;
Athirady Tamil News

நீர் கட்டணமும் அதிகரிக்கும் சாத்தியம் !!

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், நீர் கட்டணத்தையும் அதிகரிக்க நேரிடும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தலவாக்கலையில் நேற்று (180 நடைபெற்ற இலங்கை தொழிலாளர்…

மகிழ்ச்சியாக அறிவித்தது இந்தியா !!

கொழும்பிலுள்ள இந்திய விசா நிலையம், விசா மற்றும் ஏனைய சேவைகள் அனைத்தையும் 2023 பெப்ரவரி 20 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் வழங்க ஆரம்பிக்கின்றது என்பதனை இந்திய உயர் ஸ்தானிகராலயம் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றது

80 அடி பள்ளத்துக்குள் விழுந்த பௌசர்!!

நுவரெலியா -பதுளை வீதியில் ஹக்கல பகுதியில் இன்று (19) அதிகாலை எரிபொருள் (சிபேட்கோ) பௌசர் விபத்துக்குள்ளானதில் அதன் சாரதியும் உதவியாளரும் காயமடைந்துள்ளனர். கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து - கெப்பட்டிபொல எரிபொருள் நிலையத்திற்கு…

கண்டியில் வெளிநாட்டுப் பறவைகள் பூங்கா !!

கண்டி- ஹந்தானையில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது வெளி நாட்டுப் பறவைகள் பூங்கா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நாளை (20) மாலை 3 .00 மணிக்கு திறந்து வைக்கப்பட உள்ளது. ஹந்தானை பிரதேசத்தில் தேயிலை ஆராய்ச்சி நிலையத்திற்கு…

பிரதமர் மோடி ஆட்சியில் பயங்கரவாத சம்பவங்கள் 80 சதவீதம் குறைந்துள்ளன – அமித்ஷா…

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஜவஹர்லால் டார்டாவின் நூற்றாண்டு பிறந்த தின விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: பிரதமர் மோடி ஆட்சிக்கு முன்பு வரை காஷ்மீர்,…

“ஐந்தே நாட்கள்!” கொதிக்கும் வெப்பம் டூ உறைய வைக்கும் பனி! தலைகீழ் மாற்றம்!…

அர்ஜெண்டினாவில் வெறும் 5 நாட்களில் வானிலை தலைகீழாக மாறியுள்ளது. மண்டையைப் பிளக்கும் அளவுக்கு வெப்பம் இருந்த நிலையில், அது அப்படியே உறைய வைக்கும் அளவுக்குக் குறைந்துள்ளது. மனிதர்கள் வளர்ச்சி என்ற பெயரில் செய்யும் பல்வேறு பணிகள் காரணமாக…

மின்வேலியில் சிக்கி உயிருக்கு போராடிய காட்டு யானை – காப்பாற்றிய வனத்துறைக்கு…

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா பாரகி அருகே பந்திப்பூர் வனப்பகுதி எல்லைக்குட்பட்ட ஓம்காரா வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் காட்டு யானை அட்டகாசம் அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், காட்டு…

நல்லூரில் வாள் வெட்டு ; இருவர் காயம்!!

ழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இரு இளைஞர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண…

“மேற்கத்திய நாடுகளின் சதி!” ஆப்கானில் கருத்தடை சாதனங்களை தடை செய்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வரும் தலிபான்கள், தற்போது கருத்தடை சாதனங்களுக்கும் தடை விதித்துள்ளனர். உலகிலேயே பிரசவ உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் ஆப்கானிஸ்தானில், கருத்தடை சாதனங்களும் இல்லையென்றால்…

மதுகுடித்த தொழிலாளி பரிதாப சாவு!!

மனைவி இறந்த வேதனையில் அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார். மயிலாடுதுறை மாவட்டம் மூங்கில்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத்(வயது36). இவருக்கு சரண்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில…

நல்லூர் சிவன் ஆலய மகா சிவராத்திரி!! (PHOTOS)

நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இவ் பூஜை வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர். படங்கள்: ஐ.சிவசாந்தன்…

MH 370… அந்த மலேசிய விமானத்திற்கு என்னதான் ஆனது..?

மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து நள்ளிரவு புறப்பட்ட MH 370 விமானம், அதன் இலக்கான பீஜிங்கை சென்றடைவில்லை. இதனால், பீஜிங் விமான நிலையத்தில் MH 370 விமானத்தில் பயணித்திருந்தவர்களை அழைப்பதற்காக காத்துக் கொண்டிருந்த உறவினர்கள் பதற்றத்துக்கு…

சங்கர வித்யாஸ்ரம் பள்ளியில் தண்ணீர் திருவிழா!!

புதுவை ஒதியம்பட்டில் அமைந்துள்ள சங்கர வித்யாஸ்ரம் மேல் நிலைப்பள்ளியில் தண்ணீர் திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அக்கரஹாரம் அரசு நடுநிலைப்பள்ளியில் இருந்து நீர்குடம் சுமந்து சங்கர வித்யாஸ்ரம் பள்ளிக்கு…

பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது !!

மூலக்குளத்தில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். புதுவை மூலக்குளம் ஜெ.ஜெ.நகரில் ஒரு வாலிபர் குடிபோதையில் நின்றுக்கொண்டு பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டுவதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல்…

வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2009 பிப்ரவரி 19-ந் தேதி காவல் துறையினரால் வக்கீல்கள் தாக்கப்பட்ட தினத்தை ஆண்டுதோறும் வக்கீல்கள் கருப்பு தினமாக அனுசரித்து நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு பிப்ரவரி 19-ந்…

புதுவை அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்-வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்!!

புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதுவையின் அண்டை மாநிலமான தமிழகத்தை சேர்ந்த விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் ஆசிரமம் மிகப்பெரும்…

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா!!

பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் இருந்து புனித நீர் திரட்டி கரகம் புறப்பாடு நடைபெற்றது.…

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி சிறுமி பலி!!

உத்தரபிரதேச மாநிலம் சோட்டா கிரத்பூர் கிராமத்தை சேர்ந்த அதிதி என்ற 14 வயது சிறுமி தனது தாயுடன் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். அப்போது ஊருக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று சிறுமி அதிதியை தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம…

மொரீசியஸ் தீவில் சிவராத்திரி விழா கோலாகலம்: சிவன் சிலைகளுடன் ஊர்வலமாக வந்து வழிபாடு !!

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள அழகிய தீவு நாடான மொரீசியத்தில் ஒட்டுமொத்த மக்கள் தொகையான 12 லட்சம் பேரில் 52 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினராக உள்ளனர். தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியாவில் தைப்பூச திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவதை போலவே…

தென்ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட12 சிறுத்தைகள்!!

சிறுத்தை இனத்தில் லெபர்ட், ஜாவார், பூமா, சீட்டா (சிவிங்கி புலி) என பல்வேறு வகைகள் உள்ளன. இந்தியாவின் சத்தீஸ்கர் வனப் பகுதியில் கடந்த 1947-ம் ஆண்டு கடைசி சிவிங்கிபுலி இறந்தது. அதன் பிறகு 1952-ம் ஆண்டு அந்த இனம் அழிந்ததாக அறிவிக்கப்பட்டது.…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,788,478 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.88 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,788,478 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 678,367,359 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 650,940,754…

ஜார்க்கண்ட் புதிய கவர்னராக பதவியேற்றார் சிபி ராதாகிருஷ்ணன்!!

தமிழ்நாடு பாஜக மூத்த தலைவராக செயல்பட்டு வந்தவர் சிபி ராதாகிருஷ்ணன். இவரை ஜார்க்கண்ட்டின் புதிய கவர்னராக நியமித்து ஜனாதிபதி கடந்த 12-ம் தேதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த 15-ம் தேதி சிபி…

தைவான் தீவில் சீனாவின் ஆராய்ச்சி பலூன்!!

அமெரிக்கா வான்எல்லைக்குள் நுழைந்தது சீனாவின் உளவு பலூன் என அந்நாடு குற்றம்சாட்டியதோடு, அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்நிலையில் சீனாவின் வானிலை ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஆகாய கப்பல் தைவானில் தரையிறங்கியதாக அந்நாட்டின் பாதுகாப்பு துறை…

புங்குடுதீவு உலகமையத்தினரால் உலருணவு வழங்கல்!! ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு மூன்றாம் வட்டாரம் சங்கத்தார்கேணி மாதா தேவாலயம் மற்றும் புங்குடுதீவு நான்காம் வட்டாரம் செபஸ்தியார் தேவாலய நிர்வாகத்தினர் புங்குடுதீவு உலகமையம் தொண்டு நிறுவனத்திடம் விடுத்தவேண்டுகோளுக்கமைய மேற்படி தேவாலயங்களின் வருடாந்த…

கரும்புள்ளிகள் தொல்லையிலிருந்து இனி கவலையில்லை !! (மருத்துவம்)

மூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த கரும்புள்ளிகள் அதிக தொல்லை கொடுக்கும். அவற்றை நீக்காவிட்டால் நீண்ட காலம் முகத்தில் தங்கி அழகைக் கெடுத்துவிடுஜகின்ன. சரியான முகப் பராமரிப்பு இல்லாததன் காரணமாக தான், இவைகள் வர வழியேற்படுகின்றன. இதனை சரி செய்ய…

பயங்கரவாதமும் பாகிஸ்தானின் எதிா்காலமும்!! (கட்டுரை)

பாகிஸ்தானில் பயங்கரவாதத்தின் வளர்ச்சி என்பது உள்நாட்டு மற்றும் பூகோள அரசியல் காரணிகளில் வேரூன்றிய ஒரு பன்முகத்தன்மை கொண்ட சிக்கலான பிரச்சினையாகும். பயங்கரவாதத்துடன் பாகிஸ்தான் கொண்டுள்ள நீண்ட மற்றும் சிக்கலான உறவு அந்நாட்டை நாளுக்கு…

பெண்களை நிர்வாண வீடியோ கால் பேச வைத்து 50 பேரிடம் லட்சக்கணக்கில் பணம் பறிப்பு!!

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களிடம் வாட்ஸ் அப் பிரபலமாக இருக்கிறது. இதன் மூலம் கும்பல் சில மோசடி செயல்களில் ஈடுபட்டு பணத்தை பறிக்கின்றனர். லிங்க் அனுப்புவது, வங்கி தகவல்களை கேட்பது என பல மோசடிகளை செய்து வருகின்றனர், தெரியாதவர்களுக்கு…

அமெரிக்காவில் எப்பிஐ கம்ப்யூட்டர்கள் முடக்கம்!!

அமெரிக்காவின் முக்கிய விசாரணை அமைப்பான எப்பிஐ அலுவலக கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் விசாரணை அமைப்பு எப்பிஐ. இந்த அமைப்பின் நியூயார்க் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள் நேற்று ஹேக்…

இலங்கையர்களுக்கு இத்தாலியில் வேலை வாய்ப்பு!!!

இத்தாலியில் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்காக இலங்கைத் தொழிலாளர்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவுபடுத்த வெளிவிவகார அமைச்சு கவனம் செலுத்துகிறது. இத்தாலியில் இருந்து…

ஜேர்மனி விடுத்துள்ள எச்சரிக்கை!!

இலங்கையில் இறக்குமதித் தடை தொடரும் பட்சத்தில் நாட்டில் செயற்படும் ஜேர்மன் நிறுவனங்கள் நாட்டிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கை பல பொருட்களுக்கு இறக்குமதி தடை…

உள்ளூராட்சி அதிகாரம் கைமாறும்!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் நடத்த முடியாத நிலையில் உள்ளூராட்சி நிறுவனங்களின் கட்டுப்பாடு விசேட ஆணையாளர்களின் கீழ் மாற்றப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓராண்டு ஒத்திவைக்கப்பட்ட உள்ளுராட்சி…

அடுத்த வருடம் தேர்தல்: ஜனாதிபதி நம்பிக்கை!!

நாட்டின் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும், நாட்டை அராஜகத்துக்குள் தள்ள இடமளிக்காமல் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். பொருளாதாரத்தை…

முடிவுக்கு வந்தது சிக்கல்… உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து டெல்லி மேயர் தேர்தல் தேதி…

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த டிசம்பா் 4-ம் தேதி நடைபெற்றது. இத்தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களைக் கைப்பற்றியது. இதன்மூலம் 15 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்டியது. 250 உறுப்பினா்களைக் கொண்ட மாநகராட்சி தோ்தலில் பா.ஜ.க.…