நீதியரசர்கள் மாற்றம்!!
மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதியரசர் கே.பி. பெர்னாண்டோ உயர் நீதிமன்ற நீதியரசராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
அதேபோல், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதியரசராக…
லாஃப் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு!!
12.5KG எடையுடைய லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதியவிலையாக 5,280 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5KG எடையுடைய லாஃப் சிலிண்டர் ஒன்றின் விலை 80 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடான், அதன்…
ரணிலுக்கு நான் “செலியூட்” அடிப்பேன்!!
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு “செலியூட்” அடிப்பதில், தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பீல்ட் மார்ஷல், ஒரு ஜனாதிபதிக்கு மட்டுமே “செலியூட்” அடிப்பார்…
மஹிந்தவுக்கு சொல்லுங்கள் மூன்: ஞாபகமூட்டினார் மனோ!!
இலங்கை வந்துள்ள முன்னாள் ஐநா செயலாளர் பாங்கி-மூன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கட்டாயம் சந்தித்து, தான் கடைசியாக போர் முடிந்த சில நாட்களில் இலங்கை வந்து, தமிழினம் எதிர்கொண்ட போரழிவுகளை பார்த்து விட்டு, ஊர் திரும்பும் போது அன்றைய…
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!!
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை, நேரு விளையாட்டு அரங்கில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விளையாட்டு மைதானத்தில் வழக்கமாக தினமும் பயிற்சி செய்கின்ற வீரர்-வீராங்கனைகள், செவித்திறன் குன்றிய…
ஜெலன்ஸ்கியை கொல்ல மாட்டேன் என புடின் வாக்குறுதி: இஸ்ரேல் முன்னாள் பிரதமர் பேட்டி!!
உக்ரைன்-ரஷ்யா இடையே கடந்தாண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய போர், ஓராண்டை நெருங்கி உள்ளது. இந்த போரின் ஆரம்ப கட்டத்தில் இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நப்தாலி பென்னட், இரு நாடுகள் இடையே சமாதானம் பேசி வந்தார். கடந்தாண்டு மார்ச் மாதம் போர்…
உக்ரேன் ஜனாதிபதியை ஒருபோதும் கொலை செய்யமாட்டேன் என புட்டின் உறுதிமொழி!!
உக்ரேன் ஜனாதிபதியை ஒருபோதும் கொலை செய்ய மாட்டேன் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தன்னிடம் உறுதியளித்தார் என முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் நவ்டாலி பெனெட் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
ரஸ்யா உக்ரேன் மீதான தனது நடவடிக்கைகளை ஆரம்பித்த…
கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 4 பெண்களுக்கும் தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்- எடப்பாடி…
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஒரு தனியார் இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சியில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய வயது முதிர்ந்த 4 மகளிர்…
தெற்கு சூடானில் அமைதி திரும்ப போப் பிரான்சிஸ் வேண்டுகோள்!!
தெற்கு சூடானில் அமைதியை மீட்டெடுக்க வேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தெற்கு சூடானில் உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. இதனால் ஏராளமான அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் போப் பிரான்சிஸ் 3 நாள்…
துருக்கி நிலநடுக்கத்தால் 200க்கும் அதிகமானோர் பலி!
துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 200 ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துருக்கி நாட்டின் தெற்கு பகுதியான காசியான்டெப் அருகே இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில்…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ராகுல் காந்தி பிரசாரத்திற்கு வருவாரா?- கே.எஸ்.அழகிரி பேட்டி!!
இந்தியா முழுவதும் ராகுல் காந்தி ஒற்றுமை பயணம் நிறைவடைந்தையொட்டி கும்பகோணம் சந்தனாபுரத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசியதாவது:- தமிழக…
மற்றுமொரு கோடீஸ்வர வர்த்தகர் சடலமாக மீட்பு!
இலங்கையைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் ஒனேஷ் சுபசிங்க, இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இறக்கும் போது அவருக்கு வயது 45.
இவர் ஒபெக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின்…
6 பில்லியன் டொலர் நட்டஈட்டை கோரும் இலங்கை!!
இலங்கையின் கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு பெறுவதற்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த விபத்தின்…
ஒவ்வொரு மாவட்டத்திற்குமான சமையல் எரிவாயு விலை !!
இன்று முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையை அதிகரிக்கப்பதற்கு லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்திருந்த நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திற்குமான புதிய விலையினை அறிவித்துள்ளது.
தன் பாலின ஈர்ப்பாளர்களை டேட்டிங் செயலி மூலம் வேட்டையாடும் காவல்துறை – எப்படி…
எகிப்தில் தன்பாலின ஈர்ப்பு என்பது மிகவும் களங்கமான ஒன்றாகப் பார்க்கப்படுவதோடு தன்பாலின ஈர்ப்பாளர்களை ஆன்லைன் மூலம் போலீசார் வேட்டையாடி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் நீண்ட நாட்களாகவே உள்ளது.
காவல்துறை அதிகாரிகள் டேட்டிங் மற்றும் சமூக…
சமூக வலைத்தள செயற்பாட்டாளர் கைது !!
யூடியூப் சமூக ஊடக செயற்பாட்டாளர் நிஷாந்த தர்ஷன ஹதுங்கொட துபாயிலிருந்து இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கணினி குற்றப்பிரிவின் விசேட குழுவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால்…
கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை அல்ல, முதலமைச்சரின் கோட்டை- அமைச்சர் பேட்டி!!
ஈரோட்டில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பொதுமக்கள் கை சின்னத்திற்கு வாக்களிக்க உற்சாகத்தோடு இருக்கிறார்கள். செல்லும் இடங்களில் மக்கள் உற்சாகத்தோடு வரவேற்பு அளிக்கிறார்கள். முதலமைச்சரின் கடந்த 1½ ஆண்டு கால…
இந்தியா- பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்த முயற்சித்தாரா பர்வேஸ் முஷாரஃப்?
2001ல், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான விரிசலான உறவை சரி செய்வதற்கான நேரம் வந்துவிட்டதாக பர்வேஸ் முஷாரஃப் நம்பினார்.
அணு ஆயுதம் உடைய இந்த இரண்டு நாடுகளுமே இருமுறை போர் புரிந்துள்ளன. காஷ்மீர் தொடர்பாக பலமுறை மோதல் ஏற்பட்டுள்ளது.…
திவால் ஆன ஆரூரான் சர்க்கரை ஆலை: உழவர்களுக்கு நிலுவை தொகை கிடைக்க அரசு பேச்சுவார்த்தை நடத்த…
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை அடுத்த திருமண்டங்குடியில் உள்ள ஆரூரான் சர்க்கரை ஆலை, வங்கிகளுக்கு ரூ.150 கோடி கடன், உழவர்களுக்கு ரூ.125 கோடி நிலுவைத் தொகை…
அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகிறது !!
அரசியலமைப்பு பேரவை மூன்றாவது முறையாக இன்று கூடவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் குறித்த கூட்டம் இன்று (06) பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கடந்த மாதம் 25ஆம் மற்றும் 30 ஆம் திகதிகளில்…
இன்று வருகிறார் பான் கீ மூன் !!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
பான் கீ மூன் இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான பல ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என்று…
தாயான வேளை பெண்ணுக்கு அடித்த இரட்டிப்பு அதிஷ்டம் – மகிழ்ச்சி வெள்ளத்தில் அவர் !!
தான் தாயாகப்போவதாக மருத்துவர்கள் தெரிவித்த சந்தோஷமான செய்தி அடங்குவதற்கு முதலே அந்த இளம் தாய்க்கு லொட்டரியில் பரிசு கிடைத்த தகவலும் கிடைத்து இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
அமெரிக்காவின் மேரிலாந்தில் இந்த இரட்டிப்பு மகிழ்ச்சி…
ஆஸ்திரியாவில் சோகம் – பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பலி!!
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் பனிச்சறுக்கு விளையாட்டு பிரபலமானது. இந்நிலையில், பள்ளி விடுமுறையைக் கொண்டாடும் விதமாக ஏராளமானோர் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு திடீரென பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில்…
தெய்வீகத்தின் சன்னிதியில் பாகுபாடு பார்க்க கூடாது: தென்முடியனூர் சம்பவம் தொடர்பாக சத்குரு…
திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்குள் தலித் மக்கள் செல்ல கடந்த 80 ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இதையடுத்து, அந்தப் பகுதியை சேர்ந்த தலித் மக்கள் மாவட்ட ஆட்சிரியரிடம் இது குறித்து புகார்…
புற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் எறும்புகள் – மருத்துவ ஆய்வில் தெரிய வந்த அபூர்வ…
அதீத உணர்வுத் திறன் காரணமாக எறும்புகளை எதிர்காலத்தில் மனிதர்களின் புற்றுநோயை கண்டறிவததற்குப் பயன்படுத்த முடியும் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன.
இப்போதைக்கு, எறும்புகளால் எலிகளின் நோயைக் கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் முதன்முறையாகக்…
மலையக ரயில் சேவை பாதிப்பு!!
ஹட்டனில் இருந்து நானுஓயா நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற ரயில் ஒன்று நேற்று (05) மாலை தடம்புரண்டுள்ளது.
குறித்த ரயில் ஹட்டன் தொடருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் தலவாக்கலைக்கும் வட்டகொடைக்கும் இடையிலான பகுதியில்…
கொழும்பு சிற்றூழியர் கசிப்புடன் கைது!!
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றும் சிற்றூழியர்களில் ஒருவர், போயா தினமான நேற்று (05) கசிப்பு விற்றுக்கொண்டிருந்த நிலையில், புளத்சிங்கள வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 20 கசிப்பு போத்தல்கள்…
பேஸ்புக் விருந்தில் பெண் துஷ்பிரயோகம்!!
பாணந்துறை சுற்றுலா ஹோட்டலில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்தை சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த பெண்கள் 10 பேர் உள்ளிட்ட 41 பேரை தமது பொறுப்பின் கீழ் கொண்டுவந்தனர்.
அதில் பங்கேற்வர்களிடம் இருந்து கஞ்சா, குஷ் போதைப்பொருள் உட்பட…
ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த ஆதி மனிதர்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிய அகழாய்வு பணி…
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதையடுத்து அதற்கான பணிகள்…
தங்க இதயம், தங்க நாக்குடன் 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி!!
2,300 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய எகிப்து நாகரிகத்தின் உயர் வகுப்பைச் சேர்ந்த பதின்ம வயது சிறுவன் ஒருவரின் உடல் தங்க இதயத்துடன் பதப்படுத்தப்பட்டிருப்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 14 அல்லது 15 வயதில் இறந்ததாகக் கருதப்படும் இந்த…
அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை… ஓபிஎஸ் தரப்பு…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை பொதுக்குழு தேர்ந்தெடுக்கவேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இணைந்து வேட்பாளரை தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
சப்பாத்தி சுடும் பில் கேட்ஸ் !!
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும், உலகின் மிகப்பெரிய நன்கொடையாளர்களில் ஒருவராக இருக்கும் பில் கேட்ஸ் பிரபல செஃப் எய்டன் பெர்நாத் உடன் இணைந்து சாப்பத்தி செய்த வீடியோ இணையத்தில் காட்டு தீ போலப் பரவி வருகிறது.
உலகின் மிகப்பெரிய…
சீனாவை சுற்றி வளைக்க திட்டமிடுகிறதா அமெரிக்கா: மீண்டும் சர்ச்சை !!
தென் சீன கடல் பகுதியை ஆக்கிரமிப்பதில் சீனாவுக்கும், அமெரிக்காவிற்கும் பல ஆண்டுகளாக மோதல்கள் நடந்து வரும் சூழலில், தற்போது இந்த விவகாரத்தில் அமெரிக்கா புதிய திட்டங்களை வகுத்து வருகிறது.
பிலிப்பைன்ஸில் கூடுதலாக நான்கு ராணுவ தளங்களை அமைக்க…
கூட்டு பலாத்கார புகாரில் திருப்பம்… காதலனை சிக்க வைக்க கடத்தல் நாடகமாடிய இளம்பெண்!!
செங்கல்பட்டு அருகே உள்ள சாலவாக்கம் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் நேற்று இரவு சுமார் 2 மணி அளவில் கிருஷ்ணவேணி என்பவரது வீட்டின் கதவை இளம்பெண் ஒருவர் தட்டியுள்ளார். தொடர்ந்து செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காத்திருந்த தன்னை நான்கு பேர் கொண்ட…