இலங்கைக்காக ஜப்பான் செய்யவுள்ள விடயம் !!
இலங்கையின் கடன் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகளை ஒன்று கூட்டுவது முக்கியம் என்றும் டோக்கியோ கடன் வழங்குநர்களை ஒருங்கிணைக்கும் என்றும் ஜப்பானிய நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி தெரிவித்துள்ளார் என்று…
வரவு செலவு திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது !!
ஸ்தீரமான அரசாங்கம் இல்லாது இடைக்கால வரவு செலவு திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
6 மாதங்களுக்கு முன்பு எடுத்த தீர்மானங்களை அரசாங்கம் தற்போது மாற்றியுள்ளது.…
தேவர்களுக்கும் மனிதர்களுக்குமான மகா யுத்தம்! (வினோத வீடியோ)
தேவர்களுக்கும் மனிதர்களுக்குமான மகா யுத்தம்!
மத்திய அரசின் முட்டுக்கட்டையாலையே பணத்தை மீள கையளிக்க வேண்டிய நிலை!!
ஜப்பான் நாட்டின் உதவியை பெற முடியாது முட்டுக்கட்டை போட்டது மத்திய அரசே , அரசியல் காழ்ப்புணர்ச்சியை முதல்வர்கள் மீதோ , மாநகர சபை நிர்வாகம் மீதோ வசை பாடாமல் , மத்திய அரசின் செயலுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என…
குலாம்நபி ஆசாத்துக்கு ஆதரவாக காங்கிரஸிலிருந்து மேலும் 64 பேர் ராஜினாமா..!!
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், அக்கட்சியில் இருந்து விலகினார். கட்சியின் கட்டமைப்பை ராகுல் சீர்குலைத்து விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். அவரை தொடர்ந்து அவரது சொந்த மாநிலமான ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த…
பாபர் மசூதி இடிப்பு விவகாரம்- நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை முடித்து வைத்தது உச்ச…
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி கரசேவர்களால் இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே. அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரையும் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி…
டெல்லி துணை முதல்வர் வங்கி லாக்கரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..!!
தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சியில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறி சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதையடுத்து துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 31…
22 ஆண்டுகளுக்கு பிறகு தாய்-சகோதரியை தேடி கேரளா வந்த வாலிபர்..!!
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்பாய். இவர் வேலை தேடி கடந்த 1990-ம் ஆண்டு கேரளாவுக்கு வந்தார். கோட்டயம் அருகே காக்கச்சல் பகுதியில் தங்கி இருந்து வேலை பார்த்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கீதா என்ற பெண்ணுடன் அவருக்கு காதல் மலர்ந்தது.…
கேரளாவில் தொடர் கனமழை- கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை..!!
தொடர் கனமழை காரணமாக கேரள மாநில மத்திய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கொச்சி நகரின் பல பகுதிகளிலும், ஆலப்புழா, பத்தனம்திட்டா, எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் உள்ள சில நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால்…
ஸஹ்ரான் – புலஸ்தினி உறவுவினை மறைத்தமை தொடர்பில் சஹ்ரானின் மனைவி மீது குற்றச்சாட்டு!!…
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கலின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக வழக்கு விசாரணையின் போது குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பில் ஆட்சேபனை பொலிஸாரினால் எழுப்பப்பட்ட நிலையில் எழுத்து மூல சமர்ப்பணத்திற்காக…
தைரொய்டு குறைபாடுகளை நீக்கும் யோகாசனங்கள்!! (மருத்துவம்)
தைராய்டு குறைபாடுகளைப் போக்குவதில் மத்ஸ்யாசனம், உத்தானபாதாசனம், சர்வாங்காசனம் போன்ற ஆசனங்கள் உதவுகின்றன. அத்துடன் பிட்யூட்டரி சுரப்பியின் செயல்பாடுகளை அதிகரிக்கவும் இந்த ஆசனங்கள் உதவுகின்றன.
உணவுப் பழக்கங்களும் மாறிவரும் வாழ்க்கைமுறையும்…
சீனாவின் பிடியில் சிக்கி வரும் நேபாளம் !! (கட்டுரை)
ஒரு பட்டி ஒரு பாதை என்ற திட்டத்தின் மூலம் சீனா தனது பொருளாதார வல்லமையைப் பயன்படுத்தி உலகின் பல நாடுகளை ஆக்கிரமித்து வருகிறது.
தேசங்கள் எல்லைகள் என்று மட்டுமில்லாமல், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற்பரப்புகளை கூட தனது…
முக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமியிடம் நலம் விசாரித்தார் முதல்வர்…
ஆவடியை அடுத்த மோரை, வீராபுரம் ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவரது மனைவி சவுபாக்யா. இவர்களது 9 வயது மகள் டானியா. 4-ம் வகுப்பு படித்து வருகிறார். எல்லா குழந்தைகளும் போல டானியாவும் 3 வயது வரை இயல்பாக வளர்ந்தார். இதற்கிடையே, 3½…
கொழும்புக்கு கஞ்சாவை கடத்த முற்பட்ட நயினாதீவு வாசி யாழ்.நகரில் கைது!!
யாழ்ப்பாணத்தில் 8.5 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நயினாதீவு பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே யாழ்.நகர் மத்தி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம்…
யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் அன்னாசி பயிற்செய்கை!! (படங்கள்)
நகரப்புறங்களில் சாடி முறையிலான அன்னாசி பயிற்செய்கையினை மேற்கொள்ளும் செயற்திட்டம் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்த அன்னாசி பயிற்செய்கையானது மேற்கொள்ளப்பட்டு…
புலம்பெயர் இலங்கையர்களிடமிருந்து முதலீட்டை ஈர்க்க நடவடிக்கை!!
புலம்பெயர் இலங்கையர்களிடமிருந்து முதலீட்டை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இதற்காக புலம்பெயர் நிதியமொன்று (diaspora fund) நிறுவப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
திருத்தப்பட்ட இடைகால வரவு…
5ஆம் திகதி தொடக்கம் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!!
மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது தயாராகிவிட்டதாகத் தெரிவித்த, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் மாணவர்கள் இணையத்தளத்தில் விண்ணப்பிக்க…
இடைக்கால வரவு செலவு திட்டம் திருப்தியில்லை!!
இடைக்கால வரவு செலவு திட்டம் தொடர்பில் திருப்தியடைய முடியாதென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தொடர்பில் யுனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளுக்கும், இடைக்கால…
ஆர்ப்பாட்டக்காரர்கள் 25 பேர் கைதாகினர்!!
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பில் இன்று (30) நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அடக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டுமெனவும்…
இரண்டு இலக்குகளை அறிவித்தார் ஜனாதிபதி!!
2026 ஆம் ஆண்டிற்குள் ஒரு நிலையான பொருளாதார அடித்தளத்தை அமைப்பதே முயற்சியாகும் என அறிவித்துள்ள ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க, 2025 ஆம் ஆண்டிற்குள், முதன்மை பட்ஜெட்டை அடைவதே மற்றுமோர் இலக்காகும் என, இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தை…
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: சிறுதானிய இனிப்பு கொழுக்கட்டை..!!
தேவையான பொருட்கள்
கம்பு - ஒரு கப்,
தினை - ஒரு கப்,
கேழ்வரகு - ஒரு கப்,
ஏலக்காய் - 4,
கருப்பட்டி - 3 கப்,
தேங்காய்த் துருவல் - 1 1/2கப்
செய்முறை
கம்பு, தினை, கேழ்வரகு ஆகியவற்றைத் தனித்தனியே வெறும் வாணலியில் போட்டு வறுத்து…
வடக்கில் எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் மழை பெய்யும் வாய்ப்பு!!
வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் அவ்வப்போது பரவலாக, மிதமானது முதல் கனமானது வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.…
டூயல் கேமரா அம்சம் அறிமுகம் செய்த ஸ்னாப்சாட்..!!
ஸ்னாப்சாட் செயலியில் டூயல் கேமரா எனும் புது அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் ஸ்மார்ட்போனின் ரியர் மற்றும் செல்பி என இரு கேமரா சென்சார்களையும் பயன்படுத்த முடியும். புது அம்சம் கொண்டு ஒரே சமயத்தில் பல்வேறு…
மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் – ஜியோ வெளியிட்ட சூப்பர் அப்டேட்..!!
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45 ஆவது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கி வருவதாக அறிவித்து இருக்கிறது. இதற்காக கூகுள் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருப்பதாகவும் ரிலையன்ஸ் ஜியோ…
ரூ.100-க்கும் குறைந்த விலை – விரைவில் அறிமுகமாகும் நெட்ப்ளிக்ஸ் சலுகைகள்..!!
நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் விளம்பரங்கள் அடங்கிய சலுகைகளை வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புது சலுகைகள் விலை எப்படி இருக்கும் என தெரியவந்துள்ளது. இதில் அமெரிக்க விலை விவரங்கள்…
இலங்கை தொடர்பில் ஜப்பான் விடுத்துள்ள கோரிக்கை!!
இலங்கைக்கு கடன் வழங்கிய அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து இலங்கை எதிர்நோக்கும் கடன் நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடுவது முக்கியமானது என ஜப்பான் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜப்பான் மற்ற நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக ஜப்பான்…
பெண்களுக்கு பாதுகாப்பற்ற பெரு நகரங்கள் பட்டியல் – தலைநகர் டெல்லி முதலிடம்..!!
நாட்டின் பெருநகரங்களிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்றது தலைநகரான டெல்லிதான் என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்த ஆண்டில் பெண்களுக்கு எதிரான 13 ஆயிரத்து 892 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இது அதற்கு முந்தைய…
மீண்டும் அமைச்சுப் பதவியேற்க தயார்!!
பொருளாதார அபிவிருத்தி தொடர்பான அமைச்சுப் பதவியை பொறுப்பேற்க தான் தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தான் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனியார்…
மல்லாக்க புரண்டது பஸ்: 18 பேர் காயம்: அறுவர் கவலைக்கிடம்!!
உடபுஸ்ஸலாவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானாதில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வலப்பனை பிரதேச வைத்தியசாலை மற்றும் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலைகளில்…
வங்கி லாக்கரை ஆய்வுசெய்ய வரும் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு ஒத்துழைப்போம் – மணீஷ்…
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணீஷ் சிசோடியா டெல்லி துணை முதல்-மந்திரியாக இருக்கிறார். மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக…
வடக்கு மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜேசுதாசன்!!
வடக்கு மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்ற தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை விடுத்து, ஆட்சி மாற்றத்திற்காக போராடியவர்களை கைது செய்வதனை கைவிட வேண்டும் என தேசிய…
கல்முனை மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான 53 ஆவது சபை அமர்வு!! (படங்கள்)
கல்முனை மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான 53 ஆவது சபை அமர்வு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
திங்கட்கிழமை (29) மாலை இடம்பெற்ற இச்சபை அமர்வின் போது முதலில் சமய ஆராதனை நடைபெற்றது.…
யாழில். அரிசி மா கலந்து பாண் உற்பத்தி ; 15 நாட்களில் கோதுமை மா தட்டுப்பாட்டை நீக்காவிடின்…
கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக கோதுமை மாவுடன் அரிசி மாவை கலந்து பாண் உற்பத்தியில் யாழில் சில வெதுப்பகங்கள் ஈடுபட்டுள்ளதாக யாழ்.மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர் சங்க தலைவர் க.குணரட்ணம் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்றைய தினம் திங்கட்கிழமை…
கிளிநொச்சியில் நகை அறுத்தவர்கள் யாழில் கைது!!
கிளிநொச்சி மாவட்டத்தில் தங்க சங்கிலியை அறுத்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதியால் சென்ற பெண்ணின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர்…