ரயில் திணைக்களத்துக்கு பாரிய இழப்பு !!
கடந்த சில வருடங்களில் இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு சுமார் 10 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த இழப்பை நிவர்த்தி செய்ய ரயில் கட்டணங்கள் மீள்திருத்தப்பட வேண்டும் எனவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன…
அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 68.90 கோடியாக அதிகரிப்பு!!!
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.90 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ்…
ஒஸ்மானியா கல்லூரியில் பயிற்சி ஆசிரியரொருவர் மீது பாடசாலை மாணவன் ஒருவர் தாக்குதல்!!
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் பயிற்சி ஆசிரியரொருவர் மீது பாடசாலை மாணவன் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.
இன்று செவ்வாய்க்கிழமை(24) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் கடந்த ஆண்டு…
ராஜகுமாரி மரணம்: சபையில் மனோ ஆவேசம்!!
பிரபல கலைஞர் சுதர்மா ஜயவர்தன வீட்டில் பணி செய்த பதுளையை சேர்ந்த ராஜ்குமாரியின், சடலத்தை மீண்டும் வெளியெடுத்து, மறு பிரேத பரிசீலனைக்கு உத்தரவிட வேண்டுமென்றும், அந்த பரிசீலனையை பேராதெனிய பல்கலைக்கழக மருத்துவ பீடத்திடம் ஒப்படையுங்கள்…
6 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!!
லங்கா சதொச நிறுவனம் 06 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
இதன்படி, 400 கிராம் பால் மா (லங்கா சதொச) பொதியின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,030 ரூபாவாகும்.
1 கிலோ காய்ந்த மிளகாயின் விலை 45…
பழங்குடியின கிராமத்தில் பணியாற்றி மாணவர்கள் மனதை வென்ற ஆசிரியருக்கு ஊரே திரண்டு…
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் விக்ரம்காட் தாலுகா காஸ்பாடா பழங்குடியின கிராமத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அஜித் கோனத் (வயது35). புனேயில் பிறந்து வளர்ந்த இவர் 14 ஆண்டுகளுக்கு முன் காஸ்பாடா ஜில்லா…
கொரோனாவுக்கு உலக அளவில் 6,881,203 பேர் பலி!!
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.81 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,881,203 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 689,083,203 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 661,493,958 பேர்…
2022-2023 நிதி ஆண்டுக்கு ஆன்லைனில் வருமானவரி கணக்கு தாக்கல் தொடங்கியது!!
ஆன்லைனில் 2022-2023 நிதிஆண்டுக்கான வருமான வரி கணக்குகளை படிவம் 1 மற்றும் படிவம் 4-ல் தாக்கல் செய்யும் பணியை வருமான வரித்துறை தொடங்கி உள்ளது. இதர படிவங்களில் தாக்கல் செய்வது விரைவில் தொடங்கும் என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.…
வேலணை அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களின் சிரார்த்த தினத்தில் “விசேட அன்னதான” நிகழ்வு..…
வேலணை அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களின் சிரார்த்த தினத்தில் “விசேட அன்னதான” நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
################################
ஆண்டுபல இப்புவியில் அமைதியாய் வாழ்ந்திருந்து
உறவுகளை ஆறாத்துயரில் தவிக்கவிட்டு
ஆலாலகண்டணவன்…
பரஸ்பர நம்பிக்கையும், மரியாதையும் இந்தியா – ஆஸி. இடையேயான உறவின் வலுவான அடித்தளம்:…
சிட்னியில் இந்திய வம்சாவளிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, ‘இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உறவின் வலுவான மற்றும் மிகப்பெரிய அடித்தளம் பரஸ்பர நம்பிக்கையும், மரியாதையும், அதன் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் இந்திய வம்சாவளிகள்’ என புகழ்ந்து…
நடப்பாண்டில் 5 கோடி பேர் உள்நாட்டு விமானங்களில் பயணம்- முந்தைய ஆண்டைவிட 43 சதவீதம்…
உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி அடைந்துள்ளது என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. பல்வேறு உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள் அளித்துள்ள தரவுகளின்படி, நடப்பாண்டில் பயணிகளின் எண்ணிக்கை 5…
இலங்கை ரூபாவின் பெறுமதி குறித்த அறிவிப்பு!!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி இன்றைய தினம் (24) டொலரின் கொள்வனவு விலை 297.98 ரூபாவாகவும் விற்பனை விலை 311.23 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக…
இன்று முழு நாட்டுக்கும் தெரியவரும்!!
நாட்டின் பக்கம் நிற்பவர்கள் யார்,நாட்டைக் குழப்பும் கும்பலுடன் இருப்பவர்கள் யார் என்பது இன்று முழு நாட்டுக்கும் தெரியவரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இருநூற்றி இருபது இலட்சம் மக்களுடன் நிற்பதா அல்லது நாட்டை…
இலங்கை வரும் சீனர்களுக்கு எச்சரிக்கை!!
இலங்கைக்கு பயணிக்கும் சீன பிரஜைகளை இலங்கையின் சடடதிட்டங்களைப் பின்பற்றுமாறு கொழும்பிலுள்ள சீன தூதரகம் அறிவித்தல் விடுத்துள்ளது.
கல்வி, வியாபாராம், தொழில் மற்றும் சுற்றுலா என பல்வேறு தேவைகளின் நிமித்தம் சீனாவிலிருந்து இலங்கை்கு வரும் சீன…
மதுக்கடைகள் திறந்து மூடும் நேரத்தை மாற்றவும்!!
மதுவரிக்காக மதுபானக் கடைகள் குறைந்தது காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையாவது திறந்திருக்கப்பட வேண்டும் என பாராளமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்தார்.
மதுபான கடைகள் இரவு 9 மணிக்கே மூடப்படுவதால் சில பில்லியன் ரூபாய் வருமான இழப்பு…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அருங்காட்சியகம் திறந்துவைக்கப்பட்டது.!! (PHOTOS)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதி.கா.இந்திரபாலா தொல்லியல் அருங்காட்சியகம் இன்றைய தினம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வு கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றதுடன், அதனை தொடர்ந்து கலாநிதி இந்திரபாலா தொல்லியல் கண்காட்சியும்…
குஜராத்தில் பிறந்தவர் இங்கிலாந்து மேயராக தேர்வு!!
குஜராத்தில் பிறந்த யாகூப் படேல் இங்கிலாந்து நாட்டில் பிரஸ்டன் நகரின் புதிய மேயராக பதவி ஏற்றார். குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் பிறந்த யாகூப் படேல், 1976ம் ஆண்டு பரோடா பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பை முடித்தார்.
பின்னர்…
வாடிக்கையாளர்களிடம் வியாபாரிகள் செல்போன் எண் கேட்கக்கூடாது: மத்திய அரசு அதிரடி உத்தரவு!!
வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு செல்போன் எண்களைத் தருமாறு சில்லரை வியாபாரிகள் வற்புறுத்துவதாகவும், அவ்வாறு தர மறுத்தால் அவர்களுக்கு சேவைகள் வழங்கப்படுவதில்லை எனவும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகத்துக்கு புகார்கள்…
இங்கிலாந்து பொருளாதாரம் மந்தநிலையை அடையாது!!
அமெரிக்காவில் இயங்கி வரும் சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டின்படி இங்கிலாந்து பொருளாதாரம் இந்த ஆண்டு மந்தநிலையை அடையாது என்று கணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 0.3 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்த இங்கிலாந்தின் பொருளாதாரம் இந்த…
திருப்பதி கோவிலில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்த முடிவு !!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பலத்த சோதனைக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஏழுமலையானை தரிசிப்பதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்த போதிலும் அதனுடைய புனித தன்மை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு…
ரஷ்ய உள்துறை அமைச்சர் சவுதி அரேபியா பயணம்!!
சவுதி அரேபியாவில் 32வது அரபு லீக் மாநாடு கடற்கரை நகரமான ஜெட்டாவில் வெள்ளியன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் 22 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மேலும் சிறப்பு விருந்தினராக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார். ரஷ்யாவின்…
ஆந்திராவில் செம்மரம் கடத்திய கள்ளக்குறிச்சி வாலிபர் கைது!!
ஆந்திர மாநிலம் கர்னூல் டிஐஜி செந்தில் குமார் உத்தரவின்படி, அதிரடிப்படை டிஎஸ்பி செஞ்சுராஜூ தலைமையில் அன்னமையா மாவட்டம் ராஜாம்பேட்டை மண்டலம் எஸ்ஆர் பாலம் ரோல்லமடுகு பகுதியில் சோதனை நடத்தினர். சாலமக்குள பகுதியில் சிலர் செம்மரங்களை வெட்டி…
ரஷ்ய எல்லையில் 2ம் நாளாக டிரோன் தாக்குதல்!!
உக்ரைன் ரஷ்யா எல்லைப் பகுதியில் உக்ரைன் வீரர்கள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா கூறுவதை உக்ரைன் மறுத்துள்ளது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. ஓராண்டை கடந்து நீடித்து வரும்…
நினைவுத் தூபி வெட்ககேடு !!
முப்படையினரையும், விடுதலை புலிகளையும் சமநிலையில் வைத்துப் பார்க்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் வெட்கக்கேடானது என்றும் அரசாங்கத்தின் இந்த செயலுக்கு வெட்கமடைகிறேன் என்றும் தெரிவித்த ரியர் அட்மிரல் சரத் வீரசேகர எம்.பி, நினைவு தூபி…
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி !!
ஹபராதுவ பகுதியில் இன்று(24) காலை துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி 38 வயது நபர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், முச்சக்கரவண்டியில் பயணித்த குறித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில்…
அலி சப்ரி ரஹீம் விடுதலை !!
மூன்றரை கிலோகிராம் தங்கத்துடன் வெளிநாட்டில் இருந்து நாட்டுக்குள் பிரவேசித்த முஸ்லிம் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மூன்றரை கிலோகிராம் தங்கத்துடன் வெளிநாட்டில்…
எம்.பிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் !!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 3 கிலோ தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.யான அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய…
இனப் படுகொலையை அனுஷ்டிப்போம் !!
இலங்கையில் இடம் பெறாத இனப் படுகொலையை கனடா அனுஷ்டிக்கும் போது கனடாவில் இடம்பெற்ற இனப் படுகொலையை நாம் அனுஷ்டிக்க வேண்டும் என்றும் அதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற…
14 பேரின் சடலங்கள் மீட்பு !!
இந்திய மத்திய கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடிக் கப்பலின் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் இலங்கை கடற்படையினரால் இதுவரை 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரையின் பேரில் கடற்படை சுழியோடி…
கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு !!
இந்த வருடத்திற்கான பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகத்தை எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முதலாம் கட்டத்தின் கீழ் சீனாவில் இருந்து பெறப்பட்ட…
மோதி, ஜெயா என பெயரிடப்பட்ட நாய்களை தத்தெடுத்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்!!
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு இத்தாலி மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் கடந்த டிசம்பர் மாதம் சுற்றுலா வந்தனர். அப்போது அங்குள்ள அஸ்ஸி காட் என்ற தெரு ஒன்றில் நடந்து சென்ற போது தெரு நாய்கள் சில ஒன்று சேர்ந்து பெண் நாய்…
விளையாட்டு, உணவு, மசாலாக்கள் என பல அம்சங்கள் இந்தியா, ஆஸ்திரேலியாவை இணைத்துள்ளது: பிரதமர்…
விளையாட்டு, உணவு, மசாலாக்கள் என பல அம்சங்கள் இந்தியா, ஆஸ்திரேலியாவை இணைத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இந்தியர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி பேசினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி என…
கனவு நிறைவேறியது.. அழகு சாதன பிராண்டின் விளம்பர முகம் – வைரலாகும் தாராவி சிறுமி! !!
மும்பையின் தாராவியை சேர்ந்ச 14 வயது சிறுமி "ஃபார்ஸ்ட் எசென்ஷியல்ஸ்" (Forest Essentials) எனும் அழகுசாதன பிராண்டின் விளம்பர தூதராக தேர்வு செய்யப்பட்டார். அதன்படி "தி யுவி கலெக்ஷன்" எனும் பெயரில் விளம்பரங்களில் நடிக்க உள்ளார். ஹாலிவுட் நடிகர்…
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் புதிதாக இந்திய தூதரகம் அமைக்கப்படும்: சிட்னியில் பிரதமர் மோடி…
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் புதிதாக இந்திய தூதரகம் அமைக்கப்படும் என சிட்னியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன்வார்ன் இறந்தபோது ஏராளமான இந்தியர்களும் துயரமடைந்தனர். பல நாடுகளில் வங்கிஅமைப்புகள் சிக்கலில்…