6 மாத சிசுவின் சடலம் மீட்பு !!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை வலகா தோட்டத்துக்கு செல்லும் பிரதான வீதியில் ஆறுமாதம் குறிப்பிடத்தக்க சிசுவின் சடலம் இன்று (10) காலை 11 மணிக்கு லிந்துலை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பாதையின் ஊடாக சென்ற நபர்கள் சிசுவொன்று இறந்து…
யாழில் இரு குடும்ப பெண்கள் உயிரிழப்பு!!
யாழ்பாணத்தில் இருவேறு சம்பவங்களில் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரு குடும்ப பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மருதங்கேணி உடுத்துறை பகுதியை பிரபாகரன் பிறேமலதா…
கொரோனாவில் இருந்து விலங்குகளை பாதுகாக்கும், இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி…
ஹரியானாவைச் சேர்ந்த ஐ.சி.ஏ.ஆர். தேசிய ஆராய்ச்சி நிறுவனம் விலங்குகளுக்கு செலுத்தக் கூடிய அனோகோவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. பல கட்ட சோதனைகளுக்கு பிறகு தற்போது அந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று…
சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன் விளக்கமறியலில் !!
திருகோணமலை மாவட்டத்தின் நாமல்வத்த பகுதியில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற…
யாழ்ப்பாணத்தில் வானவில் நடைபயண ஒருங்கிணைவு பேரணி!!
மாற்றுப்பாலின சமூகத்தினரை ஒடுக்குமுறைகளுக்குட்படுத்தாத வாழ்தலை நோக்கி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக
குரல் கொடுப்போம் எனும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் வானவில் நடைபயண ஒருங்கிணைவு பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ் திருநர் வலையமைப்பின்…
தேர்தல் ஆணைக்குழுவிடம் சென்றது தம்மிக்க பெரேராவின் பெயர் !!
பசில் ராஜபக்சவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தொழிலதிபர் தம்மிக்க பெரேராவின் பெயர் பரிந்துரைக்கப்படுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளது.
தொழிலதிபர் தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் சாமானிய மக்களுக்கு பாதிப்பு- ராகுல்காந்தி…
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கைகளை காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து தமது சமூக வளைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
மோடி அரசு நாட்டுக்கோ அல்லது…
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு !!
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நாட்டின் பல பாகங்களில் இன்று(10) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பள முரண்பாடு தொடர்பான விடயங்களை முன்வைத்து குறித்த ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
யாழில் சமுர்த்திப் பயனாளிகளை உடன் மீளாய்வு செய்யுங்கள்! யாழ். அரச அதிபரிடம் கோரிக்கை!!
யாழ். மாவட்டத்தில் சமுர்த்திப் பயனாளிகள் பட்டியலை உடனடியாக மீளாய்விற்கு உட்படுத்தி அதிக வறுமைக்கோட்டிற்குள், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள குடும்பங்களை சமுர்த்திப் பயனாளிகளாக உள்ளீர்க்குமாறு யாழ். அரச அதிபரிடம் கோரிக்கை…
யாழில் கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசி விற்போருக்கு சட்ட நடவடிக்கை!அரச அதிபர்…
யாழ் மாவட்டத்தில் அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்,
இன்று யாழ் மாவட்ட…
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ ஏற்பாடு!!
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் 2022ஆம் ஆண்டு சிறப்பாக நடைபெறக்கூடியவாறு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார் .
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்…
பெண்களுக்கு பாகுபாடு இல்லாத, வாய்ப்புகள் நிறைந்த சூழலை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை-…
கடந்த மே மாதம் 30 அன்று, மத்திய பாஜக அரசு தனது 8 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்தது. இதையொட்டி நாடு முழுவதும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை பாஜக நடத்தி வருகிறது. இந்நிலையில் பெண்களுக்கு பல்வேறு துறைகளில்…
சாணக்கியனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்: பிரதமர்!!
உறுப்பினர்களின் எம்.பிக்களின் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தும் வகையில் சாணக்கியன் எம்.பி ஆற்றிய உரையொன்று தொடர்பில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
ரஷியா-உக்ரைன் போர் எரிபொருள், உணவு, உர நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது: மத்திய மந்திரி…
பிரதமர் நரேந்திர மோடி அரசு எட்டாண்டு காலம் பதவி நிறைவு செய்துள்ளதையொட்டி, பெங்களூருவில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:…
விமானத்தில் இந்தியா சென்ற இலங்கையரின் நாடகம் அம்பலம் !!
திருகோணமலையைச் சேர்ந்த தினேஷ்காந்த என்பவர் தனுஷ்கோடி பகுதியில் உள்ள இரண்டாம் தீடை பகுதியில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், அப்பகுதிக்கு விரைந்து சென்ற மரைன் பொலிஸார் அவரை விசாரணைக்காக மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.…
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு: ஜனாதிபதியிடம் கோரிக்கை !!
நீண்டகால அடிப்படையில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தைகளை உடன் ஆரம்பிக்குமாறு 9 சுயேச்சைக் கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 சுயேச்சைக் கட்சிகளின் தலைவர்கள்…
துவிச்சக்கரவண்டிகள் திருட்டு தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பொலிஸார் கோரிக்கை!! (படங்கள்,…
துவிச்சக்கரவண்டிகள் திருட்டு தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பொதுமக்களை பெரியநீலாவணை பொலிஸார் கேட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக துவிச்சக்கரவண்டி திருடப்படுவதாக முறைப்பாடுகள் சில…
கடவுச் சீட்டுக்களைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்!!
வெளிநாட்டு கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக பிடிக்கப்படும் படங்களை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு இணையத்தள முறைமையில் அனுப்புவதற்கான மென்பொருள் முழுமையாக செயலிழந்துள்ளதென படப்பிடிப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம்…
18 வயதை பூர்த்தியடைந்தவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!!
வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான தகைமை திகதி ஜுன் முதலாம் திகதியிலிருந்து பெப்ரவரி முதலாம் திகதியாக மாற்றப்பட்டிருக்கும் நிலையில், அதன் பின்னரான காலப்பகுதியில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் 2022 ஆம் ஆண்டிற்குரிய தேருநர் இடாப்பில் தம்மைப்…
கராச்சியில் இந்து கோவில் மீது தாக்குதல் – இந்தியா கண்டனம்..!!
பாகிஸ்தானின் கராச்சி நகரில் இந்து கோவில் மீது தீவிரவாதிகள் சிலர் தாக்குதல் நடத்தி உள்ளனர். கோரங்கி பகுதியில் ஸ்ரீ மாரி மாதா கோவில் உள்ளது.
அதன் அருகில் அந்த கோவில் பூசாரி வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மோட்டார்…
நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது விளம்பர ஸ்டண்ட்- மும்பை…
பிரபல இந்தி நடிகர் சல்மான்கானின் தந்தை சலீம்கானுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில் நடிகர் சல்மான்கான், சலீம்கானுக்கும், சமீபத்தில் சுட்டு கொல்லப்பட்ட பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவின் கதி விரைவில்…
அமைச்சுக்களின் விடயதானங்களில் மாற்றம்: வர்த்தமானி வெளியீடு !!
அமைச்சுக்களின் விடயதானங்கள் மற்றும் பொறுப்புகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம்…
எரிவாயு தரையிறக்கும் நடவடிக்கையில் தாமதம் !!
நாட்டிற்கு நேற்றுமுன்தினம் வருகை தந்த கப்பலில் இருந்து, எரிவாயு தரையிரக்கும் நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
3 ஆயிரத்து தொள்ளாயிரம் மெட்ரிக்டொன் எரிவாயு அடங்கிய கப்பலொன்று இவ்வாறு நாட்டை வந்தடைந்தது.…
’இலாபத்தில் ஒரு பகுதி வடக்குக்குக் வேண்டும்’ !!
வடக்கில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மின் உற்பத்தி திட்டங்களை எந்த நிறுவனத்துக்கு வழங்கினாலும் உற்பத்தி மூலம் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதியை வடக்கு அபிவிருத்திக்காக வழங்குவதாக அந்த ஒப்பந்தங்களில் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசியக்…
யாழில் விபத்து: இருவர் உயிரிழப்பு !!
யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் ரயிலுடன் காரொன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (9) இரவு இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், காரில் பயணித்தவர்களே உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள்…
இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பு!!
இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்புகள் கடந்த மாதத்தில் அதிகரித்திருந்தாலும் இதனால் எரிபொருள், எரிவாயு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான வெளிநாட்டு கையிருப்பு போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமேல் மாகாணத்திலும் கம்பஹா, கொழும்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என…
பாகிஸ்தானில் மின்சாரத்தை பயன்படுத்த கட்டுப்பாடு ..!!
பாகிஸ்தான் நாடு, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அங்கு மின்சார பற்றாக்குறை கடுமையாக உள்ளது. இதனால் மின்சாரத்தை சேமிக்கவும், அதன் பயன்பாட்டை குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு அலுவலகங்களுக்கு சனிக்கிழமை…
கலிபோர்னியாவில் அமெரிக்க ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது..!!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. தெற்கு கலிபோர்னியாவில் உள்ள கிளாமிஸ் பகுதி அருகே பறந்து சென்ற ராணுவ விமானம் ஒன்று திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது.
இதில் அந்த விமானம் நொறுங்கியது.…
இலங்கைக்கு உதவும் இந்தியாவை பாராட்டுகிறோம்- சீனா அதிரடி..!!
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் அந்நாட்டு மக்கள் போராடி வருகின்றனர். இதை தொடர்ந்து அந்நாட்டு அரசியலிலும் பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளன. இருப்பினும் பொருளாதார பிரச்சனைகள் மட்டும்…
பிரதமர் மோடியுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு- தமிழகத்திற்கான திட்டங்கள் பற்றி கோரிக்கை..!!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ்…
’வட மாகாண மக்களே முன்னுதாரணம் ’ !!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடி காலகட்டத்தில் விவசாய உற்பத்தியில் வடக்கு மாகாண மக்கள் முன்னுதாரணமாக இருப்பதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர சபையில் தெரிவிததார்.
பாராளுமன்றத்தில் நேற்று (9) தமிழ் தேசிய கூட்டமைப்பின்…
80 சதவீதமானோர் மலிவான உணவை உண்கின்றனர் !!
இலங்கையில் உள்ள குடும்பங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்த அல்லது மலிவான உணவை உண்கின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
உலக உணவுத் திட்டம் மாதாந்த அறிக்கையில் மேற்கண்ட விவரம் வெளியாகியுள்ளது. இது ஊட்டச்சத்து…
நஞ்சை விதைக்கவே வேண்டாம் !! (கட்டுரை)
நாணயம் ஒன்றுக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போல, ஒவ்வொரு செயற்பாடுகளிலும் நல்லது, கெட்டது என்ற இரண்டு பக்கங்கள் இருக்கவே செய்யும். ஆகையால். ஒன்றைக் கையாளும் போது, மிகக் கவனமாகக் கையாள வேண்டும்.
வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில்,…