பயன்படுத்தாத கணக்குகளை நீக்கும் கூகுள்!!
குறைந்தது 2 வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் கணக்குகளை நீக்கும் செயலை தொடங்கியுள்ளது கூகுள் நிறுவனம். இமெயில், யூடியூப், கூகுள் டிரைவ் மற்றும் பிற கூகுள் கணக்குகளில் உள்ள புகைப்படங்கள் மற்றும் உள்ளடக்கங்கள் நீக்கப்படும் என்றும், இந்த…
அதிக வெப்பம் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!!
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தை அளவிடும் வெப்பச் சுட்டெண் அவதானமாக இருக்க…
யாழ் இந்திய துணைத் தூதரகத்தால் இன்று(17) யாழ்ப்பாண இந்து கல்லுரிக்கு ஒரு தொகுதி நூல்கள்!!…
யாழ் இந்திய துணைத் தூதரகத்தால் இன்று(17) யாழ்ப்பாண இந்து கல்லுரிக்கு ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன. யாழ் இந்திய துணைத்தூதுவர் அவர்களினால் கல்லூரி அதிபர் திரு.செந்தில்மாறன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
ரன்வேயின் பாதியில் நின்றுபோன விமானப்படை விமானம்: லே விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து !!
லடாக்கில் உள்ள லே விமான நிலையத்தில். இந்திய விமானப்படைக்கு சொந்தமான போக்குவரத்து விமானம் இன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஓடுபாதையின் நடுவில் நின்றுவிட்டது. அந்த விமான நிலையத்தில் ஒரே ஒரு ரன்வே மட்டுமே இருப்பதால் வேறு எந்த விமானத்தையும்…
கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் காணமல்போன யாழ் இளைஞன்!! (PHOTOS)
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் காணமல் போயுள்ளார்.
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மயிலிட்டி தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே கொழும்பு புறக்கோட்டையில் வேலை…
வாட்ஸ்அப்-இல் அறிமுகமாகும் வேற லெவல் அம்சம் – எதற்கு தெரியுமா?!!
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு டேப்லெட் வெர்ஷனில் சைட்-பை-சைட் பெயரில் புதிய அம்சம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் ஏற்கனவே உள்ள சாட்களை திரையின் ஒருபகுதியில் வைத்துக் கொண்டு மேலும் அதிக சாட்களுக்கு பதில் அனுப்பவும், சாட் செய்யவும் உதவுகிறது.…
உலகில் உள்ள வினோதமான 5 குடும்பங்கள்!! (வினோத வீடியோ)
உலகில் உள்ள வினோதமான 5 குடும்பங்கள்
முதல்வர் பதவி கிடைக்காவிட்டால்..? கார்கேவிடம் டிகே சிவக்குமார் கூறிய தகவல்!!!
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, மாநிலத்தில் ஆட்சியமைக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வரை காங்கிரஸ் கட்சி மேலிடம் தேர்வு செய்யும் என்று கடந்த ஞாயிற்று…
ஆப்பிள் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆர்எஸ்ஆர் அப்டேட் வெளியீடு!!
ஆப்பிள் நிறுவனம் தனது வரலாற்றிலேயே முதல் முறை காரியம் ஒன்றை செய்திருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக ரேபிட் செக்யுரிட்டி ரெஸ்பான்ஸ் (ஆர்எஸ்ஆர்) அப்டேட்டை வெளியிட்டுள்ளது. பீட்டா டெஸ்டர்கள் மற்றும் டெவலப்பர்கள் மட்டுமின்றி இந்த…
ராகுல் காந்தி அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்!!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யான ராகுல் காந்தி அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியான செய்தியில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி வரும் 31-ம் தேதி அமெரிக்கா செல்கிறார். அங்கு…
ரூ. 16 ஆயிரம் கோடி கொடுங்க.. ஆப்பிளை கதிகலங்க செய்த புதிய வழக்கு – என்னாச்சு…
ஆப்பிள் ஐபோன் திராட்லிங் பிரச்சினை தற்போதைக்கு முடிவதாக தெரியவில்லை. ஆப்பிள் நிறுவனம் 2 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 16 ஆயிரத்து 358 கோடி) இழப்பீடு வழங்க இங்கிலாந்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னதாக பழைய ஐபோன்களின் வேகத்தை…
கொவிட் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை !!
கொவிட்-19 வைரஸ் உட்பட பல்வேறு வகையான வைரஸ்கள் பரவுவதைத் தடுக்க, முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதாரப் பரிந்துரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHI) இன்று அறிவித்துள்ளது.
தற்போது, குறிப்பிடத்தக்க…
பட்டை திருடன் கூரையிலிருந்து விழுந்தான் !!
திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்வதற்காக சென்ற பொலிஸ் அதிகாரிகளைக் கண்டதும், சந்தேகநபர் வீட்டின் கூரை மீது ஏறி தப்பிச் செல்ல முயற்சித்ததில் காயமடைந்துள்ளதாக இமதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
அமுகொதுகந்த, பிலான பிரதேசத்தில் வசிக்கும் 35…
மேற்கு வங்காளத்தில் சோகம் – பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 5 பேர் பலி…
மேற்கு வங்காளத்தின் புர்பா மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள எக்ரா நகரில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இங்கு பலர் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் பட்டாசு ஆலை நேற்று வழக்கம்போல் இயங்கி கொண்டிருந்தது. அப்போது சற்றும்…
ப்ளிப்கார்டில் விற்பனை – நத்திங் போன் 2 இந்திய வெளியீடு உறுதி!!!
நத்திங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் போன் 2 மாடல் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் அமெரிக்க சந்தையில் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருப்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில்,…
இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன விஞ்ஞானி சிறையில் அடைப்பு !!
டி.ஆர்.டி.ஓ. என அழைக்கப்படும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்துக்கு சொந்தமான ஆய்வகம் மராட்டிய மாநிலம் புனேயில் உள்ளது. இதில் இயக்குனராக பணியாற்றி வந்தவர் பிரதீப் குருல்கர். இவர் பாகிஸ்தானை சேர்ந்த உளவு அமைப்பு…
5 ஜிபி இலவச டேட்டா வழங்கும் வோடபோன் ஐடியா!!
இந்திய சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்களிடம் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் வி நிறுவனத்தின் பயனர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தொடர் நஷ்டம் காரணமாகவும், பயனர்கள் எண்ணிக்கை குறைவதாலும் வி…
ஜூன் 1-ந்தேதி முதல் ஜனாதிபதி மாளிகையை வாரத்தில் 6 நாட்கள் பார்வையிட அனுமதி!!
ஜனாதிபதி மாளிகை, பொதுமக்கள் பார்வைக்கு ஏற்கனவே திறந்துவிடப்பட்டுள்ளது. பிரதான கட்டிடம், புல்வெளி பகுதி, அசோகா மண்டபம் உள்ளிட்ட பகுதிகள் முதல் பகுதியாகவும், அருங்காட்சியக வளாகம் 2-வது பகுதியாகவும் பிரிக்கப்பட்டு பார்வையிட…
வேலை தேட உதவும் லின்க்டுஇன் நிறுவனத்திலேயே 700 பேர் பணிநீக்கம்!!
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் லின்க்டுஇன் தளம் மக்கள் வேலை தேட உதவி வருகிறது. மற்றவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுக்க உதவும் லின்க்டுஇன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 700 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். இந்த முறை விற்பனை, நிர்வாகம்…
நாடு முழுவதும் 2,597 மாநில கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு: 6 கட்சிகளுக்கு தேசிய…
இந்திய தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மாநில கட்சிகள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு புது பட்டியல்…
மதுப்பிரியர்களுக்காக அரசிடம் கோரிக்கை !!
மதுபானத்தின் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து மதுக் கொள்வனவு வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே இதைக் கருத்தில் கொண்டு சாமான்ய மக்கள் மலிவு விலையில் மதுவைக் கொள்வனவு செய்ய அனுமதிக்குமாறு நாட்டின் முன்னணி மது உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திடம்…
சந்தேகநபரை கவனிக்காத இருவர் இடைநீக்கம் !!
ஹெரோய்ன் மில்லிகிராம் 6,500 உடமையில் வைத்திருந்தமை மற்றம் பல பிடிவிறாந்துகள் பிறப்பிக்கப்பட்டிருந்த நபர், தலங்கம பொலிஸாரினால் தலவத்துக்கொட பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
அவ்வாறு கைது செய்யப்பட்டு பொலிஸ் ஜீப்பில்…
கோட்டா மீது குண்டுத்தாக்குதல்: LTTE பொறியியலாளர் விடுவிப்பு !!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய காலப்பகுதியில், கொள்ளுப்பிட்டி பித்தல சந்தியில் வைத்து தற்கொலைத்தாக்குதல் நடத்தி, அவரை படுகொலைச் செய்வதற்கு சூழ்சிகளை செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 17 வருடங்கள்…
2024 இலிருந்து இலங்கை பாடசாலைகளில் AI !!
2024 ஆம் ஆண்டிலிருந்து தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய இரு புதிய பாடங்களை இலங்கை பாடத்திட்டத்தில் அறிமுகப் படுத்தவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப்…
மூத்த மகள் வன்புணர்வு: தந்தைக்கு விளக்கமறியல் !!
தன்னுடைய மூன்று மகள்களில் மூத்த மகளான 19 வயது யுவதியை, நீண்ட காலமாக பாலியல் வன்புணர்வு உட்படுத்தி வந்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், அந்த யுவதியின் தந்தையான 46 வயதான நபர், கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில்…
அதிகபட்சம் 200MP பிரைமரி கேமரா கொண்ட ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் அறிமுகம் !!
ரியல்மி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரியல்மி 11, ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் என்று மூன்று ஸ்மார்ட்போன்கள் இதில் உள்ளன. இவற்றில் ரியல்மி…
மோடி அரசின் 9-வது ஆண்டு விழாவை ஒரு மாதம் கொண்டாட திட்டம்!!
பிரதமர் மோடி, 2014-ம் ஆண்டு முதல்முறையாக பிரதமராக பதவி ஏற்றார். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று அந்த ஆண்டில் மே 30-ந்தேதி, தொடர்ந்து 2-வது தடவையாக பிரதமராக பதவி ஏற்றார். வருகிற 30-ந்தேதியுடன் அவர் ஆட்சி பொறுப்பேற்று 9…
இமானுவேல் ஆனோல்ட் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.!!
யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மேலும் குறித்த வழக்கு எதிர்வரும் ஜுலை 17ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தனது…
யாழ்.வரணி மத்திய கல்லூரியின் வகுப்பறைக் கட்டடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது.!! (PHOTOS)
யாழ்.வரணி மத்திய கல்லூரியின் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வகுப்பறைக் கட்டடத் தொகுதி இன்று (17) பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.
1954 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கட்டடத் தொகுதி, வரணி ஒன்றியத்தின் 5 மில்லியன் ரூபா நிதியுதவியில்…
வாட்ஸ்அப் நிறுவனம் மைக்ரோபோனை பயன்படுத்திய விவகாரம் – இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது…
வாட்ஸ்அப் செயலி பயனர்களின் ஸ்மார்ட்போன் மைக்ரோபோனினை இயக்கியதாக எழுந்த சர்ச்சையில் அரசு விசாரணை நடத்தும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். பயனர் தனியுரிமை விவகாரத்தில் இதுபோன்ற செயலை…
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம்!!
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று (17) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று முற்பகல் புதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம் செய்து…
முதல்-மந்திரி பதவி: சித்தராமையா, டி.கே.சிவக்குமாருடன் 90 நிமிடங்கள் நீடித்த…
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நிலையில் முதல்-மந்திரி பதவியை பிடிப்பதில் டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இருவரும் டெல்லி சென்றுள்ள நிலையில்…
யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் யாழ்ப்பாண பொலிஸாரினால் இன்று கைது!!
யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் யாழ்ப்பாண பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக…
அசத்தல் அம்சங்கள் நிறைந்த ஆண்ட்ராய்டு 14 – எந்தெந்த போன்களுக்கு கிடைக்கும் தெரியுமா?…
கூகுள் நிறுவனத்தின் I/O 2023 நிகழ்வில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்புகளில் ஒன்று ஆண்ட்ராய்டு 14 ஒஎஸ். ஆனால் இதை பற்றி கூகுள் பெரிதாக எதையும் கூறவில்லை. மாறாக புதிய ஒஎஸ் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும் என்று மட்டும் அறிவித்தது.…