;
Athirady Tamil News

புதிய புகையிரத சேவை இன்று ஆரம்பம்!!

கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இரவு நேர அதிவேக புகையிரத சேவை ஒன்றை ஆரம்பிக்க புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதனப்படையில் இன்று (23) இரவு 8.30 மணிக்கு இந்த புகையிரதம் கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படவுள்ளது.…

இலங்கையில் 12 ஆயிரம் வரையிலான ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் பேக்கரிகள்…

"எரிவாயு நெருக்கடி, பால்மா மற்றும் மரக்கறி தட்டுப்பாடு மற்றும் பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் 12 ஆயிரம் வரையிலான ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன." - இவ்வாறு அகில இலங்கை…

12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க தீர்மானம்!!

12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேநேரம், 16 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்…

தங்க அங்கி ஊர்வலம் சபரிமலைக்கு புறப்பட்டது..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை வருகிற 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்தில் தங்க அங்கி ஊர்வலம் நேற்று காலையில் புறப்பட்டது. முன்னதாக கோவிலில்…

துபாய் அரசரின் 6-வது மனைவிக்கு ரூ. 5,525 கோடி ஜீவனாம்சம் – லண்டன் கோர்ட்டு…

துபாய் அரசர் ஷேக் முகம்மது பின் ரஷித் அல் மக்தூம். இவரது 6-வது மனைவி ஹயா பின்ட் அல் ஹூசைன். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஹயா பின்ட் ஜோர்டன் மன்னர் அப்துல்லாவின் உறவினர் ஆவார். இதற்கிடையே துபாய் அரசருக்கும், ஹயா பின்ட் அல்…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- டெல்லி, மகாராஷ்டிராவில் பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு…!

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,495 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. கடந்த 20-ந்தேதி பாதிப்பு 5,326 ஆக இருந்தது. மறுநாள் 6,317 ஆக உயர்ந்த…

கோவிஷீல்டு தடுப்பூசி வீரியம் 3 மாதங்களில் குறைந்துவிடும்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!

உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதனால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டாலும், தற்போது உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசியின் பயன்பாடு…

அமெரிக்க செல்லவிருப்போரின் கவனத்துக்கு !!

2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் அமெரிக்க செல்வதற்கான விஸாவை பெற்று, கொவிட் பரவல் மற்றும் வேறு காரணங்களினால் செல்ல முடியாது போனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இவர்கள் அனைவரும் உடனடியாக அமெரிக்க கொன்ஷுலர்…

சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் வெளியான தகவல் !!

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 152,109 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.…

பிரான்ஸ் நிறுவனத்துக்கு இந்தியா ரூ.8½ கோடி அபராதம்…!!

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடியில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன்படி ரபேல் போர் விமானங்கள் இந்தியா வரத்தொடங்கி விட்டன. இந்த போர் விமானங்களுக்கு…

எரிபொருள் விலை அதிகரிப்பை உடனடியாக இடைநிறுத்த கோரிக்கை!!

எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இடைநிறுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிப்பதன் மூலம் மக்களை மீண்டும் சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக…

ஒமைக்ரான் தீவிரம்: மிக மோசமான கட்டத்தில் இருக்கிறோம் – எச்சரிக்கும்…

கொரோனா பெருந்தொற்றின் மிகவும் மோசமான கட்டத்திற்குள் நுழைய இருக்கிறோம் என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார். உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸின் பரவல் மிகவும் கவலைத்தரும் வகையில் இருப்பதால் பொதுமக்களை எச்சரிக்க விரும்புவதாக…

கோண்டாவில் வர்த்தகரின் வீட்டு வளாகத்துக்கு புகுந்த கும்பல் !! (படங்கள்)

கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்திற்கு அண்மையாக உள்ள வர்த்தகரின் வீட்டு வளாகத்துக்கு புகுந்த கும்பல் ஒன்று அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று உப்புமடச்…

பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்: ரூ. 870 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி…

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி அடிக்கடி உத்தர பிரதேச மாநிலம் சென்று பல்வேறு திட்டங்களுக்க அடிக்கல் நாட்டி வருகிறார். மேலும், இரண்டு அரசுகளும் இணைந்து…

உலகின் முதல் எஸ்.எம்.எஸ். ரூ.85 லட்சத்துக்கு ஏலம்…!!!

செல்போன் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த போது அதில் எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) அதிகளவில் அனுப்பப்பட்டன. தற்போது செல்போனில் வாட்ஸ்அப் போன்ற நவீன வசதி இருப்பதால் எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுவது குறைந்து விட்டது. இந்த நிலையில் உலகின்…

இன்று சீரான வானிலை நிலவும்!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என…

சுகாதார விதிமுறைகளை மீறியவர்களுக்கு எச்சரிக்கை!!

மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள்களை பரிசோதிப்பதற்காக பொலிஸாரினால் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை 2,910 ஆகும். முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை…

கப்பல் விபத்து – இழப்பீடாக மேலும் 2.5 மில்லியன் டொலர்கள்!!

கொழும்பு துறைமுகத்துக்கு அருகாமையில் கடலில் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவன உடன்பாட்டிற்கு அமைவாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை காப்பீடாக செலுத்த உடன்பட்டுள்ளது. குறித்த பணம் இன்னும் சில நாட்களில் கிடைக்கும் என…

வடக்கு பிரதேச சபையை கூட்டமைப்பு இழந்தது !!

வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சியை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இழந்துள்ளதுடன், புதிய தவிசாளாரக சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த தர்மலிங்கம் பார்த்தீபன் தெரிவுசெய்யப்பட்டார். வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்…

உங்கள் உறவை கொல்லும் அசிங்கமான செயல்கள்! (கட்டுரை)

அனைவருக்கும் முதல் காதல் அவரவர் விரும்பியவாறு அமைந்துவிடுவதில்லை. பொதுவாக ஓர் கூற்று உண்டு, யாருக்கும் ஓர் பொருள் அவரிடம் இருக்கும் போது அதன் மதிப்பு தெரியாது, அவரைவிட்டு நீங்கிய பிறகு தான் அதை உணர்வார்கள். ஆம், இது காதலில், உறவில்…

புதன்கிழமை முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!!

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப எதிர்வரும் புதன்கிழமை முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில்…

சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் அறிவிக்க விஷேட இலக்கம்!!

சமூகத்தில் வாழும் பல்வேறு நபர்கள் பல்வேறு வழிகளில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு சொத்துக்களை சம்பாதிப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணைப் பிரிவு மூலம் இது தொடர்பில்…

நிரூபித்தால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வேன்!!

மருத்துவத்துறையில் எவ்வித அரசியல் தலையீடுகள் மேற்கொள்ளவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மருத்துவ துறையில் அரசியல் தலையீடு இருப்பதாக யாராவது நிரூபித்தால், நாளைய தினமே தான் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக…

வவுனியாவில் வர்த்தக நிலையம் முன்பாக முதியவரின் சடலம் மீட்பு : பொலிஸார் விசாரணை!! (படங்கள்)

வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள வர்த்தக நிலையத்தின் வாயிலில் முதியவர் ஒருவரின் சடலத்தினை இன்று (22.12) இரவு 8.00 மணியளவில் பொலிஸார் மீட்டுள்ளனர். தொலைபேசி விற்பனை வர்த்தக நிலையத்திற்கு முன்பாக முதியவர் ஒருவர்…

மூச்சுத் திணறல் காரணமாக மூன்றரை மாதக் குழந்தை பரிதமாக உயிரிழந்தது.!!

இணுவில் தெற்கைச் சேர்ந்த குணசீலன் யுகன் என்ற மூன்றரைமாத குழந்தையே உயிரிழந்தது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு தாய்ப்பால் குடித்த குழந்தை காலை 6 மணியளவில் திடீரேன மூச்சடங்கி காணப்பட்டது. உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு…

இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விநியோகம் ஆரம்பம்!!

இலங்கை தர நிர்ணய நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் பரிந்துரைகளுக்கு அமைய இன்று நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. உரிய பரிந்துரைகளுக்கு அமைய…

வாகனங்களை பயன்படுத்துபவர்களுக்கான அறிவிப்பு!!

இலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பேட்டரிகளை பழுது பார்ப்பது என்ற போர்வையில் பணம் மோசடி செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா இலெக்ட்ரிக் மோட்டார் கிளப் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ளது.…

இலஞ்சம் பெற்ற அரச அதிகாரி கைது!!

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகத்தில் காணிப்பிரிவில் கடமையாற்றி வந்த உத்தியோகத்தர் ஒருவர் அரச காணி ஒன்றை பெற்று தருவதாக 2 இலட்சம் ரூபா இலஞ்சமாக வாங்கியபோது கொழும்பு இலஞ்ச உழல் ஒழிப்பு பிரிவினரால் இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளார்.…

இலங்கை மத்திய வங்கி வழங்கியுள்ள உறுதி!!

தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் வழிமுறைகள் 2021 இறுதியளவில் அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலா் 3 பில்லியனிற்கு மேலாகக் காணப்படுவதனை உறுதிப்படுத்தும் என்பதனை இலங்கை மத்திய வங்கியானது பொது மக்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது.…

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தில் தற்பொழுது நிறைவு!! (படங்கள்)

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தில் தற்பொழுது நிறைவு செய்யப்பட்டுள்ள பிரதான இடமாற்றமான மீரிகம இடமாற்றத்திற்கான நுழைவு வீதியின் நிர்மாணப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆராய்வதற்காக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன்…

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்கு தமிழக மீனவர்கள் கண்டனம்.!! (படங்கள் வீடியோ)

தமிழக மீனவர்கள் கைதை கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதப்போராட்டம்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்கு தமிழக மீனவர்கள் கண்டனம். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 68…

வவுனியா IDM Nations Campus இன் வருடாந்த சான்றிதழ் மற்றும் விருது வழங்கும் நிகழ்வு..!…

வவுனியா IDM Nations Campus இன் வருடாந்த சான்றிதழ் மற்றும் விருது வழங்கும் நிகழ்வு இன்று காலை 10.00 மணியளவில் வவுனியா வளாகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. வட பிராந்தியத்தில் மாணவர்களுக்கான கல்விச் சேவையினை திறம்பட வழங்கி வருகின்ற…

யாழ் மாவட்ட செயலகத்தில் கிராமிய அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்!! (படங்கள்…

கிராமிய அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 2022 ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளில் ஓர் அங்கமாக, யாழ்…