;
Athirady Tamil News

சர்க்கரைக்கு மாற்று பொருளை பயன்படுத்தாதீர்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

நீரிழிவு நோயாளிகள் பலரும் சர்க்கரை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதால் அதற்கு மாற்றான பொருட்களை (ஸ்வீட்னர்கள்) பயன்படுத்துகிறார்கள். ஆனால் சர்க்கரைக்கு மாற்றான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை மணி…

பிரதமர் மோடி ‘வேலைவாய்ப்பு திருவிழா’ நடத்தியதை கிண்டல் செய்த ஜெய்ராம் ரமேஷ்!!

பிரதமர் மோடி 'வேலைவாய்ப்பு திருவிழா' நடத்தியதை கிண்டல் செய்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- 'வேலைவாய்ப்பு திருவிழா' மூலம் அரசு நிர்வாகத்தை…

டுவிட்டர் புதிய சிஇஒ லிண்டா யாக்கரினோ – எலான் மஸ்க் அறிவிப்பு!

டுவிட்டர் நிறுவன தலைவர் எலான் மஸ்க் தனது சமூக வலைதள நிறுவனத்திற்கு புதிய தலைமை செயல் அதிகாரியை நியமனம் செய்து விட்டதாக அறிவித்து இருந்தார். மேலும் புதிய சிஇஒ பெண் என்று மட்டும் கூறி, அவர் யார் என்பது பற்றி எந்த தகவலும் வழங்கவில்லை. இதைத்…

சர்ச்சைக்குரிய போதகரின் விசேட அறிவிப்பு !!

ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இலங்கை வரவுள்ளதாக சர்ச்சைக்குரிய பிரசங்கங்களை வழங்கிய கிறிஸ்தவ மத போதகர் ஜெரம் பெர்னாண்டோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “வணக்கம் குடும்பத்தினரே, நீங்கள் அனைவரும் அறிந்தது போல, நான் முன்பு…

904 பில்லியன் ரூபாய் நிலுவையில் உள்ளது !!

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு 2022 டிசெம்பர் 31ஆம் திகதி வரை கிடைக்க வேண்டிய நிலுவையான வரி, தண்டப்பணம் மற்றும் வட்டியின் பெறுமதி 904 பில்லியன் ரூபாய் என்று அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) புலப்பட்டது. இந்தத்…

டொக்டர் ஷாபியின் கைது நியாயமானது !!

குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் ஷாபி ஷிஹாப்தீனை கைது செய்வதற்கு நியாயமான காரணம் இருந்ததால், அவர் கைது செய்யப்பட்டிருப்பது நியாயமானது என்றும் அவரது அடிப்படை உரிமைகள் மீறப்படவில்லை என்றும் உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித்…

முதியவர்களுக்கான தனிச்சிறப்பான இட மாற்று சிகிச்சை பராமரிப்பின் பயன்கள்!!

இந்தியாவில் முதியவர்களுக்கு, குறிப்பாக அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய காலம் மற்றும் நோயிலிருந்து மீண்டு குணமடையும் காலம் ஆகிய சூழலில் இட மாற்று பராமரிப்பு சேவை என்பது, சிகிச்சையின் ஒரு அத்தியாவசிய அங்கமாக இருக்கிறது. மருத்துவமனையில்…

பிரதமர் மோடி ஜப்பான் உள்பட 3 நாடுகளுக்கு பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 19-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 6 நாட்களில் ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். பிரதமரின் இந்த பயணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய வெளியுறவு…

அதிரடியாக வந்த பொலிஸார்; தப்பி ஓடிய ATM கொள்ளையர்கள் !!

ஹம்பாந்தோட்டை வீரவில நகரில் பொருத்தப்பட்டிருந்த அரச வங்கிக்கு சொந்தமான ATM இயந்திரத்தை உடைத்து பணத்தை திருடும் முயற்சி பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.50 மணியளவில் பொலிஸாரினால் பொருத்தப்பட்டிருந்த அவசர சமிக்ஞை…

ஒரே நாளில் 400 டெங்கு நோயாளர்கள் !!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் 412 டெங்கு நோயாளர்கள் நேற்று முன்தினம் (15) பதிவானதாக தேசிய டெங்கு ஒழிப்பு…

புதிய ஆளுநர்கள் நியமனம் இன்று !!

வடக்கு, கிழக்கு மற்றும் வட மேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று நியமிக்கப்படவுள்ளனர். வடக்கு, கிழக்கு, மேல், வட மேல், சபரகமுவ மற்றும் ஊவா மாகாண ஆளுநர்களைப் பதவி விலகுமாறு ஜனாதிபதி அலுவலகம் அறிவுறுத்தியதாக அண்மையில் தகவல்கள்…

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி !!

பதவிய, புல்மோட்டை ஆறாம் கட்டை மஹசென்புர பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 38 வயதான ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்…

வடபகுதியில் கறுவா செய்கையை ஊக்குவிக்கும் முகமாக அது குறித்த விளக்க செயலமா்வு!!

வடபகுதியில் கறுவா செய்கையை ஊக்குவிக்கும் முகமாக அது குறித்த விளக்க செயலமா்வு ஒன்று எதிா்வரும் மே 20 ஆம் திகதி சனிக்கிழமை வட்டுக்கோட்டை பங்குரு முருகன் கோவில் சமூக மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது. காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி…

வெள்ளைவான் புரளியால் வாகனம் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டதுடன், மூவர் காயம்!! (PHOTOS)

வெள்ளைவான் புரளியால் வாகனம் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் வை எம் சி ஏ வீதியில் பொருட்கள் விற்பனை செய்வதற்காக சென்ற…

யாழில் ஓய்வுபெற்ற ஆசிரியர் தீயில் எரிந்து மரணம்!!

யாழ்ப்பாணம், கோப்பாய் வடக்கு கட்டுப்பலானை பகுதியில் கார்த்திகேசு திருப்பதி (65) எனும் ஓய்வு பெற்ற ஆசிரியர் தனக்குத்தானே தீமூட்டி உயிரை மாய்த்துள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டம் பெற்ற இவர் கோப்பாய் கிறீஸ்தவ கல்லுாரியில் நீண்ட…

தமிழகத்தை உலுக்கிய கள்ளச்சாராய உயிரிழப்புகள்… தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!!

விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் பலியாகினர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் எத்தனால் கலந்த சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்தனர். இந்த…

எல்லா சாராயங்களின் விற்பனையையும் கட்டுப்படுத்த வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் !!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் எக்கியர்குப்பம், சித்தாமூர் பேருக்கரணை ஆகிய இடங்களில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயிரிழப்புகளுக்கு காரணமானது கள்ளச்சாராயம் இல்லை…

இனி நெரிசல் குறையும்.. சென்னை தி.நகர் ஆகாய நடை மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர்!!

சென்னையின் மிகப்பெரிய வர்த்தக பகுதியான தியாகராய நகர் வரும் ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தியாகராய நகர் பேருந்து நிலையம் வரை ஆகாய மார்க்கமாக நடந்து செல்லும் வகையில் ஆகாய நடை மேம்பாலம்…

பள்ளி வகுப்பறையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 5 ஆசிரியர்கள் கைது!!

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியில் உள்ள பழங்குடியின மாணவிகளிடையே நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து தனியார் தன்னார்வ அமைப்பு ஒன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது தன்னார்வலர்கள் அங்குள்ள மாணவிகளிடம் இதுபோன்ற சம்பவம் ஏதாவது…

திருப்பதி கோவிலில் ரூ.300 தரிசன டிக்கெட் மாதந்தோறும் 24-ந் தேதி ஆன்லைனில் முன்பதிவு!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைகள் மற்றும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வெவ்வேறு தேதிகளில் வெளியிடப்படுகிறது. முன்கூட்டியே இது குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டிய நிலை உள்ளது. இதனால் பக்தர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. ஆனாலும்…

வலுக்கும் உக்ரைன் போர் – கடும் எதிர்ப்பையும் மீறி முன்னேறும் உக்ரைன்படை !!

உக்ரைனியப் படைகள் "கடுமையான எதிர்ப்பை" மீறி பாக்முட்டைச் சுற்றியுள்ள பக்கவாட்டில் முன்னேறி ரஷ்ய வீரர்களை பிணைக் கைதிகளாக பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பில் உக்ரைனின் (கிழக்கு) படைகளின் செய்தித் தொடர்பாளர் Serhii…

டெல்லி சாலையில் கட்டிப்பிடித்தபடி ஸ்கூட்டர் ஓட்டிய தம்பதி!!!

டெல்லியில் மெட்ரோ ரெயிலில் பயணிகள் சிலர் அத்துமீறி நடந்து கொண்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் டெல்லியில் பரபரப்பான ஒரு சாலையில் ஸ்கூட்டரில் செல்லும் இளம் தம்பதி ஒருவரையொருவர்…

கனடாவில் கோர விபத்து – பரிதாபமாக உயிரிழந்த இலங்கை தமிழ் இளைஞன் !!

கனடாவில் ஏற்பட்ட வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இச் சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு…

தினசரி பாதிப்பு தொடர் சரிவு- புதிதாக 656 பேருக்கு கொரோனா!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. பாதிப்பு நேற்று 801 ஆக இருந்த நிலையில் இன்று 656 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 82 ஆயிரத்து 131 ஆக உயர்ந்துள்ளது. தொற்று…

லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா மீண்டும் சாம்பியன்: வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக…

லா லிகா எனப்படும் ஸ்பெயின் லீக் கால்பந்து ஆட்டத்தில் 27-வது முறையாக பட்டத்தை கைப்பற்றியுள்ள பார்சிலோனா அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். முன்னணி கிளப் அணிகளுக்கான லா லிகா கால்பந்து தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று…

வெடுக்குநாறி மலையிலிருந்து தையிட்டிக்கு !! (கட்டுரை)

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தை நொதிக்கச் செய்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான். பொலிஸாரோடு முரண்பட்டதன் மூலம் அதை உணர்ச்சிகரமான ஒரு விவகாரமாக மாற்றியதும் அந்தக் கட்சி தான். அதன் விளைவாகத் தமிழரசுக் கட்சியும் உட்பட ஏனைய கட்சி…

லஞ்ச வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது!!

டெல்லி அரியானா பவனில் குடியுரிமை ஆணையராக இருந்து வருபவர் தர்மேந்தர் சிங். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் கடந்த ஆண்டு சோனிபட் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றினார். இந்த சமயத்தில் இவர் கட்டிடங்கள் கட்டுவதற்காக விதி முறைகளை மீறி டெண்டர் தொகையை…

ஐரோப்பிய நாடான குரோசியாவில் பெய்த கனமழையால் ஆற்றின் கரைகள் உடைந்தன; நகருக்குள் வெள்ளம்…

ஐரோப்பிய நாடான குரோசியாவில் பெய்த கனமழை காரணமாக ஆற்றின் கரைகள் உடைந்து நகருக்குள் வெள்ளம் பாய்ந்தோடியதால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். குரோசியா நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 24…

திருமலை நாதநீராஞ்ச மண்டபத்தில் 2021-ம் ஆண்டு ஜூலை 25-ந்தேதி தொடங்கிய பாலகாண்ட பாராயணம்…

மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டி 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ந்தேதி திருமலையில் ஏழுமலையான் கோவில் எதிரே உள்ள நாத நீராஞ்சன மண்டபத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தால் பாலகாண்ட பாராயண நிகழ்ச்சி தொடங்கியது. அந்த நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது.…

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி!!

அமெரிக்காவில் நியூமெக்சிகோவின் பார்மிங்டனில் உள்ள குடியிருப்பு பகுதியில் 18 வயது நபர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 3 பேர் சம்பவ இடத்திேலயே உயிரிழந்தனர். 2 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து துப்பாக்கி…

இந்தியாவில் தீவிரவாத செயல்களுக்கு பெரும் அளவு பண உதவி செய்த பாகிஸ்தான் கும்பல்- கைதானவர்…

இந்தியா வழியாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக பெரும் அளவு போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதனை தடுக்க இந்திய கடற்படையும், மத்திய போதை பொருள் தடுப்பு துறையும் இணைந்து ஆபரேஷன் சமுத்திரகுப்த் என்ற…

’விஷத்தை முறிக்கக்கூடிய வசம்பு’ !! (மருத்துவம்)

பல்வேறு நன்மைகளை கொண்ட வசம்பிற்கு ‘பிள்ளை வளர்த்தி’ என்ற பெயர் உண்டு. இது குழந்தைகளின் நரம்புகள் பலம்பெற்று மூளை சிறப்பாக செயல்பட உதவுகிறது. ஆகையினால் வீடுகளில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு…

இந்தியாவில் 500 பேரை பணிநீக்கம் செய்த அமேசான்!!!

அமேசான் ஊழியர்கள் இந்த ஆண்டு துவக்கம் முதலே கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். கடுமையான பொருளாதார சூழல் காரணமாக அமேசான் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. உலகளவில் பல்வேறு ஊழியர்கள் வேலையிழந்த நிலையில்,…