உக்ரைனுக்கு மேலும் ரூ.2,500 கோடி அமெரிக்கா உதவி!!
ரஷ்யா தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் ரூ2,500 கோடி நிதியுதவி அளிக்க உள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
ரஷ்யாவை எதிர்த்து போரிட நேட்டோ அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள அமெரிக்கா, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள்…
கொரோனாவுக்கு உலக அளவில் 6,884,717 பேர் பலி!!
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.84 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,884,717 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 689,567,910 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 662,002,495 பேர்…
தோல் வியாதிகளுக்கு எளிய மருத்துவம் !! (மருத்துவம்)
சோப்பு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் தேங்காய் எண்ணெய் கலந்த சோப்புகளை பயன்படுத்தலாம். தினமும் குளிக்கும்போது ஒரு கைப்பிடி வேப்பிலை, சிறிது மஞ்சள்தூள் கலந்த நீரில் குளிக்கலாம். இந்தப் பொருள்கள் ஆன்டி-பாக்டீரியல் தன்மை கொண்டவை.…
சீனாவின் கனவை இந்தியா தகர்த்துவிட்டதா? (கட்டுரை)
இலங்கைக்குள் தங்களுடைய கால்களை நன்றாக ஊன்றிக்கொள்வதில், அண்டைய நாடான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடுமையான போட்டிகள் நிலவுகின்றன.
இவ்விரு நாடுகளிடமும் அரசாங்கங்கள் கடன்களை வாங்கி குவித்துள்ளமையால், அவ்விரு நாடுகளும் முன்வைக்கும்…
புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தில் சூழகம் அமைப்பினரால் மரநடுகை!! ( படங்கள் இணைப்பு )
அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்ற திரு.நித்தியானந்தன் சஜீந்திரன் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு ரூபாய் 50000 நிதியுதவியில் சூழகம் அமைப்பின் பொருளாளர் வசந்தி அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு கண்ணகை அம்மன் வீதியில் 01 - 06 -…
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கிம்மின் உடல் எடை கணிப்பு: வடகொரியா அதிபரின் உடல்நிலை…
ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் வடகொரிய அதிபர் கிம்மின் உடல் எடையை கணித்துள்ள தென்கொரியா அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக தெரிவித்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனிப்பட்ட தகவல்கள் குறித்து அந்நாட்டு அரசு தொடர்ந்து…
யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான…
யாழ்ப்பாணம் - நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தலைமையில் நேற்று ( 01) காலை 9.30 மணிக்கு மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில்…
யாழில். யூஸ் கொடுக்க மறுத்த பழக்கடை உரிமையாளர் மீது வாள் வெட்டு ; மூவர் கைது!!
பச்சாறு (யூஸ்) தர மறுத்தவர்கள் மீதே வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டோம் என வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதான நபர்கள் விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 25ஆம் திகதி யாழ்.நகர் பகுதியில்…
ரஷ்யாவுக்கு எதிராக போரிட உதவுங்கள்: ஐரோப்பிய உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் வேண்டுகோள்!!
மால்டோவா: மால்டோவாவில் நடைபெற்ற ஐரோப்பிய உச்சி மாநாட்டில் ரஷ்யாவுக்கு எதிராக உதவும்படி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார். மால்டோவாவில் ஐரோப்பிய நாடுகளின் உச்சிமாநாடு நடைபெற்றது. இதில் 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களை தவிர…
ராகுல் காந்தி வெளிநாடு சென்று பேசுவது ஏன் தெரியுமா? – மத்திய மந்திரி விளக்கம்!!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கலிபோர்னியாவில் அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, இந்திய பிரதமர் மோடிஜிக்கு அருகில் கடவுள்…
உலக பணக்காரர் பட்டியல் எலான் மஸ்க் மீண்டும் நம்பர் 1!!
உலக பணக்காரர் அர்னால்ட்டை பின்னுக்குத் தள்ளிவிட்டு எலான் மஸ்க் மீண்டும் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற பட்டத்தினைப் பெற்றார். எலான் மஸ்க் தனது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டினால் உலகினை திரும்பி பார்க்க வைத்தவர். அதன்பிறகு தானியங்கி எலக்ட்ரிக்…
இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு!!
300 முதல் 400 வரையிலான இறக்குமதி பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இறக்குமதி கட்டுப்பாடுகளை அடுத்த வாரம் முதல் தளர்த்த நடவடிக்கை எடுப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
மேகதாது அணையால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது – டி.கே.சிவக்குமார்!!
கர்நாடக நீர்ப்பாசனத் துறைக்கு பொறுப்பேற்றுள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவரான துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் கடந்த மே மாதம் 30-ம் தேதி, அத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மேகதாது திட்டத்திற்கு அனுமதி பெற மத்திய மந்திரியை…
கோழி இறைச்சி விலை குறையுமா?
கோழி இறைச்சியின் விலையை குறைப்பதற்கான தீர்வு இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வழங்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக உள்ளூர் சந்தையில் கோழி இறைச்சியின் சில்லறை விலை…
அதிக மின்கட்டணம் செலுத்தும் நாடுகளில் இடம்பிடித்த இலங்கை!!
ஆசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கையும் ஒன்று.
இலங்கையில் அதிகரித்துள்ள மின்கட்டணத்தினால் பெரும்பாலான மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் சில மின்சார பாவனையாளர்கள் தமது மாதாந்த மின்கட்டணம்…
நயினாதீவு அம்மன் மகோற்சவத்தை முன்னிட்டு பந்தற்கால் நாட்டும் நிகழ்வு!! (PHOTOS)
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
அந்நிலையில் பந்தல்கால் நடும் நிகழ்வு இடம்பெற்றது. காலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து பந்தற்கால்…
உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி குண்டு வீச்சு: குழந்தை உள்பட 3 பேர் பலி!!
உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். நேட்டோவில் இணைந்ததால் உக்ரைன் மீது ரஷ்யா, கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகர் கிவ், பாக்முட் உட்பட பல…
நேபாள பிரதமர் அரசுமுறை பயணம்- பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரதமர் மோடியுடன் 7 முக்கிய…
நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசண்டா, அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இவருடன் உயர்மட்டக் குழுவினரும்…
துருக்கி அதிபர் தேர்தலில் எர்டோகனுக்கு 52.14% வாக்குகள்!!
துருக்கி அதிபர் தேர்தல் மே மாதம் 14ம் தேதி நடைபெற்றது. இதில் யாருக்கும் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் கிடைக்கவில்லை. இதையடுத்து மே 28ம் தேதி இரண்டாம்முறையாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் தற்போதைய அதிபர் எர்டோகன். 52.14 சதவீத…
மல்யுத்த வீராங்கனைகளுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்.. பாஜக எம்பி நம்பிக்கை!!!
தேசிய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக பாலியால் குற்றச்சாட்டு தெரிவித்து, நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று பாஜக எம்பி மேனகா காந்தி நம்பிக்கை…
2024 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மக்களை ஆச்சரியப்படுத்தும் – வாஷிங்டனில் ராகுல்…
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 10 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். முதலில் சான்பிரான்சிஸ்கோ நகரின் சாண்டா கிளாராவில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். இந்நிலையில்,…
அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ் 1,275 ரெயில் நிலையங்கள் மேம்படுத்த தீர்மானம் !!
புதுடெல்லியில் நேற்று ரெயில்வே அமைச்சகத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எம்.பிக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில்,…
பட்டமளிப்பு விழாவில் கால் இடறி விழுந்த அமெரிக்க அதிபர்!!
அமெரிக்காவின் கொலரோடா மாகாணத்தில் விமானப்படை பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நடந்தது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்க வந்தார். அவரை பேச நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்தனர். உடனே பேச எழுந்த பைடன் கால் இடறி…
பீகாரில் ஒரு ஆண்டுக்கும் மேலாக பணிக்கு வராத 62 அரசு டாக்டர்கள்!!
பீகார் மாநில சுகாதாரத்துறை, அறிவிப்பு இல்லாமல் நீண்ட காலமாக விடுப்பில் இருந்த 62 அரசு டாக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவர்களில் சிலர் ஒரு ஆண்டாகவும், மேலும் சிலர் 5 ஆண்டுகளுக்கு மேலாகவும் பணிக்கு வராமல் இருப்பது தெரியவந்துள்ளது.…
ரஷ்ய தூதரகங்களை முடக்க ஜெர்மன் அதிரடி முடிவு !!
ஜெர்மனில் இயங்கி வரும் 5 ரஷ்ய தூதரகங்களில் 4 தூதரகங்களை மூடுவது என ஜெர்மன் அரசாங்க முடிவு செய்துள்ளதாக ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சின் ஊடகப் பேச்சாளர் இன்று (01) தெரிவித்துள்ளார்.
“உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரியில்…
நாங்கள் உங்கள் நாட்டு மக்களில்லையா? ஏன் வஞ்சிக்கின்றீர்கள்? ஜனாதிபதியிடம் வடக்கு…
நாங்கள் உங்கள் நாட்டு மக்களில்லையா? ஏன் வஞ்சிக்கின்றீர்கள்? ஜனாதிபதியிடம் வடக்கு கடற்தொழிலாளர் சமூகம் கேள்வி
வடமாகாண கடற்தொழிலாளர் சமாசங்களின் பிரதிநிதிகளின் ஊடக சந்திப்பு 01.06.2023 அன்று யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்றது.…
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும்: நிதின் கட்காரி பேச்சு!!
பாராளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக வென்று ஆட்சியைப் பிடித்து, 'ஹாட்ரிக்' அடிக்க பா.ஜ.க. முனைப்பாக உள்ளது. ஆனால் இந்த முறை பா.ஜ.க.வை வீழ்த்தி விட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளை…
பதுங்கி இருந்த ரஷ்ய துருப்புக்கள் – உக்ரைன் நடத்திய துல்லியமான தாக்குதல்!
உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் 15 மாதங்களுக்கு மேல் முடிவில்லாமல் நீடித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத மற்றும் பண உதவிகளை வழங்கி வருகின்றது.
ரஷ்ய இராணுவமும் உக்ரைன் மீது அதி பயங்கர…
மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமாரின் இனிப்பு கலந்த சொற்களை நம்ப கூடாது –…
மேகதாதுவில் அணை கட்டும் பணிகளை தீவிரப்படுத்த இருப்பதாக அம்மாநில துணை முதல்வரும், நீர்பாசனத்துறை அமைச்சருமான டிகே சிவக்குமார் கூறிய கருத்துக்கு தமிழக அரசியலில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் தங்களது…
அமெரிக்காவின் அடுத்த அதிபர் தேர்தல் – வெளியான கணிப்புக்கள்..!
அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ், அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகி வருகிறார்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 63 வயதான மைக் பென்ஸ் 2017 முதல் 2021 வரை அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கீழ் துணை அதிபர் பதவியை…
30 ஆண்டுகள் கொடுத்த 500 மனுக்களை சுமந்து வந்ததால் ஜமாபந்தியில் பரபரப்பு!!
திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற்று வருகிறது. மணமை, வடகடம்பாடி, எச்சூர், கடம்பாடி, குழிப்பாந்தண்டலம், பூஞ்சேரி, எச்சூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட…
பெற்ற மகளை 25 முறை கத்தியால் குத்திக்கொன்ற தந்தை..!
இந்தியாவின் குஜராத்தில் தனது மகளை 25 முறை கத்தியால் குத்திக்கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்தவர் ராமானுஜ் சாஹூ (45) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமானுஜ் சாஹூவுக்கும் அவரது மகள்…
சீமெந்து விலை குறைகிறது !!
எதிர்வரும் இரண்டு நாட்களில் சீமெந்து மூடையின் விலை 300 முதல் 500 ரூபா வரை குறைவடையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து சீமெந்து உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடியதாக நேற்று (01) நடைபெற்ற…