மின்சாரம் மற்றும் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபை…
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட அலுவலகங்கள், நூலகங்கள் மற்றும் பொது விளையாட்டு மைதானங்களில் மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டை இயன்றளவு குறைத்து, சிக்கனத்தைக் கடைப்பிடிக்குமாறு பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ்…
போரில் வெற்றி.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் உறுதி! – டிரம்ப்
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை பயன்படுத்தாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
அணுசக்தி கொள்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், கடந்த பிப். 28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல்…
குவைத் விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் ; தீக்கிரையான எரிபொருள் தாங்கிகள்
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் எரிபொருள் தொட்டி மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது ட்ரோன்கள் குறிவைத்ததில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், ஆனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும்…
யாழில் விபத்தில் சிக்கியவருக்கு ஒரு வாரத்தின் பின் நடந்த துயரம் ; கதறும் உறவுகள்
யாழில் வீதியில் பயணித்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - நாவலர் வீதியைச் சேர்ந்த 62 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி பலி
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
இவர்…
வெப்பத்தால் உயிரிழக்கும் கோழிகள்! பண்ணையாளர்கள் கவலை
நிலவும் வறட்சியான வானிலை காரணமாக கோழிப் பண்ணைகளில் உள்ள கோழிகள் இறக்கின்றமை அதிகரித்துள்ளதாக கால்நடை பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை , இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச் குணசேகர தெரிவித்துள்ளார். இது…
ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் நெருக்கடியான காலகட்டங்களில் கூட களப் பணியில் ஈடுபட்டவர்…
மறைந்த மூத்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் யுத்த கால சூழ்நிலை உட்பட நெருக்கடியான, சவால் மிக்க காலகட்டங்களில் கூட முழுநேரமாக களப் பணியில் ஈடுபட்டவர் ; அத்துடன் தனது துணிச்சலான,நேர்மையான
எழுத்துக்கள் ஊடாக வாசகர்களின் உள்ளங்களை ஆகர்ஷித்தவர் என…
12 வயது பெண் காட்டு யானை உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை
காட்டு யானை உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி வயல் பகுதியில் குறித்த காட்டு யானை ஒன்றின் சடலம் உயிரிழந்திருந்த நிலையில் நேற்று (25) மீட்கப்பட்டிருந்தது.…
ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றத்திற்கு மத்தியில் உக்ரேன் மீது மீண்டும் உக்கிர தாக்குதல்…
வளைகுடாவில் ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றத்திற்கு மத்தியில் , உக்ரேன் மீதான போர் ஆரம்பமாகி நான்கு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், முன்னொருபோதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 948 ட்ரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யா மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை…
“அணு ஆயுத அந்தஸ்தை எந்த சூழலிலும் கைவிட முடியாது’’… கிம் ஜாங் அன்
பியாங்யாங்,
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் மூன்றாவது முறையாக பதவியேற்றதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தென்கொரியாவை வடகொரியாவின் மிகப்பெரிய எதிரி நாடாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். மேலும், இருநாடுகளும்…
ஈரான் அணு ஆயுதங்களை இனி தயாரிக்காது! டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்காது என ஒப்புக் கொண்டு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை
ஈரானுடன் அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் மறைமுக முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடர்புகளை ஏற்படுத்தி…
மாகாண சபை தேர்தல் நடக்கும்
சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்தலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து, யோசனைகள் மற்றும் விதப்புரைகளை முன்வைப்பதற்கான விசேட செயற்குழு, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் கடந்த மார்ச் 20ஆம்…
ஈரானின் புதிய பாதுகாப்பு தலைவராக முகமது பக்கீர் அறிவிப்பு
தெஹ்ரான்
ஈரானின் உச்சபட்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரான அலி லரிஜானி இஸ்ரேல் தாக்குதலில் பலியான நிலையில், அவருக்கு பதிலாக புதிய பாதுகாப்பு தலைவராக முகமது பக்கீர் ஜல்காதிர் அறிவிக்கப்பட்டு உள்ளார். இதனை ஈரான் அதிபர் அலுவலகத்திற்கான…
இலங்கை சுகாதார சேவை முடங்கும் அபாயம் ; GMOA எச்சரிக்கை
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகள் காரணமாக இலங்கையின் பொதுச் சுகாதார சேவை பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ள நிலையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (25) அவசரக் கூட்டமொன்றை நடத்தவுள்ளது.
இது…
ட்ரம்பிற்கு ஈரான் வழங்கிய மர்ம பரிசு ; பெரும் வியப்பில் அமெரிக்க ஜனாதிபதி
அமெரிக்காவிற்குப் பெரும் பணமதிப்புடைய ஒரு 'விலைமதிப்பற்ற பரிசை' ஈரான் வழங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதியின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச்…
அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு அபராதம்
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு உள்நாட்டு கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த கடை உரிமையாளர் ஒருவருக்கு, ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஹர மேலதிக நீதவான் பண்டார…
வளைகுடாவில் பதற்றம் ; ஈரான் உயர்மட்டத் தளபதிகள் கூட்டத்தில் தாக்குதல்… 15 பேர் பேர்…
மேற்கு ஈராக்கின் அன்பார் மாகாணத்தில் அமைந்துள்ள ஈரான் ஆதரவுப் படைகளின் தலைமையகத்தை இலக்கு வைத்து இன்று (24) அதிகாலை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில், பிராந்தியத் தளபதி உட்பட குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.…
இஸ்ரேலில் ஈரான் குண்டுமழை
ஈரான் தலைநகா் டெஹ்ரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் குறிவைத்து நூற்றுக்கணக்கான ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்கியது.
4-ஆவது வாரத்தில் உள்ள இப்போரை முடிவுக்குக்…
திடீர் உடல்நலக்குறைவு ; சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி
தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுரேஷ் சலே தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில்…
லண்டனில் பகீர் சம்பவம்; தாலி கொடி உள்ளிட்ட பல நகைகளை பறிகொடுத்த தமிழ் குடும்பம்!
லண்டனில் பட்டப்பகலில் தமிழ் குடும்பம் ஒன்றின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பெருமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
புஷி பகுதியில் உள்ள சில்ரன் அவென்யூவில் (Silton Avenue)…
கொழும்பை உலுக்கிய தம்பதியின் சடலங்கள் ; அயல் வீட்டினர் அரங்கேற்றிய சம்பவம்;…
கொரோனா பரவல் காலத்தில் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் மர்மமான முறையில் காணாமல் போனதாகக் கருதப்பட்ட தம்பதியினர், ஆறு வருடங்களுக்குப் பிறகு படுகொலை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் சடலங்கள் தற்போது தோண்டி எடுக்கப்பட்டு…
உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்திய ரஷியா
ரஷியா-உக்ரைன் போர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில்,
உக்ரைனின் பல்வேறு இடங்களை குறிவைத்து நள்ளிரவில் 392 ட்ரோன்கள் மற்றும் 34 ஏவுகணைகளை ஏவி மிகப்பெரிய தாக்குதல் நடத்தி உள்ளது ரஷியா.
இதில் சிக்கி 4 பேர்…
ட்ரம்பின் திடீர் மாற்றம் ; எச்சரிக்கும் நெதன்யாகு ; ஈரானுக்கு காத்திருக்கும் ஆபத்து
மேற்காசிய மோதலின் ஒரு பகுதியாக ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடுமையாக தாக்கின. இதில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன்…
மேலதிக வகுப்பெடுத்த இரு ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை!
நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைக் கருத்திற்கொண்டு வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமைகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கி மேலதிக வகுப்புகளை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (25) ஹட்டனின் ஹிஜிராபுர…
நாட்டை விட்டு வெளியேறுங்கள் ; ஈரான் தூதுவருக்கு லெபனானின் உத்தரவு
தமது நாட்டிலுள்ள ஈரான் தூதுவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு லெபனான் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
விரும்பதகாத நபர் என அறிவித்துள்ள லெபனான் அரசாங்கம், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இரு…
இயற்கையின் அரிய நிகழ்வு ; மாற்றான் படத்தை போல் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள்
இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தின் அலிகரில் ஒட்டிய நிலையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ள அரிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
அலிகர் சாஸ்னி கேட் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் குமார் என்பவரின் மனைவி நீரு, பிரசவ வலியால் மாவட்ட மகளிர் மருத்துவமனையில்…
மட்டக்களப்பு பாழடைந்த கிணறு விவகாரம்; வேலையில்லாது சொத்து கொள்வனவு ….விசாரணை…
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காடு வயல் பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண்ணொருவர் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் அந்த சம்பவத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவினர்கள் தொடர்பாகவும் விசாரணைகள்…
அமெரிக்காவில் வெளிநாட்டு Wi-Fi Routers களுக்கு தடை!
அமெரிக்காவில் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் அனைத்து நுகர்வோர் தர Wi-Fi Routers களுக்கு தடை விதிப்பதாக அமெரிக்க கூட்டாட்சி தகவல் தொடர்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நேற்று (23) பிற்பகல் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ தகவல் அறிக்கையில் இந்த…
பட்டதாரிகள் வேலை தேடுபவர்களாக இருக்காது துறை சார் வல்லுநர்களாக இருக்க வேண்டும்
பட்டதாரிகள் தொழில் தேடுபவர்களாக இருக்காது , அறிவுத்திறனுடன் தொழில் முயற்சியாளர்களாக உருவாக வேண்டும் அதற்கான வழிகாட்டல்கள் , பயிற்சிகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் தொடர்ந்து வழங்கும் என புதிதாக துணைவேந்தராக பதவியேற்றுள்ள தி. வேல்நம்பி…
யாழில். 570 மீட்டர் நீளமான வீதியை புனரமைக்க 76 நாட்கள்
யாழ்ப்பாணத்தில் சுமார் 500 மீற்றர் வீதியினை புனரமைக்க 76 நாட்களுக்கு மேல் சென்றதாகவும் , ஒப்பந்தக்காரரின் பொறுப்பற்ற செயல் தொடர்பிலும் , அதிகாரிகளின் பாராமுகம் தொடர்பிலும் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பிரதேச ஒருங்கிணைப்பு குழு…
வட பிரிட்டிஷ் கொலம்பியாவில் பனிச்சரிவு விபத்துகள்: 4 பேர் பலி
கனடாவின் வடக்கு பிரிட்டிஷ் கொலம்பிய பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இரண்டு தனித்தனி பனிச்சரிவு விபத்துகளில் மொத்தம் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
மவுன்ட் கனுஸ் பகுதியில் பிற்பகல் 1.28 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டதாக பொலிஸார்…
ட்ரம்பின் வார்த்தைகளால் ஈரானில் நடத்தப்பட்ட சம்பவம் ; உச்சம் தொடும் போர் சூழல்
ஈரானின் மின்சார உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தும் தனது எச்சரிக்கையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்காலிகமாக மீளப்பெற்ற சில மணிநேரங்களிலேயே, அந்நாட்டின் இரு முக்கிய எரிவாயு நிலையங்கள் மற்றும் குழாய்த்தொடர் மீது அமெரிக்க மற்றும்…
தனியார் காணியில் பச்சிளம் குழந்தையின் சடலம்; ஈவிரமற்ற செயலை செய்தது யார்?
மீகஸ்வேவ, பள்ளியகோடெல்லாவில் அமைந்துள்ள ஒரு தனியார் காணியில் பச்சிளம் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீகஸ்வேவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த…
அடிபணிவதை விட பதிலடி கொடுப்பதே சிறந்தது ; டிரம்பை எள்ளி நகையாடும் ஈரானிய ஊடகங்கள் !
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக நேற்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இரம்பின் இந்த அறிவிப்பை , ஈரானிய ஊடகங்கள் அமெரிக்காவின் பலவீனமாகவும் தயக்கமாகவும்…
யாழுக்குள் திட்டமிட்டு கொண்டுவரப்பட்ட யானைகள் ; நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு - கேவில்பகுதியில் யானைகள் திட்டமிட்டு கொண்டுவரப்பட்டு விடப்பட்டதாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் கவலை தெரிவித்துள்ளார்.
உரிய முறையில் அறிவித்தும் யானைகள் ஏற்படுத்திய சேதத்தை அதிகாரிகள் இன்னும்…