அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் சேர 3 லட்சத்திற்கும் அதிகமானோர்…
அக்னிபாத் திட்டத்தின் கீழ், பதினேழரை வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் முப்படைகளில் சேர்ந்து பணியாற்றும் திட்டத்தை கடந்த மாதம் 14 மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் நடைபெற்ற…
கேரளாவைத் தொடர்ந்து டெல்லியிலும் குரங்கு அம்மை நோய்- இந்தியாவில் பாதிப்பு 4 ஆக உயர்வு..!!
கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 75 நாடுகளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இந்நோய்…
அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்- புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி…
புதுவையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு சார்பில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வந்த நிலையில் புதுவை அரசானது கடந்த 1-ந்தேதி முதல் 18…
இந்திராணி வீட்டின் சமையலறையில் துப்பாக்கி ரவைகள் !!
முல்லைத்தீவு, கேப்பாபிலவு பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறையில் உள்ள பாத்திரத்தில் பொலித்தீன் பொதியினால் சுற்றப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகள் நேற்று (24) மீட்கப்பட்டன.
உணவுப்பொதியாக இருக்குமென நினைத்து அதனை அவர்கள் எடுத்து பார்த்தபோது,…
சிதம்பரபுரம் முன்பள்ளி கட்டிடம் திறப்பு விழா மற்றும் விளையாட்டு நிகழ்வு!! (படங்கள்)
வவுனியா சிதம்பரபுரம் முன்பள்ளி கட்டிடம் திறப்பு விழா நிகழ்வு இன்று (24) இளந்தளிர் முன்பள்ளி மற்றும் மலரும் மொட்டுக்கள் முன்பள்ளி ஆசிரியர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர்…
அடேங்கப்பா.. இலங்கை அதிபர் மாளிகை போராட்டத்தில் 1000 பொருட்கள் திருட்டு.. என்னென்ன…
இலங்கையில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தையொட்டி அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லத்தில் இருந்து விலையுயர்ந்த 1000க்கும் அதிகமான பொருட்களை போராட்டக்காரர்கள் அள்ளிச்சென்றுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளன.
இலங்கையில் கடும்…
சிபெட்கோ தீர்மானத்தால் எரிபொருளுக்கு சிக்கல் !!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) நாளாந்த எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு எடுத்த தீர்மானத்தின் விளைவாக, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கொண்டு செல்லும் பௌசர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.…
அரசியல் கைதிகளின் விபரம் கையளிப்பு!!
நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை குரலற்றவர்களின் குரல் அமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரனிடம் கையளித்தது.
நல்லூரில் அமைந்துள்ள…
உத்தரபிரதேசத்தில் லாரி மோதி தீர்த்த யாத்திரை பக்தர்கள் 6 பேர் பலி..!!
மத்தியபிரதேசத்தின் குவாலியரை சேர்ந்த பக்தர்கள் சிலர் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாருக்கு தீர்த்த யாத்திரை சென்றனர். அங்கு சிவபெருமானை வழிபட்டுவிட்டு, கங்கை தீர்த்தத்தை சேகரித்துக்கொண்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். உத்தரபிரதேசத்தின்…
ஷிண்டே அரசு கவிழ்ந்து மராட்டியத்தில் இடைத்தோ்தல் வரும்- ஆதித்ய தாக்கரே..!!
ஆட்சி கவிழும்
சிவசேனா உத்தவ் தாக்கரே, ஏக்நாத்ஷிண்டே அணி என 2 ஆக உடைந்து உள்ளது. பெரும்பாலான எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஷிண்டே அணியில் உள்ளனர். இந்தநிலையில் சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே 'சிவ் சாம்வத் யாத்திரை' என்ற பெயரில்…
உப்பள்ளியில் மெழுகுவர்த்தி தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; பெண்கள் உள்பட 8…
மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் தீ
உப்பள்ளி தரிஹால் தொழிற்சாலை பகுதியில் மெழுகுவர்த்தி தயாரிப்பு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலை கடந்த மாதங்களுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று அந்த…
ஆர்ப்பாட்டங்கள் குறித்து ஜனாதிபதியின் நிலைப்பாடு!!
வன்முறையின்றி அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையை நிலைநாட்டுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்ற இராஜதந்திர…
அரச ஊழியர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம் !!
வீடுகளில் இருந்து வேலை எனும் முறைமையின் கீழ் அரச ஊழியர்களும் தற்போது கடமையாற்றி வருகின்றனர்.
அவ்வாறு கடமையாற்றும் ஊழியர்கள், இன்னுமொரு மாதத்துக்கு வீட்டிலிருந்து வேலை எனும் முறைமையின் கீழ் கடமையாற்றுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது,…
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி தண்ணீர்…
தென்மேற்கு பருவமழை
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 2 வாரங்களாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் ஏராளமான பகுதிகள் ெவள்ளத்தில் தத்தளித்தன. தற்போது மழை ஓய்ந்துள்ளதால் வெள்ளம் வடிந்து வருகிறது. இந்த நிலையில் தொடர் கனமழை…
S.K.நாதன் அறக்கட்டளையினால் யாழ்.போதனாவிற்கு 24 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள்…
S.K.நாதன் அறக்கட்டளையின் முழுமையான நிதிப்பங்களிப்பில் யாழ்போதனா வைத்தியசாலையினரின் அவசர கோரிக்கையை கருத்திற் கொண்டு 24 மில்லியன் பெறுமதியான அத்தியாவசிய மருந்து பொருட்கள் திரு.சுப்பிரமணியம் கதிகாமநாதன் அவர்களினால் சுகாதார அமைச்சின் செயலாளர்…
100 நாட்களைக் கடந்த போராட்ட களம் அகற்றப்பட்டது !!
கண்டி- ஜோர்ஜ் ஈ.த. சில்வா மாவத்தையில் அமைக்கப்பட்டிருந்த 100 நாட்களைக் கடந்த கோட்டா கோ கம பேராட்டக் களமானது, அகற்றப்பட்டுள்ளது.
குறித்த போராட்டக் களத்தை உருவாக்கியவர்களே அதனை அகற்றியுள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் கண்டி ஸ்ரீ தலதா…
சட்டசபை தேர்தலுக்கு 8 மாதங்கள் இருக்கும் நிலையில் சிகாரிப்புரா தொகுதியில் விஜயேந்திரா…
எடியூரப்பா திடீர் அறிவிப்பு
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமாகவும் உள்ள எடியூரப்பா நேற்று முன்தினம் அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்றும், தான் இதுவரை போட்டியிட்டு வந்த சிவமொக்கா…
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதில் தற்போதைய அரசாங்கம் கவனம் !!
வெற்றிடமாகி இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின்…
ரணிலை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ் !!
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவராக பதவியில் இருந்த போது, 2007 ஆம் ஆண்டில், மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
இலங்கை்கு வழங்கும் நிதி உதவிகளை கைவிடுமாறு, ஜப்பானிடம் ரணில்…
தேசிய சபையை அமைக்க சஜித் நடவடிக்கை !!
மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க தேசிய சபை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் இணைத்து…
வடமாகாண ஆணழகன் போட்டி!! (படங்கள்)
யாழ். மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்தி சங்கத்தினால் நாடத்தப்பட்ட நான்காவது வடமாகாண ஆணழகன் போட்டி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இப்போட்டி இடம்பெற்றது.
போட்டியில்…
கர்நாடகத்தில் புதிதாக 1,456 பேருக்கு கொரோனா..!!
கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கர்நாடகத்தில் நேற்று 31 ஆயிரத்து 183 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 1,456 பேருக்கு கொரோனா…
ஆடி கிருத்திகையையொட்டி கர்நாடகத்தில் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை..!!
ஆடி கிருத்திகை
ஆடி கிருத்திகை முருகனுக்கு சிறப்பு வாய்ந்தது ஆகும். ஆடிகிருத்திகையையொட்டி ஆண்டுதோறும் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறும். அப்போது பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த நிலையில்…
கடன் அட்டைகளுக்கான வட்டி வீதங்கள் அதிகரிப்பு !!
இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகள் கடன் அட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதத்தை அதிகரித்துள்ளன.
கடன் அட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதம் 36 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வங்கிகள் தெரிவிக்கின்றன.
கடன் அட்டைகளுக்கு வழங்கப்படும் வட்டி…
இ.போ.ச ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு!! (படங்கள்)
இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை ஊழியர்கள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பெறப்பட்ட 57 வழித்தட இ.போ.ச பேருந்தின் சாரதி…
மணல் கடத்தல்காரர்களால் வடமராட்சியில் விபத்துக்கள் அதிகரிப்பு – இன்றும் ஒரு விபத்து!!
சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற வாகனம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மற்றும் தனியார் பேருந்து ஆகியவற்றுடன் விபத்தினை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் மந்திகை பகுதியில்…
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!! (படங்கள்)
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(24.07.2022) காலை இடம்பெற்றது.
வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால்…
ஜார்கண்ட்: பள்ளி அருகே மின்னல் தாக்கியதில் 6 மாணவர்கள் காயம்..!!
ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி அருகே மின்னல் தாக்கியதில் 6 மாணவர்கள் காயமடைந்தனர். ஜரிதிக் தொகுதியில் உள்ள பந்திக் நடுநிலைப் பள்ளியில் நேற்று மதியம் 12.24 மணியளவில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது பள்ளி…
இந்தியாவைப் போல உலக அளவில் வேறு எந்த நீதித்துறையும் சுதந்திரமாக இல்லை- மத்திய மந்திரி…
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற தேசிய சட்ட ஆய்வு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ஊடகங்களால் பரப்பப்படும் பாரபட்சமான கருத்துக்கள் மக்களைப் பாதிப்பதாக தெரிவித்துள்ளார். ஊடகங்கள் பொறுப்பை…
அத்தியாவசியப் பொருட்கள் மலிவு விலையில் கிடைக்க வேண்டும்- ஆர்.எஸ்.எஸ் கருத்து..!!
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு லேபிள் ஒட்டப்பட்டுள்ள உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள், அரிசி உள்ளிட்டவை அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால், மத்திய அரசை கடுமையாக தாக்கி…
தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டது !!
ரயில் நிலைய அதிபர்கள் முன்னெடுக்கவிருந்த தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ரயில் பயண கட்டண திருத்தத்திற்கு எதிராக குறித்த போராட்டம் நேற்று (23) மாலை 6 மணிக்கு இடம்பெறவிருந்த நிலையில்…
30 நாட்களுக்கு போதுமான டீசல் கையிருப்பில் !!
நாட்டில் அடுத்த 30 நாட்களுக்கு போதுமான டீசல் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்தது.
அத்துடன், 22 நாட்களுக்கு போதுமான பெட்ரோலும் இருப்பில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வாகன இலக்கத்திற்கு ஏற்ப…
தேயிலை செய்கைக்கு உரத்தினை வழங்க தீர்மானம் !
தேயிலை செய்கைக்கு தேவையான 15 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரத்தை வழங்க தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்,
நேற்றைய தினம் (23) விவசாய அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது,…
பிரதமர் மோடி திறந்து வைத்த 5 நாட்களில் குண்டும் குழியுமான சாலை..!!
உத்தர பிரதேசத்தில் ரூ.14,850 கோடி செலவில் 296 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட்ட புந்தேல்கண்ட் விரைவுச் சாலையை பிரதமா் மோடி ஜூலை 16ஆம் தேதிதான் திறந்துவைத்தாா். ஜலானில் இதற்காக மிகப் பிரமாண்டமான திறப்பு விழாவும் நடைபெற்றது.உத்தர பிரதேசத்தின் 7…