“ஹைபிரிட் ராக்கெட்” ஏவும் விழாவில் கால்தவறி கீழே விழுந்த தெலுங்கானா ஆளுநர்…
இந்தியாவின் முதலாவது ஹைபிரிட் ராக்கெட் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கடலோரத்தில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதன் துவக்க விழா இன்று காலை மாமல்லபுரம் அடுத்த தேவநேரி அருகே நடைபெற்றது.
விழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து,…
“நான் அன்று தப்பவில்லை எனில் இன்று உயிரோடு இருந்திருக்கமாட்டேன்” – ரஷ்ய…
2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓர் இரவில் யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த மரினா ஒவ்சியன்னிகோவா மீது விசாரணை நடத்தவிருந்த நிலையில் அவர் தனது மகளுடன் தப்பிச் சென்றார்.
கடந்த வாரம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மரினா,…
சத்தியவாணி முத்து நூற்றாண்டு விழா- முதல்வர் மு.க ஸ்டாலின் உரை!!
சென்னையில் திமுக மகளிரணி சார்பில் முன்னாள் அமைச்சர் சத்தியவாணி முத்து நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. அடையாறு முத்தமிழ் பேரவை அரங்கில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றி வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:-…
சீன ராணுவத்தின் நவீன மயமாக்கலுக்கு ஆதரவாக செயல்பட்ட 6 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்காவில்…
சீன ராணுவத்தின் நவீன மயமாக்கலுக்கு ஆதரவாக செயல்பட்ட 6 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் புதிய தடை விதிக்கப்பட்டு உள்ளது. சீன ராணுவத்தின் நவீன மயமாக்கலுக்கு ஆதரவாக செயல்பட்ட 6 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் புதிய தடை விதிக்கப்பட்டு…
ஈரோடு இடைத்தேர்தல்- காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் வாக்கு…
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளதால் பிரசாரம் அனல் பறக்கிறது. தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 24, 25ம் தேதிகளில் பிரசாரம் செய்ய…
புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான நிகழ்வுகள்.. (பகுதி-1)…
புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான நிகழ்வுகள்.. (பகுதி-1) -படங்கள் வீடியோ-
மக்கள் எழுச்சியில் “மக்கள் போராட்டத்தின் மாபெரும் தலைவனின்” பிறந்ததினத்தில் தாயகத்தில் எழுச்சிமிகு கொண்டாட்டம்.. (படங்கள்) பகுதி -1…
தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்!!
தபால் மூல வாக்களிப்பை ஒத்திவைத்ததற்கு எதிராகவும் தேர்தலை நடத்துமாறு கோரியும் (19) முற்பகல் 11 மணியளவில் நீர்கொழும்பு, தெல்வத்தை சந்தியில் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் கம்பஹா மாவட்ட பிரிவினர் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.…
மல்வத்து, அஸ்கிரிய பீட மகாசங்கத்தினர் விடுத்த பல கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி இணக்கம்!!
பாலி மற்றும் பௌத்த பல்கலைகழகத்தை தகுதிவாய்ந்த அதிகார சபையாக நியமித்து அதனை "சர்வதேச பௌத்த கற்கை மையமாக" மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று (19) மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகா…
துருக்கி, சிரியா நிலநடுக்கம் பலி 46 ஆயிரத்தை தாண்டியது.! 11 மாகாணங்களில் சுமார் 3,45,000…
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 46,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் துருக்கி மற்றும் வட சிரியாவில் கடந்த 6ம் தேதி 7.8 மற்றும் 7.5 ரிக்டர்…
ராஜபக்ஷ நிழல் அரசாங்கம் சதி செய்கிறது!!
போராட்டத்தின் மூலம் ராஜபக்ஷர்கள் விரட்டியடிக்கப் பட்டாலும், தற்போதைய ராஜபக்ஷ நிழல் அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமை கூட பல்வேறு சதிகளால் தடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.…
உலக நாடுகள் மேலும் சந்தேகிக்கும்!!
தேர்தலை தள்ளிப்போடுவதற்கு அரசாங்கம் சகல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்றும் எமது நாடு பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனநாயக ரீதியாக நடத்தப்பட வேண்டிய இந்தத் தேர்தலை தள்ளி போடுவதால் உலக நாடுகள் மத்தியில் மேலும்…
களனி பல்கலை வளாகத்தில் ஆர்ப்பாட்டம்: 6 பேர் கைது!!
களனி பல்கலைக்கழகத்திற்கருகில் நேற்று மாலை மாணவர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
பெண் ஒருவர் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் விளக்கமறியலில்!!
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நடவடிக்கையின் போது இடையூறாக செயற்பட்ட பெண் ஒருவர் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நடவடிக்கைகள் கடந்த வியாழக்கிழமை…
பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து: ஒருவர் பலி- கேரள மாணவர்கள் 16 பேர் படுகாயம்!!
மத்தியப் பிரதேச மாநிலம் சாகரில் உள்ள ஹரிசிங் கவுர் பல்கலைக்கழகத்திற்கு களப்பயணத்திற்காக, கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சென்றனர். மாணவர்கள் நேற்று மாலை பேருந்தில் கட்னி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது…
உஜ்ஜைனியில் சிவராத்திரியை முன்னிட்டு 18.82 லட்சம் தீபம் ஏற்றி கின்னஸ் சாதனை!!
சிவராத்திரியை முன்னிட்டு நேற்றிரவு உஜ்ஜையினியில் 18.82 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் ேகாயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றிரவு மகா சிவராத்திரி விழா…
ஆந்திராவில் லாரி மீது கார் மோதி விபத்து- 5 பேர் உயிரிழப்பு!!
ஆந்திரா மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள மேடராமெட்லா என்ற பகுதியில் நேற்று இரவு லாரி மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 வயது சிறுமி உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மகா சிவராத்திரியை முன்னிட்டு…
பிரித்தானியாவை விட்டு வெளியேறும் மற்றொரு இளவரசர் !!
பிரித்தானிய ராஜ அரண்மனையை விட்டு இளவரசர் ஆண்ட்ரூ வெளியேறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளவரசர் ஹரி தன் மனைவியுடன் பிரித்தானிய ராஜ அரண்மனையைவிட்டும், பிரித்தானியாவை விட்டும் வெளியேறியதைப் போலவே, இவரின் வெளியேற்றமும் அமையலாம் என…
கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய காங்கிரஸ்…
கேரளாவில் பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை திரும்ப பெறுமாறு காங்கிரஸ் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. மேலும் முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு எதிராக இளைஞர் காங்கிரசார் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து…
ரஷ்யாவின் செயல் மனிதகுலத்திற்கு எதிரானது – குற்றம் சுமத்தும் கமலா ஹாரிஸ் !!
உக்ரைனில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை ரஷ்யா செய்வதாக கமலா ஹாரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜேர்மனியின் மூனிச் நகரில் இடம்பெற்ற ''மூனிச் பாதுகாப்பு மாநாட்டில்'' அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கலந்துகொண்டார்.
அப்போது அவர்…
காஞ்சிபுரம் அருகே கல்வெட்டில் தகவல்: 1100 ஆண்டுக்கு முன்பே சொத்து கணக்கு-…
காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் அடுத்த பழையசீவரம் கிராமத்தில் வைகுண்டநாதர் பெருமாள் கோவில் உள்ளது. இது 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது ஆகும். கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்குள்ள கல்வெட்டு ஒன்றில் 1100 ஆண்டுக்கு முன்பே மிகச்சிறந்த ஊராட்சி நிர்வாக…
ரஷ்யா நசுக்கப்படுவதை பார்க்க விரும்பவில்லை – நீடித்த போருக்கு தயார் நிலை !!
உக்ரைனில் ஏற்பட்ட தோல்வியால் ரஷ்யா நசுக்கப்படுவதை பார்க்க விரும்பவில்லை என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரன் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கான இராணுவ ஒத்துழைப்பை மேற்குலக நாடுகள் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்திய பிரான்ஸ் அதிபர், நீடித்த…
அருணாச்சல பிரதேசத்தில் நில அதிர்வு- ரிக்டர் அளவு 3.8ஆக பதிவு!!
அருணாச்சல பிரதேச மாநிலம் மேற்கு கமெங் மாவட்டத்தில் இன்று மதியம் 12.12 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கசக ரிக்டர் அளவுகோலில் 3.8 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு கமெங்…
அமெரிக்காவில் 73 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் – அதிபர் பைடன் விடுத்துள்ள அவசர…
அமெரிக்காவில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 73 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில், இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
இவ்வாண்டில்,…
கர்நாடகா வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!!
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் கோவிந்தப்பாடியை சேர்ந்தவர் காரவடையான் என்கிற ராஜா (வயது 45). செட்டிப்பட்டியை சேர்ந்தவர்கள் ரவி (40), இளைய பெருமாள் (40). மீனவர்களான இவர்கள் உள்பட 4 பேர் கடந்த 14-ந்தேதி இரவு தமிழக-கர்நாடக எல்லையில்…
முத்தமிட்டு கின்னஸ் உலக சாதனை படைத்த காதல் ஜோடி!!
கடந்த பெப்ரவரி 14 ம் திகதி உலகளாவிய ரீதியில் காதலர் தினக் கொண்டாட்டங்கள் பல இடம்பெற்றிருந்தன.
இந்தநிலையில், தென்னாபிரிக்காவில் முத்தமிட்டு கின்னஸ் உலக சாதனையை காதல் ஜோடி ஒன்று படைத்துள்ளது.
தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற காதலர்…
சென்னையில் 6 நாட்களில் 25 ஆயிரம் தெருக்களில் கொசு ஒழிப்பு பணிகள்!!
சென்னை மாநகராட்சி பகுதியில், கொசு ஒழிப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 6 நாட்களில் மழைநீர் வடிகால்களில் 2,449 கி.மீ நீளத்திற்கு கொசுக்கொல்லி நாசினி தெளித்தும், 2,478 கி.மீ நீளத்திற்கு கொசு…
உளவு பலூன் பறந்த விவகாரம்: சீனாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!!
அமெரிக்காவின் மென்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே பறந்த ராட்சத பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இது சீனாவின் உளவு பலூன் என்று அமெரிக்கா தெரிவித்தது. ஆனால் அதை மறுத்த சீனா, அந்த பலூன் வானிலை ஆராய்ச்சிக்காக பறக்க விடப்பட்டது என்று…
உலகின் 7 மிக மோசமான சிறைச்சாலைகள் !! (வினோத வீடியோ)
உலகின் 7 மிக மோசமான சிறைச்சாலைகள்
’விஷத்தை முறிக்கக்கூடிய வசம்பு’ !! (மருத்துவம்)
பல்வேறு நன்மைகளை கொண்ட வசம்பிற்கு ‘பிள்ளை வளர்த்தி’ என்ற பெயர் உண்டு. இது குழந்தைகளின் நரம்புகள் பலம்பெற்று மூளை சிறப்பாக செயல்பட உதவுகிறது. ஆகையினால் வீடுகளில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள்.
குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு…
கோவில் திருப்பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு: தி.மு.க. அரசு ஆன்மீக புரட்சியை…
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- சிவராத்திரியில் இரவு முழுவதும் கண் விழித்து தீமைகள் அகன்று…
கண்டம் விட்டு கண்டம் பாயும்: வடகொரியா ஏவிய ஏவுகணை ஜப்பான் கடலில் விழுந்தது!!
வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கம் முதலே அதிகளவில் ஏவுகணை சோதனையை நடத்தியது. இதற்கிடையே அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியை அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக அறிவித்தன. இதற்கு…
13உம் இனவாதமும் !! (கட்டுரை)
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தின் மீதான விவாதத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் அல்லது 13+ இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்று அறுதியிட்டு ஜே.வி.பியின் மிக…
நாளை இரவு 7 மணிக்கு இருட்டாக்கி போராட்டம் !!
மின் கட்டண உயர்வுக்கு எதிராக நாளை (20) இரவு 7 மணிக்கு அனைத்து மின்விளக்குகளையும் அணைக்குமாறு மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் பொது மக்களிடம் கேட்டுக்கொள்கிறது.
இது தொடர்பில் மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய…
தேர்தல் கடமைகளை இடைநிறுத்தவும் !!
தபால்மூல வாக்களிப்பை காலவரையறையின்றி ஒத்திவைக்கும் தீர்மானத்தை அடுத்து, நாளையதினம் (20) முதல் வழமையான அலுவலக நேரங்களில் செயற்படுமாறும் தேர்தல் கடமைகளுக்கான மேலதிக நேரக் கடமைகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்…