சிறுவர்களின் சடலங்கள் மீட்பு ; தாய் கைது !!
இரத்தினபுரி -குருவிட்டபொலிஸ் பகுதியிலுள்ள புனித ஜோக்கிம் தோட்டத்தில் பாழடைந்த கிணற்றிலிருந்து இரண்டு சிறுவர்களின் சடலங்களை குருவிட்ட பொலிஸார் இன்று (20) பிற்பகல் 2 மணியளவில் மீட்டுள்ளனர்.
புனிதஜோக்கிம் தோட்டத்திற்குட்பட்ட 16 ஏக்கர்…
ஐதராபாத்தில் ரூ.7 கோடி வைர நகைகளுடன் கார் டிரைவர் மாயம்- போலீசார் விசாரணை!!
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், மாதப்பூர் மைஹோம் பூஜா அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ராதிகா. இவர் மாதப்பூரில் நகைக் கடை நடத்தி வருகிறார். ஆர்டரின் பெயரில் நகை கடைகளுக்கு மொத்தமாகவும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நகைகளை சப்ளை செய்து…
கிளிநொச்சி, உருத்திரபுரம் கொலைச் சம்பவத்தோடு தொடர்புடைய மூன்றாவது நபர் கைது!!
கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் நேற்று (18) கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான்…
லடாக் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க முயற்சிகள் எடுக்கப்படும்- பிரதமர் மோடி டுவிட்!!
லடாக் பாராளுமன்ற தொகுதி எம்.பி. ஜம்யாங் செரிங், தனது டுவிட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடி தலைமையிலான அரசு 4.1 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சின்குன்லா சுரங்கப் பாதையை வருகிற 2025-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க ரூ.1,681.51 கோடி ஒதுக்குவதற்கு…
புதிய ஒரு தேர்தல் முறை!!
ஒரு வேட்பாளர் தேர்தலில் அதிக பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லாத புதிய தேர்தல் முறையை அமைப்பது குறித்து ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மற்றும்…
நாட்டில் யூ டியூப் மூலம் பிச்சைக்காரர்கள் உருவாகுவதாக குற்றச்சாட்டு!!
பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பணியகத்தின் விசாரணைகளின்படி, கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் சிறு குழந்தைகளுடன் வீதியில் பிச்சை எடுக்கும் பெண்களில் பலர் போதைக்கு அடிமையானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சில…
ஆக்ஸ்போர்டு பல்கலை தலைமை பதவியில் இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் நியமனம்!!
இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் மருத்துவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக மருத்துவமனைகளின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி மருத்துவரான பேராசிரியை மேகனா பண்டிட், அந்த நாட்டின் மிகப் பெரிய மருத்துவக்…
பேஸ்புக் மூலம் காதல் திருமணம் செய்த வாலிபர் ரத்த வாந்தி எடுத்து மரணம்- அன்பாக கவனித்து…
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கன்னிகரா என்னும் பகுதியை சேர்ந்தவர் பிரணவ். இவர் 8 வருடங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றபோது திடீரென்று விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவருக்கு முதுகெலும்பில் பலத்த காயம்…
வண்ணார்பண்ணை சிவா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்!! (படங்கள்)
யாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை சிவா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவின் அனுசரணையில் இரத்ததான முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை(19) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை நடைபெற்றது.
மேற்படி…
ஐநா 62வது அமர்வின் தலைவராக, இந்திய நிரந்தர பிரதிநிதி ருசிரா கம்போஜ் தேர்வு!!
சமூக மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் 62வது அமர்வின் முதல் கூட்டம் நியூயார்க்கில் இந்த வாரம் நடந்தது. இந்த கூட்டத்தில் 62வது அமர்வின் தலைவராக ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருசிரா கம்போஜ் தேர்வு செய்யப்பட்டார்.
துணை…
முக்திக்கான பாதையின் வழிகாட்டியாக திகழ்கிறார் சிவன்: ஈஷா மஹா சிவராத்திரி விழாவில் குடியரசு…
ஈஷா யோக மையத்தில் சத்குரு முன்னிலையில் நடைபெற்ற உலகின் மிக பிரம்மாண்ட மஹா சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாண்புமிகு குடியரசு தலைவர். திரெளபதி முர்மு அவர்கள் "முக்திக்கான பாதையின் வழிகாட்டியாக சிவன் திகழ்கிறார்" என…
துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி !!
ஹம்பாந்தோட்டை - வீரகெட்டிய, ஹகுருவெல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 53 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார்…
வடகொரியா ஏவுகணை சோதனை!!
வடகொரியாவிற்கு எதிராக தென்கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை நடத்துவதாக அறிவித்துள்ளன. இதற்கு கண்டனம் தெரிவித்த வடகொரியா, நேற்று முன்தினம் அந்நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இந்நிலையில் வடகொரியா…
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு புதிய மனு தாக்கல்!!
மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வந்தது. இதனால் நீட் தேர்வுக்கு தடை கோரி நீண்ட நாட்களாக பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி 2021-ம் ஆண்டு தமிழ்நாடு…
கொரோனாவுக்கு உலக அளவில் 6,790,544 பேர் பலி!!
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.90 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,790,544 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 678,594,919 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 651,141,479 பேர்…
சிவ சிவ கோஷத்துடன் இரவு முழுவதும் களைகட்டிய மகா சிவராத்திரி – ஈஷாவில் ஜனாதிபதி…
தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, கோயமுத்தூரில் ஈஷா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் மகாசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஈஷா மையத்தில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி…
பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம்!!
அனைத்து அரச பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்கான நாளை (20) திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளன.
நாளை ஆரம்பமாகும் மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டம், எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதி வரை தொடரும் என்றும், 2023 ஆம் ஆண்டின்…
மட்டக்களப்பில் டெங்கினால் இளைஞர் உயிரிழப்பு : ஒரே நாளில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!
மட்டக்களப்பு ஏறாவூரில் டெங்கு நோய்க்கு இலக்காகி போதனா வைத்தியசாலையின் அவசர பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 22 வயது இளைஞரொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை (18) உயிரிழந்துள்ளார்.
அத்துடன் குறித்த மாவட்டத்தில் நேற்று முன்தினம்…
யாழ் மாநகர சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக வடக்கு மாகாண உள்ளூராட்சி…
யாழ் மாநகர முதல்வருக்கு எதிராகவும் மாநகர சபையில் எடுக்கப்பட்ட தீர்மானமொன்றுக்கு எதிராகவும் யாழ் மாநகர சபை உறுப்பினர் ஒருவரால் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற யாழ் மாநகர சபை அமர்வில்…
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.78 கோடியாக அதிகரிப்பு!!
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.78 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை…
ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை இன்றே விடுவிக்கப்படும்- நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்…
ஜிஎஸ்டி கவுன்சிலின் 49வது கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மாநிலங்களுக்கான ஜூன் மாத ஜிஎஸ்டி நிலுவைத்…
இலங்கையின் மின் உற்பத்தி, இந்தியாவை விட இரு மடங்கு அதிகம்?
இந்திய மின்சக்தி அமைச்சின் அறிக்கையின்படி, இலங்கையில் மின்சார அலகு ஒன்றின் உற்பத்தி செலவு, ஒரு அலகுக்காக இந்தியா செலவிடும் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என சுட்டிக்காட்டியுள்ளதாக “தேசய” எனும் உள்நாட்டு செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.…
ஏ9 வீதி பூனாவ பகுதியில் விபத்து!!
ஏ9 வீதி பூனாவ பகுதியில் 18 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளதாக பூனாவ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஏ9 வீதி பூனாவ பகுதியில் பயணித்த கார் ஒன்று வீதியின் குறுக்காக…
பிரதமரை விமர்சித்த அமெரிக்க தொழிலதிபர்- மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி பதிலடி!!
அதானி குழுமம் பங்குச்சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டர்பர்க் அறிக்கை வெளியிட்டது. பங்குச்சந்தையில் அதானி குழுமம் அதன் பங்கு மதிப்பை அதிக அளவில் காட்டி மோசடி செய்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த…
“தேசத்தின் மனநிலை” வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியாகின !!
“தேசத்தின் மனநிலை” எனும் Gallup பாணியிலான வாக்கெடுப்பு பெப்ரவரி மாதத் தொடக்கத்தில் வெரிட்டே ரிசர்ச்சினால் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கம், நாடு, பொருளாதாரம் ஆகியவை குறித்த அங்கீகாரம், திருப்தி மற்றும் நம்பிக்கை குறித்து இது மதிப்பிட்டது.…
வடக்கில் திடீரென தோன்றிய சிவலிங்கம் !!
சிவராத்திரி நாளான நேற்று (19) சனிக்கிழமை, நாட்டிலுள்ள பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
இந்நிலையில், யாழ்., வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி - முடங்குதீவுப் பகுதியில் இனந்தெரியாத நபர்களால் சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை…
போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படும் இளைஞர்களுக்கு வெளிநாடுகளில்…
போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்விற்காக சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்படும் இளைஞர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.…
பாலைதீவு உற்சவகால கடைகளிற்கு அனுமதி!!
புனித பாலைதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த யாத்திரை உற்சவத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வருடாந்த ஆலய உற்சத்தை முன்னிட்டு யாத்திரீகர்களிற்கான விழாக்கால வியாபார நிலையங்களுக்கான நிலவாடகைக்கு வழங்குவதற்கான முற்பதிவுகளுடனான…
சிவராத்திரி விரத நிறைவில் நயினை நாகபூசணி அம்மன் சமுத்திர தீர்த்தமாடினார்.!! (படங்கள்)
சிவராத்திரி விரத நிறைவில் நயினை நாகபூசணி அம்மன் சமுத்திர தீர்த்தமாடினார்.
சிவராத்திரியை முன்னிட்டு நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வந்தன.
விரத நிறைவை ஒட்டி,…
ஒரே நாடு ஒரே வரி என்பது நடைமுறைக்கு சரிவராது – தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல்…
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 49-வது கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில், டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டபிறகு தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது…
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதல் – 53 பேர் பலி !!
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஐ.எஸ். போன்று மேலும் சில பயங்கரவாத அமைப்புகளும் சிரியாவில் செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத குழுவை ஒழிக்க சிரியா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.…
வில் அம்பு சின்னத்தை திருடியவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்- உத்தவ் தாக்கரே!!
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவ சேனா கட்சிக்கு உரிமை கொண்டாடி உத்தவ் தாக்கரே அணியும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியும் தேர்தல் ஆணையத்தில் சட்டப் போராட்டம் நடத்தின. இதில், ஷிண்டே அணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. ஏக்நாத் ஷிண்டே அணிதான்…
அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன் சீன மந்திரி சந்திப்பு!!
சீனாவின் வெளியுறவு துறை மந்திரி வாங் யீ ஐரோப்பியப் பயணத்தின் முதல் கட்டமாகப் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றார். அங்கு அவர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவெல் மேக்ரனைச் சந்திக்கவுள்ளார். இந்தாண்டின் பிற்பாதியில் இடம்பெறவுள்ள மேக்ரனின் சீனப் பயணம்…
மின் கட்டண உயர்வு; அவுஸ்திரேலியாவிலிருந்து வந்த எச்சரிக்கை !!
மின் கட்டண உயர்வு சட்டவிரோதமானது என்றும், தாம் மீண்டும் இலங்கை திரும்பியதும் அதற்கு எதிராக போராடுவேன் என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிடுகின்றார்.
அவுஸ்திரேலியாவில் இருந்து ஊடகங்களுக்கு கருத்து…