;
Athirady Tamil News

அனைத்து தரப்பினருடனும் மத்திய அரசு மோதல் போக்கை கடைப்பிடிக்கிறது: கெஜ்ரிவால்…

நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் தொடர்பாக மத்திய அரசுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பான செய்தி ஒன்றை சுட்டிக்காட்டி, மத்திய அரசை டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் சாடியுள்ளார். இது குறித்து அவர் தனது…

உச்ச நீதிமன்றத்துக்கு 5 புதிய நீதிபதிகள் நியமனம்- கொலிஜியம் பரிந்துரைக்கு ஒப்புதல்…

உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற கொலிஜியம் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற…

வேலூரில் ஈ.வே.ரா. அரசு பள்ளியில் படித்த வாணிஜெயராம்- கரும்பலகையில் எழுத்து வடிவில் பதிவு…

சினிமா பின்னணி பாடகிகளில் தனக்கென தனி முத்திரையை பதித்த வாணி ஜெயராம். 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி திரைப்படத்தில் 'மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ' என்ற பாடல் மூலமாக, மக்களின் மனங்களை கொள்ளை கொண்டு தமிழகம் முழுவதும்…

ஒத்துழைப்பு வழங்கத் தயார்: பொதுநலவாய அமைப்பு!!

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசியமான அனைத்துவித ஒத்துழைப்புக்களையும் வழங்கத்தயாராக இருப்பதாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் உறுதியளித்துள்ளார். அரசாங்கத்தின்…

இந்திய அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!!

இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வீ. முரளிதரன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (04) இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அமுலாக்கம் குறித்து இதன்போது…

விக்கிபீடியாவை முடக்கியது பாகிஸ்தான்!!

மதம் மற்றும் கடவுள் நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளை நீக்க மறுத்த விக்கிபிடியா இணையதளத்தை பாகிஸ்தான் அரசு முடக்கியுள்ளது. இலவச ஆன்லைன் கலைக்களஞ்சியமான விக்கிபிடியா உலகில் உள்ள பல்வேறு துறை நிபுணர்களால் கருத்துகள் உருவாக்கப்பட்டு,…

பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு-பிரதமர் மோடி இரங்கல்!!

பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: திறமையான வாணி ஜெயராம் ஜி, பல்வேறு மொழிகளில் பல்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும் அவரது இனிமையான…

இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை இந்தியாவுக்கு அனுப்ப தயார்!!

பூமியின் நிலம் மற்றும் பனி படர்ந்த பகுதிகளை விரிவாக ஆய்வு செய்ய உதவும் வகையில் இஸ்ரோவும், நாசாவும் இணைந்து உருவாக்கிய நிசார் புவி கண்காணிப்பு செயற்கைகோள் இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு அனுப்பப்பட உள்ளது. இயற்கை பேரிடர் மற்றும் பருவநிலை…

கணவர்கள் சிறை சென்றால் மனைவிகளின் நிலை என்ன? – அசாம் அரசுக்கு ஒவைசி கேள்வி!!

அசாமில் குழந்தை திருமணம் அதிகரித்து வருவதை தடுக்க மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தை திருமணத்தில் ஈடுபடுவோர், திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்தார்.…

இலங்கைக்கான பயணம் – நியூஸிலாந்து விடுத்துள்ள அறிவுறுத்தல் !!

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள விரும்பும் தனது குடிமக்களுக்கான பயண ஆலோசனையை நியூசிலாந்து இந்த வாரம் புதுப்பித்துள்ளது. பெப்ரவரி 1 ஆம் திகதி தனது ஆலோசனையை புதுப்பித்துள்ள நியூஸிலாந்து, இலங்கையை நான்காம் நிலையில் இருந்து இரண்டாம் நிலைக்கு…

நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது விபத்து- ஒருவர் பலி!!

மேற்கு வங்காள மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம், திட்குமார் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இன்று வெடிகுண்டு வெடித்தது. இதில் ஒருவர் பலியானார். 2 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.…

பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர பயண எச்சரிக்கை !!

ஸ்பெயின் செல்லும் பிரித்தானிய மக்களுக்கு அவசர பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 6ஆம் திகதி, திங்கட்கிழமை, ஸ்பெயினில் வேலை நிறுத்தம் நடைபெற உள்ளதால் ஹீத்ரோ மற்றும் கேட்விக் விமான நிலையங்களிலிருந்து ஸ்பெயின் செல்லும்…

அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் ரூ.27 ஆயிரம் கோடி மட்டுமே: பாரத ஸ்டேட் வங்கி…

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான அதானியின் பல்வேறு நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பெரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், கணக்குகளில் மோசடி செய்ததாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. இந்த…

சீனாவுக்கான விஜயத்தை இடைநிறுத்தினார் அன்ரனி பிளிங்கன் !!

சீனாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கன் இடைநிறுத்தியுள்ளார். அமெரிக்காவை சீன பலூன் ஒன்று கண்காணித்து வரும் பின்னணியிலேயே, அவர் இந்த பயணத்தை இடைநிறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…

ஒரு குழந்தைக்கு 100 மரங்கள்: சிக்கிம் அரசு முடிவு !!

சிக்கிம் மாநிலத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 100 மரக்கன்றுகள் நட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. மரம் ஒன்றை நடுங்கள், பாரம்பரியம் ஒன்றை விட்டுச் செல்லுங்கள் என்ற இத்திட்டத்தை முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங் தொடங்கிவைத்தார்.…

வியாழன் கிரகத்தின் நிலவுகளின் எண்ணிக்கை 92 ஆக உயர்வு!!

சூரிய குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 8 கோள் உள்ளது. மேலும் 5 குறுங்கோள்களும் உள்ளன. ஒவ்வொரு கோள்களுக்கும் நிலவுகள் உள்ளது. பூமிக்கு ஒரு நிலவு மட்டுமே உள்ளது. சனி கிரகத்துக்கு 83 நிலவுகள்…

அசாமில் பெருகி வரும் குழந்தை திருமணங்களை தடுக்க அதிரடி நடவடிக்கை: ஹிமந்தா பிஸ்வா சர்மா!!

நமது நாட்டில் ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21, பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18. இந்த வயதுக்கு கீழே உள்ள ஆண்கள், பெண்கள் திருமணம் செய்வது குழந்தை திருமணம் ஆகும். இந்த குழந்தை திருமணம் சட்ட விரோதம். அப்படி செய்வது தண்டனைக்குரிய…

புட்டினின் நாஜி கருத்திற்கு அவுஸ்திரேலிய பிரதமர் கடும் எதிர்ப்பு!!

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைன் மீதான தனது நாட்டின் போரை இரண்டாம் உலக யுத்தத்தின் போது நாஜிகளிற்கு எதிரான தற்பாதுகாப்பு யுத்தத்திற்கு ஒப்பிட்டுள்ளதை அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் சாடியுள்ளார். ஸ்டாலின் கிராட்டில்…

ஐதராபாத்தில் இருந்து தினமும் 150 விமானங்களை இயங்கி இண்டிகோ நிறுவனம் சாதனை!!

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ விமான நிறுவனம் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் இருந்து தினமும் 150க்கும் அதிகமான விமானங்களை இயக்கி சாதனை படைத்துள்ளதாக அந்த நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் சஞ்சீவ் ராம்தாஸ்…

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து ஒருவர் கைது!!

54 கிராம் எடையுள்ள ஹொக்கைன் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னாரைச் சேர்ந்த குடும்பத்தலைவர் ஒருவரே வியாபார நோக்கத்துக்காக வைத்திருந்த…

ஆஸ்திரேலியாவில் டால்பின்களுடன் நீந்த ஆற்றில் குதித்த சிறுமி… அடுத்து நடந்த…

ஆஸ்திரேலியாவின் பெர்த் புறநகர்ப் பகுதியில் ஸ்வான் நதி உள்ளது. மிகவும் அழகாக காட்சியளிக்கும் இந்த நதியில் பொழுதுபோக்கிற்காக மக்கள் படகு சவாரி செய்வதும், ஜெட் ஸ்கி எனப்படும் வாகனத்தில் பயணிப்பதும் வழக்கம். ஆர்வ மிகுதியில் சிலர் நதியில்…

திருப்பதி கோவிலில் தானியங்கி எந்திரம் மூலம் லட்டு தயாரிக்க முடிவு!!

திருமலையில் பக்தா்களிடம் குறைகள் கேட்கும் (டயல் யுவர் இ.ஓ) நிகழ்ச்சிக்குப் பிறகு முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருமலையில் ரூ.120 கோடியில் புதிய தோற்றத்துடன் அதிநவீன…

உலகுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புடினின் புகைப்படம் !!

ரஷ்யாவில், வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினுடைய பாதுகாவலர்கள் இருவர், கையில் பயணப்பெட்டியுடன்(Suitcase) காணப்பட்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய வரலாற்றில் முக்கியத்துவம்…

நாட்டின் முன்னணி மாநிலங்களில் தெலுங்கானாவும் ஒன்று- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்…

தெலுங்கானா சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதன் கூட்டுக்கூட்டத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றினார். அப்போது முதல்-மந்திரி சந்திரசேகர்ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார்.…

ரஷ்யாவின் அடுத்த இலக்காகிய நாடு – சர்ச்சைக்குரிய பகுதியால் அதிரடி திட்டம் !!

ரஷ்யா ஏராளம் படையினரையும், ஆயுதங்களையும் இழந்துவிட்டது, அதனால் இனி போரைத் தொடர இயலாது என ஒருபக்கமும், ரஷ்யா இன்னமும் தன் முக்கிய படைகளை போரில் இழக்கவில்லை என இன்னொரு பக்கமும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. ஆக, ரஷ்ய - உக்ரைன் போர்…

இதயத்தைக் காக்கும் அற்புத உணவு!! (மருத்துவம்)

இயற்கையாகவும் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும் சில விஷமற்றதாகவும் வளரும். விஷக்காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும் காணப்படும். காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும். காளான் இரத்தத்தில் கலந்துள்ள…

ஆசியாவில் அதிவலதின் எழுச்சி !! (கட்டுரை)

அதிவலதுசாரி தீவிரவாதம் என்பது, பொதுப்புத்தி மனநிலையில் மேற்கத்தைய உதாரணங்களுடனேயே நோக்கப்படுவதுண்டு. குறிப்பாக, முஸ்லிம்களுக்கும் குடியேற்றவாசிகளுக்கும் கறுப்பினத்தவர்களுக்கும் எதிரான அதிவலதுசாரி செயற்பாடுகள், அதிக ஊடகக் கவனத்தைப்…

2048 இல் உலகின் சிறந்த நாடாக மாற்றுவோம் :ஜனாதிபதி!!

சங்கைக்குரிய மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களே, அன்பான நாட்டு மக்களே, உலகெங்கிலும் வாழும் இலங்கையர்களே, அன்புள்ள குழந்தைகளே, நான் இன்று நிகழ்த்தப்போவது பாரம்பரிய சுதந்திர தின உரை அல்ல. சுதந்திரம் கிடைப்பதற்கு அர்ப்பணித்த,…

மணிப்பூரில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உக்ருல் நகரில் இன்று காலை 6.14 மணியளவில் மிதமான அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல்…

பட்டியலில் முதலிடம் பிடித்த மோடி – பின்தள்ளப்பட்ட பைடன், சுனக்!

உலகின் முன்னணி கருத்துக்கணிப்பு நிறுவனமான 'மோர்னிங் கன்சல்ட்' நிறுவனம் அமெரிக்காவின் வோஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயற்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை உலகின் மிக முக்கியமான 22 நாடுகளின் தலைவர்கள் குறித்து…

அழகு சாதன கிரீம் பூசிய 3 பெண்களுக்கு சிறுநீரக கோளாறு!!

இளம்பெண்கள் உடல் பொலிவு பெறவும், முகத்தை அழகாக காட்டவும், கிரீம் பூசுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மும்பையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை அழகுபடுத்திக் கொள்ள அழகு கலை நிபுணர் ஒருவரிடம் சென்றார். அவர் பெண்ணுக்கு முகத்தில் பூசி கொள்ள…

கனேடிய லொட்டரி வரலாற்றில் மிகப்பெரிய ஜாக்பொட்டை வென்ற இளையவர் !!

கனேடிய லொட்டரி வரலாற்றில் மிகப்பெரிய ஜாக்பொட்டை இளையவர் ஒருவர் தனதாக்கியுள்ளார். வடக்கு ஒன்றாரியோவைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் $48 மில்லியன் பெறுமதியான லோட்டோ ஜாக்பொட்டை வென்றுள்ளார். அவர் வாங்கிய முதல் டிக்கெட்டிலேயே இந்த அதிர்ஷ்டம்…

கைலாசா அதிபர் நித்யானந்தாவுக்கு எதிராக ‘புளூகார்னர்’ நோட்டீஸ்…

கர்நாடகா, குஜராத்தில் உள்ள வழக்குகள் காரணமாக வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய சாமியார் நித்யானந்தா அவ்வப்போது சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகிறார். அவர் கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் கைலாசா…