பான வீடியோ டுவிட்டரில் வெளியாகி பயனர்களை வியப்படைய செய்துள்ளது.…
சிக்கல் சிங்காரவேலவர் கோவில் குடமுழுக்கு 5-ந்தேதி நடக்கிறது!!
நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தமிழ் கடவுளான முருக பெருமானின் கோவில்களில் மிக முக்கியமானது. சிக்கல் நவநீதேஸ்வரர் கோவில் என்பது இதன் மூல பெயர். அதில் சிங்காரவேலவர் தனி சன்னதி அமைந்துள்ளது. கோவிலில்…
முன்பக்க லேண்டிங் கியர் இல்லாமல் தரையிறங்கிய விமானம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!!
அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் உள்ள சார்லோட் டக்ளஸ் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று டெல்டா விமானம் ஒன்று, முன்பக்க லேண்டிங் கியர் இல்லாமல் அவசரமாக தரையிறங்கியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
இதுகுறித்து…
இன்று பெரியாழ்வார் திருநட்சத்திரம்!!
ஆழ்வார்களிலே பெரியாழ்வார் என்கிற பெயரோடு இருக்கின்ற சிறப்பு இவருக்கே உரியது. இவருடைய வளர்ப்பு மகள்தான் ஆண்டாள் நாச்சியார். கருடாழ்வாரின் அம்சமாக அவதரித்தவர். பெருமாளை பல்லாண்டு பாடியவர். கண்ணனை குழந்தையாக மாற்றி, கன்னித் தமிழில் பிள்ளைத்…
18 மணி நேரம் காத்திருந்து விமானத்தில் தனி ஆளாக பயணம் செய்த வாலிபர்!!
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை சேர்ந்தவர் பில் ஸ்ட்ரிங்கர். இவர் ஒக்லஹோமா சிட்டியில் இருந்து வட கரோலினாவின் சார்லோட் வரை விமானத்தில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்திருந்தார்.
அதன்படி அவர் விமான நிலையம் வந்த போது குறிப்பிட்ட விமானம்…
25 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த காட்டு காளியம்மன் திருவிழா: மரத்தில் காசு துணிகட்டி வழிபாடு!!
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே 84 மலை கிராமங்கள் உள்ளன. பீஞ்ச மந்தை ஊராட்சிக்கு உட்பட்ட கட்டியாபட்டு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சுயம்பாக உள்ள பெருமாள் வடிவில் புற்று, காட்டு காளியம்மனை…
நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் உதவி- உலக…
1948-ல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இலங்கை நாட்டின் அந்நிய செலாவணி வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. கடந்த ஆண்டு முதல் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தாததைத் தொடர்ந்து, இலங்கை மிக மோசமான நிதி நெருக்கடியுடன்…
150 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கர வண்டி; ஐவர் படுகாயம் !!
நுவரெலியா - தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் கிலாரண்டன் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது
நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்துக்…
பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் மீட்பு !!
பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் இனம் காணப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வளங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை…
முகப்பருக்களை உடனடியாக தடுக்கலாம் !! (மருத்துவம்)
வெந்தயத்தைக் கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். வெந்தயம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், இதனைக் கொண்டு சருமத்தை எளிதில் பராமரிக்கலாம்.
வெந்தயம் சிறந்த…
இலங்கையை வேகமாக அபிவிருத்தி செய்ய இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகள் தேவை !! (கட்டுரை)
இலங்கையின் தற்போதைய நிலை 1990 களில் இந்தியாவின் அனுபவத்தை நினைவுபடுத்துகிறது, இருப்பினும் இந்தியாவால் நிலைமையை சீர்செய்ய முடிந்தது,
பாஸ்டில் போன்ற நெருக்கடி போன்ற ஒரு முக்கியமான நிலைக்கு அது அதிகரிக்கும். 1991 களில், இறையாண்மை…
படத்தை மிஞ்சும் திரில் நிறைந்த உண்மை கதை!! (வினோத வீடியோ)
படத்தை மிஞ்சும் திரில் நிறைந்த உண்மை கதை
அராலி விபத்து – இருவர் உயிரிழப்பு!! (PHOTOS)
யாழ்.நகர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - அராலி , வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் இரண்டு…
புத்தூரில் இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டவர்களில் 25 பெண்கள் உட்பட 31…
புத்தூரில் இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டவர்களில் 25 பெண்கள் உட்பட 31 பேர் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பலரை தேடி பொலிசார் வலை விரித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - புத்தூர் கலை ஒளி கிராமத்தில்…