;
Athirady Tamil News

வல்வெட்டித்துறையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய யாழ். பல்கலை மாணவர்கள்

0

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பித்துள்ள நிலையில்  , வல்வெட்டித்துறை ஆலடி சந்தி பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பல்கலைக்கழக மாணவர்களால் வழங்கப்பட்டது.

கொட்டும் மழைக்கு மத்தியிலிலும் கஞ்சியினை பலரும் வாங்கி பருகினர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.